Latest topics
» பல்சுவை-3by rammalar Today at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Today at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
சிகிரியா சுவரில் கீறியதால் சிறை:
3 posters
Page 1 of 1
சிகிரியா சுவரில் கீறியதால் சிறை:
சிகிரியா சுவரில் கீறியதால் சிறை:
சீகிரியாவில் கண்ணாடிச் சுவரில் தனது பெயரை எழுதிய குற்றச்சாட்டில் இரண்டு வருட சிறைத்தண்டனை அனுபவித்துவரும் உதயசிறி (27) என்னும் யுவதிக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டுமென பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
உதயசிறியை விடுதலை செய்ய வேண்டுமென்ற பிரதி வெளிவிவகார அமைச்சரின் எழுத்துமூல கோரிக்கை ஏற்கனவே ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வாரம் அவர் இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியை நேரில் சந்தித்தும் உரையாடவுள்ளார்.
அறியாமை காரணமாக உதயசிறி செய்த தவறு அவரது குடும்பத்தாரை பாதித்துள்ளமை மற்றும் ஏழ்மை நிலை ஆகியவற்றை கருத்திற் கொண்டே பிரதி வெளிவிவகார அமைச்சர் அவரை விடுதலை செய்வதற்கான முயற் சிகளில் களமிறங்க தீர்மானித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மட்டக்களப்பு சித்தாண்டி விநாயகர் புரத்தினைச் சேர்ந்த சின்னதம்பி உதயசிறிய (27) என்னும் யுவதி தனது நண்பர்களுடன் பெப்ரவரி 14 ஆம் திகதியன்று சீகிரியாவிற்கு சுற்றுலா சென்றிருந்தார். இதன்போது சீகிரிய மலையிலிருந்து கீழே இறங்குவதற்காக வரிசையில் காத்திருந்த உதயசிறி ஏதேச் சையாக தனது தலையில் குத்தப்பட்டிருந்த ஊசியைக் கழற்சி தனது பெயரின் முதற் பாதியான ‘உதயா’ என எழுதியுள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த பொலிஸார் அவரை கைது செய்து தம்புள்ளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது தொல்பொருட்களைச் சேதப் படுத்தினாரென்ற குற்றச்சாட்டில் இவருக் கெதிராக இரண்டு வருட சிறைத்தண் டனை வழங்கப்பட்டது.
தந்தையை இழந்த உதயசிறி மட்டக் களப்பு மாணிக்க கற்கள் பட்டை தீட்டும் பயிற்சிக் கல்லூரியில் மூன்று வருடங் களாக பயிற்சி பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இவரை விடுவிக்கக் கோரி நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பிணைமனு ஒன்றினையும் தாக்கல் செய்துள்ளது.
தினகரன்
யுவதியை பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்க வேண்டுமென பிரதியமைச்சர் ஜனாதிபதிக்கு மகஜர்
சீகிரியாவில் கண்ணாடிச் சுவரில் தனது பெயரை எழுதிய குற்றச்சாட்டில் இரண்டு வருட சிறைத்தண்டனை அனுபவித்துவரும் உதயசிறி (27) என்னும் யுவதிக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டுமென பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
உதயசிறியை விடுதலை செய்ய வேண்டுமென்ற பிரதி வெளிவிவகார அமைச்சரின் எழுத்துமூல கோரிக்கை ஏற்கனவே ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வாரம் அவர் இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியை நேரில் சந்தித்தும் உரையாடவுள்ளார்.
அறியாமை காரணமாக உதயசிறி செய்த தவறு அவரது குடும்பத்தாரை பாதித்துள்ளமை மற்றும் ஏழ்மை நிலை ஆகியவற்றை கருத்திற் கொண்டே பிரதி வெளிவிவகார அமைச்சர் அவரை விடுதலை செய்வதற்கான முயற் சிகளில் களமிறங்க தீர்மானித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மட்டக்களப்பு சித்தாண்டி விநாயகர் புரத்தினைச் சேர்ந்த சின்னதம்பி உதயசிறிய (27) என்னும் யுவதி தனது நண்பர்களுடன் பெப்ரவரி 14 ஆம் திகதியன்று சீகிரியாவிற்கு சுற்றுலா சென்றிருந்தார். இதன்போது சீகிரிய மலையிலிருந்து கீழே இறங்குவதற்காக வரிசையில் காத்திருந்த உதயசிறி ஏதேச் சையாக தனது தலையில் குத்தப்பட்டிருந்த ஊசியைக் கழற்சி தனது பெயரின் முதற் பாதியான ‘உதயா’ என எழுதியுள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த பொலிஸார் அவரை கைது செய்து தம்புள்ளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது தொல்பொருட்களைச் சேதப் படுத்தினாரென்ற குற்றச்சாட்டில் இவருக் கெதிராக இரண்டு வருட சிறைத்தண் டனை வழங்கப்பட்டது.
தந்தையை இழந்த உதயசிறி மட்டக் களப்பு மாணிக்க கற்கள் பட்டை தீட்டும் பயிற்சிக் கல்லூரியில் மூன்று வருடங் களாக பயிற்சி பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இவரை விடுவிக்கக் கோரி நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பிணைமனு ஒன்றினையும் தாக்கல் செய்துள்ளது.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிகிரியா சுவரில் கீறியதால் சிறை:
இது பழையை செய்தி தானே. ஓரிரு வாரம் இருக்குமே!
இப்ப அந்த பெண்ணுக்கு மன்னிப்பு கிடைத்ததா இல்லையா?
இப்ப அந்த பெண்ணுக்கு மன்னிப்பு கிடைத்ததா இல்லையா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிகிரியா சுவரில் கீறியதால் சிறை:
Nisha wrote:இது பழையை செய்தி தானே. ஓரிரு வாரம் இருக்குமே!
இப்ப அந்த பெண்ணுக்கு மன்னிப்பு கிடைத்ததா இல்லையா?
கிடைக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிகிரியா சுவரில் கீறியதால் சிறை:
கிடைக்கும் ஆனால் கிடைக்காதுNisha wrote:இது பழையை செய்தி தானே. ஓரிரு வாரம் இருக்குமே!
இப்ப அந்த பெண்ணுக்கு மன்னிப்பு கிடைத்ததா இல்லையா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சிகிரியா மலைப் பகுதிக்குச் சென்ற 18 பேருக்குக் குளவித் தாக்குதல்!
» உலகின் 8 வது அதிசயம்: சிகிரியா எகிப்தின் ‘பிரமிட்’ தொழில் நுட்பத்தை ஒத்த கலைப்படைப்பு
» சுவரில் நடக்கும் மனிதன்
» சுவரில் தலையை மோதியதால் 3ஆம் வகுப்பு மாணவன் சாவு: ஆசிரியர் கைது
» சுவரில் வீடாக மாற்றிய மனிதர்கள்
» உலகின் 8 வது அதிசயம்: சிகிரியா எகிப்தின் ‘பிரமிட்’ தொழில் நுட்பத்தை ஒத்த கலைப்படைப்பு
» சுவரில் நடக்கும் மனிதன்
» சுவரில் தலையை மோதியதால் 3ஆம் வகுப்பு மாணவன் சாவு: ஆசிரியர் கைது
» சுவரில் வீடாக மாற்றிய மனிதர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|