Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
படித்ததில் சிரித்தது
+7
ராகவா
கவிப்புயல் இனியவன்
*சம்ஸ்
சே.குமார்
நண்பன்
Nisha
கமாலுதீன்
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
படித்ததில் சிரித்தது
"உங்க மனைவிய செல்லமா எப்படி கூப்பிடுவிங்க"
"கூகிள்னு"
"ஏன்"
"நான் எப்ப எங்க இருந்தாலும் கண்டுபுடிச்சிடுவா"
"கூகிள்னு"
"ஏன்"
"நான் எப்ப எங்க இருந்தாலும் கண்டுபுடிச்சிடுவா"
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: படித்ததில் சிரித்தது
ஓஹோ! அப்படியா விஷ்யம்!
அப்படி எப்படி கண்டு பிடிப்பாங்க?
அப்படி எப்படி கண்டு பிடிப்பாங்க?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
சினிமாக்கு வர்ரியா?
நாளைக்கு சினிமாக்கு போறேன்.. வர்ரியா?
முடிஞ்சா வரேன்..
முடிஞ்ச பின்னாடி எதுக்கு வர? ஆரம்பிக்கும் போதே வந்துடு.
முடிஞ்சா வரேன்..
முடிஞ்ச பின்னாடி எதுக்கு வர? ஆரம்பிக்கும் போதே வந்துடு.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: படித்ததில் சிரித்தது
ஹா ஹா முடிஞ்ச பிறகு எதுக்கு வார ஹா ஹா சூப்பர் இன்னும் தொடருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஏதாவது புரியுதா?
சமீபத்தில் வெளியான படம் ஒன்றின் இடைவேளையில் எனக்கும் எதேச்சையாய் சந்தித்த என் நண்பருக்கும் நடந்த உரையாடல்.
“இப்பத்தான் படத்தைப் பார்க்கறயா?”
“இது மூன்றாந்தரம்”
“கரெக்ட். இது மூண்றாந்தரம்தான்”
“ஓ.. நீயும் மூன்றாந்தரமா?”
“இல்லை. நான் முதல்தரம், அதனால்தான் இதை மூன்றாந்தரம்ன்னேன்”
“நீ முதல்தரம்ன்னா ஏன் இதை மூன்றாந்தரம்ன்னு சொல்லணும்?”
“ஆம். ஒருவேளை நான் மூன்றாந்தரமா இருந்திருந்தால் இதை முதல்தரம்ன்னு சொல்லியிருப்பேன்”
இந்த முதல்தரம், மூன்றாம்தரம் சமாச்சாரம் இரண்டாந்தரம் படிக்காமலே உங்களுக்குப் புரிந்ததா?
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: படித்ததில் சிரித்தது
ஆசிரியர்: பரீட்சை ஹால்லே ஏன்டா தூங்கறே?
மாணவன்: பரிட்சையில பதில் தெரியாம முழிச்சுக் கிட்டு இருக்காதேன்னு எங்க அப்பா சொன்னார்.
மாணவன்: பரிட்சையில பதில் தெரியாம முழிச்சுக் கிட்டு இருக்காதேன்னு எங்க அப்பா சொன்னார்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: படித்ததில் சிரித்தது
கமாலுதீன் wrote:சமீபத்தில் வெளியான படம் ஒன்றின் இடைவேளையில் எனக்கும் எதேச்சையாய் சந்தித்த என் நண்பருக்கும் நடந்த உரையாடல்.“இப்பத்தான் படத்தைப் பார்க்கறயா?”“இது மூன்றாந்தரம்”“கரெக்ட். இது மூண்றாந்தரம்தான்”“ஓ.. நீயும் மூன்றாந்தரமா?”“இல்லை. நான் முதல்தரம், அதனால்தான் இதை மூன்றாந்தரம்ன்னேன்”“நீ முதல்தரம்ன்னா ஏன் இதை மூன்றாந்தரம்ன்னு சொல்லணும்?”“ஆம். ஒருவேளை நான் மூன்றாந்தரமா இருந்திருந்தால் இதை முதல்தரம்ன்னு சொல்லியிருப்பேன்”இந்த முதல்தரம், மூன்றாம்தரம் சமாச்சாரம் இரண்டாந்தரம் படிக்காமலே உங்களுக்குப் புரிந்ததா?
இரண்டு தரம் படித்தேன் எனக்கு ஒன்றும் புரியலே மூன்றாம் தரம் படிக்க வேண்டுமோ...!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
பாவம் - அவருக்கே தெரியல
போலிஸ்: "டேய், எப்படிடா இந்த விபத்து நடந்துச்சு?"
லோரி டிரைவர்: "அதான் சார் எனக்கும் தெரியல. அப்போ நான் தூங்கிகிட்டு இருந்தேன்".
லோரி டிரைவர்: "அதான் சார் எனக்கும் தெரியல. அப்போ நான் தூங்கிகிட்டு இருந்தேன்".
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
ஒற்றுமையில் வேற்றுமை
அந்த தம்பதியினர் ரெண்டு பேரும் ரொம்ப ஒற்றுமையா இருந்தாங்க. ரெண்டும் பேரும் ஒரே தட்டில் தான் சாப்பிடுவாங்க. ஆனா திடீர்னு சண்டைவந்து பிரிஞ்சிட்டாங்க.
"அப்படியென்னா பிரச்சனை?"
சாப்பிட்ட தட்ட யார் கழுவுறதுங்குறதுல சண்டை வந்திடுச்சு
"அப்படியென்னா பிரச்சனை?"
சாப்பிட்ட தட்ட யார் கழுவுறதுங்குறதுல சண்டை வந்திடுச்சு
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: படித்ததில் சிரித்தது
நீங்கள் படித்ததில் பிடித்தால் பகிர்வது எங்களுக்கும் பிடிக்கின்றது சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படித்ததில் சிரித்தது
கமாலுதீன் wrote:போலிஸ்: "டேய், எப்படிடா இந்த விபத்து நடந்துச்சு?"
லோரி டிரைவர்: "அதான் சார் எனக்கும் தெரியல. அப்போ நான் தூங்கிகிட்டு இருந்தேன்".
அடப்பாவி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படித்ததில் சிரித்தது
விளங்கிடும்கமாலுதீன் wrote:அந்த தம்பதியினர் ரெண்டு பேரும் ரொம்ப ஒற்றுமையா இருந்தாங்க. ரெண்டும் பேரும் ஒரே தட்டில் தான் சாப்பிடுவாங்க. ஆனா திடீர்னு சண்டைவந்து பிரிஞ்சிட்டாங்க.
"அப்படியென்னா பிரச்சனை?"
சாப்பிட்ட தட்ட யார் கழுவுறதுங்குறதுல சண்டை வந்திடுச்சு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படித்ததில் சிரித்தது
ஏன்பா நண்பனே சாப்பிட்ட தட்டை கூட கழுவ முடியாமல் சண்டை போட்டியா அப்பனே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படித்ததில் சிரித்தது
Nisha wrote:ஏன்பா நண்பனே சாப்பிட்ட தட்டை கூட கழுவ முடியாமல் சண்டை போட்டியா அப்பனே!
நாங்கள் அனைவரும் ஒரு தட்டில்தான் சாப்பிடுவோம் ஆனால் இறுதியில் நான்தான் தட்டைக் கழுவுவேன் அதில் இறை திருப்தியைக் காண்கிறேன் எனக்கும் பிடித்திருக்கிறது சுத்தம் சுகம் தரும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படித்ததில் சிரித்தது
ஒரு கடை வாசலில் விளம்பரப் பலகை.
பனாரஸ் சேலை - ரூ 10,
நைலான் சேலை ரூ8,
காட்டன் சேலை ரூ 5.
மனைவி: "என்னங்க,எனக்கு ரூ 500 குடுங்க, 50 சேலை வாங்கிடறேன்"
கணவன்: "அடியே அல்பம்,இது லாண்டரி கடைடி.அயர்ன் பண்ற சார்ஜ் அது"
பனாரஸ் சேலை - ரூ 10,
நைலான் சேலை ரூ8,
காட்டன் சேலை ரூ 5.
மனைவி: "என்னங்க,எனக்கு ரூ 500 குடுங்க, 50 சேலை வாங்கிடறேன்"
கணவன்: "அடியே அல்பம்,இது லாண்டரி கடைடி.அயர்ன் பண்ற சார்ஜ் அது"
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: படித்ததில் சிரித்தது
ஹா ஹா ஆசைப் படுவதற்கும் ஒரு அளவே இல்லையா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
சில்லறை
கணவன்: “என்னடி சாம்பார்ல ஒரே சில்லறைக் காசா கிடக்குது ?”
மனைவி: “நீங்கதானே சாம்பார்ல கொஞ்சம் சேஞ்ச் வேணும்னு சொன்னீங்க"
மனைவி: “நீங்கதானே சாம்பார்ல கொஞ்சம் சேஞ்ச் வேணும்னு சொன்னீங்க"
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: படித்ததில் சிரித்தது
கமாலுதீன் wrote:கணவன்: “என்னடி சாம்பார்ல ஒரே சில்லறைக் காசா கிடக்குது ?”
மனைவி: “நீங்கதானே சாம்பார்ல கொஞ்சம் சேஞ்ச் வேணும்னு சொன்னீங்க"
ரொம்பத் தெளிவாத் தான் இருக்காங்க!!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: படித்ததில் சிரித்தது
எந்த வீட்டில் இந்த சம்பார் வைத்தாங்கன்னு சொல்லுங்க.. இன்னிக்கு அவங்க வீட்டுக்கு விருந்துக்கு போயிரலாம். நம்ம கிட்ட சேஞ்ச் கம்மியா இருக்குது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படித்ததில் சிரித்தது
அங்க விருந்துக்கு போனா சாப்பாட்டோட சேன்ஞ்சும் கிடைக்கும். அதுக்கு பிறகு டாக்டர்ட்ட போனா சேஞ்சோட நம்ம பாக்கெட்ல உள்ளதும் சேர்ந்து போயிடும்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: படித்ததில் சிரித்தது
அப்படியா! அப்படின்னால் சேஞ்சை மட்டும் என் சுவிஸ் வங்கிக்கணக்குக்கு அனுப்பி வையுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
காதலில் இதெல்லாம் சகஜம்
காதலன்: (போன் பேசுகிறான்) கண்ணே, உனக்காக நான் எவ்வளவு பெரிய மலையிலும் ஏறுவேன், எவ்வளவு ஆழமான கடலிலும் நீந்துவேன், பாலைவனத்திலும் வெறும் காலோடு நடப்பேன்....
காதலி: வாவ்.. சோ சுவீட்... இப்போ இங்க வர்ரியா, நாம சந்திப்போம்.
காதலன்: இப்ப வரமுடியாது, வெளியில மழைப் பெய்கிறது, மழை விட்டதும் வர்ரேன்.
காதலி: வாவ்.. சோ சுவீட்... இப்போ இங்க வர்ரியா, நாம சந்திப்போம்.
காதலன்: இப்ப வரமுடியாது, வெளியில மழைப் பெய்கிறது, மழை விட்டதும் வர்ரேன்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Page 1 of 2 • 1, 2
Similar topics
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது...
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது...
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|