Latest topics
» பல்சுவைby rammalar Yesterday at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
காதலால் காதல் செய்
2 posters
Page 1 of 1
காதலால் காதல் செய்
இந்த உலகில்
எல்லோரும் உன்னையும் .நீ எல்லோரையும் நேசிக்க வேண்டும்
என்றால் ஒரே வழி அனைத்தையும் காதல் செய் .
காதல் இரு வேறுபட்ட பாலாருக்குரிய கவர்ச்சி செயல் அல்ல .
அது ஒரு பிரம்மம் .
ஆம் காதலே கடவுள் ....!!!!!
+
கவிதை
+
" மனத்தால் உனக்கு அபிசேகம்
செய்கிறேன் - என் இதயத்தில்
தெய்வமாக நீ இருப்பதால் "
இந்த கவிதை ஒவ்வொருவரின்
பார்வையை பொறுத்து அர்த்தம் வேறுபாடும் ...!!!
தொடரும் ...........
எல்லோரும் உன்னையும் .நீ எல்லோரையும் நேசிக்க வேண்டும்
என்றால் ஒரே வழி அனைத்தையும் காதல் செய் .
காதல் இரு வேறுபட்ட பாலாருக்குரிய கவர்ச்சி செயல் அல்ல .
அது ஒரு பிரம்மம் .
ஆம் காதலே கடவுள் ....!!!!!
+
கவிதை
+
" மனத்தால் உனக்கு அபிசேகம்
செய்கிறேன் - என் இதயத்தில்
தெய்வமாக நீ இருப்பதால் "
இந்த கவிதை ஒவ்வொருவரின்
பார்வையை பொறுத்து அர்த்தம் வேறுபாடும் ...!!!
தொடரும் ...........
Re: காதலால் காதல் செய்
என் கருத்து
+
காதலில் இருக்கும் இதயங்களின் செயற்பாட்டுக்கு
நிகர் ஏதுமில்லை அந்த இதயம் துடிக்கும் செயலுக்கு
வார்த்தையால் கூறி விடமுடியாது ....!!!
+
கவிதை
+
" நீ தலை குனிந்து செல்லும் போது "
" என் தலையே வெடித்து சிதறுகிறது "
" நம்பிக்கையுடன் காத்திருக்கிறது "
" என் இதயம் ஒரு சொல்லுக்காக "
காதலால் காதல் செய்
கவிதை 02
+
காதலில் இருக்கும் இதயங்களின் செயற்பாட்டுக்கு
நிகர் ஏதுமில்லை அந்த இதயம் துடிக்கும் செயலுக்கு
வார்த்தையால் கூறி விடமுடியாது ....!!!
+
கவிதை
+
" நீ தலை குனிந்து செல்லும் போது "
" என் தலையே வெடித்து சிதறுகிறது "
" நம்பிக்கையுடன் காத்திருக்கிறது "
" என் இதயம் ஒரு சொல்லுக்காக "
காதலால் காதல் செய்
கவிதை 02
Re: காதலால் காதல் செய்
மனத்தால் உனக்கு அபிசேகம்
செய்கிறேன் - என் இதயத்தில்
தெய்வமாக நீ இருப்பதால் "
அருமை அருமை
இது போன்ற ஒரு உறுதுக்கவிதையும் படித்திருக்கிறேன் காதலியை கடவுளாக பாடுகிறான் அந்தக்கவிஞன் அருமை
கவிதைதானே கர்ப்பனைக்கு எல்லையேது
தொடருங்கள்
செய்கிறேன் - என் இதயத்தில்
தெய்வமாக நீ இருப்பதால் "
அருமை அருமை
இது போன்ற ஒரு உறுதுக்கவிதையும் படித்திருக்கிறேன் காதலியை கடவுளாக பாடுகிறான் அந்தக்கவிஞன் அருமை
கவிதைதானே கர்ப்பனைக்கு எல்லையேது
தொடருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலால் காதல் செய்
என் எண்ணம்
+
அன்பு கொண்ட ஒரு செயல் நடைபெறப்போகிறது
வரப்போகிறது என்றால் தூக்கமே வருவதில்லை
அந்த நேரத்தில் ஒரு மனம் படும் பாடு அப்பாப்பா
சொல்லவே முடியாது ....!!!
+
கவிதை
+
" நீ வருகிறாய் என்றவுடன் "
" எனக்கு அருள் தரப்போகிறாய் "
" என் இதயம் "
'' உனக்கும் சேர்த்து துடிக்கிறது "
''என் இதயம் "
"எதற்கும் ஒரு அளவு உண்டு அன்பே "
+
காதலால் காதல் செய்
கவிதை 03
+
அன்பு கொண்ட ஒரு செயல் நடைபெறப்போகிறது
வரப்போகிறது என்றால் தூக்கமே வருவதில்லை
அந்த நேரத்தில் ஒரு மனம் படும் பாடு அப்பாப்பா
சொல்லவே முடியாது ....!!!
+
கவிதை
+
" நீ வருகிறாய் என்றவுடன் "
" எனக்கு அருள் தரப்போகிறாய் "
" என் இதயம் "
'' உனக்கும் சேர்த்து துடிக்கிறது "
''என் இதயம் "
"எதற்கும் ஒரு அளவு உண்டு அன்பே "
+
காதலால் காதல் செய்
கவிதை 03
Re: காதலால் காதல் செய்
என் எண்ணம்
+
இறைவனை உணர வேண்டும்
தவத்தில் இருப்பவனுக்கு ஏக்கம் .
காதலியை காண வேண்டும்
என்று காதலனின் ஏக்கம் .
+
கவிதை
+
"உன்னை பார்க்காமல் இருக்கும் "
"ஒவ்வொரு நொடியும் என் பார்வை "
" மங்கிக்கொண்டு போகிறது "
"என் விழித்திரை நீ "
+
காதலால் காதல் செய்
கவிதை 04
+
இறைவனை உணர வேண்டும்
தவத்தில் இருப்பவனுக்கு ஏக்கம் .
காதலியை காண வேண்டும்
என்று காதலனின் ஏக்கம் .
+
கவிதை
+
"உன்னை பார்க்காமல் இருக்கும் "
"ஒவ்வொரு நொடியும் என் பார்வை "
" மங்கிக்கொண்டு போகிறது "
"என் விழித்திரை நீ "
+
காதலால் காதல் செய்
கவிதை 04
Re: காதலால் காதல் செய்
என் எண்ணம்
+
காலால் உதைத்தார் .இறைவன்
அருளினார் என்கிறது புராணம் .
காதலில் இருப்பவனுக்கு எப்படியும்
திருமேனி பட்டால் அதுவும்
இன்பம் தான் ....!!!
+
கவிதை
+
"வந்தால் உதைப்பேன் "
"என்று நீ சொல்லும் செல்லமான "
"சொல் கூட இன்பம் தான் "
"அப்படியென்றாலும் உன் மேனி "
" என்னில் படட்டுமே "
+
காதலால் காதல் செய்
கவிதை 05
+
காலால் உதைத்தார் .இறைவன்
அருளினார் என்கிறது புராணம் .
காதலில் இருப்பவனுக்கு எப்படியும்
திருமேனி பட்டால் அதுவும்
இன்பம் தான் ....!!!
+
கவிதை
+
"வந்தால் உதைப்பேன் "
"என்று நீ சொல்லும் செல்லமான "
"சொல் கூட இன்பம் தான் "
"அப்படியென்றாலும் உன் மேனி "
" என்னில் படட்டுமே "
+
காதலால் காதல் செய்
கவிதை 05
Similar topics
» காதலால் காதல் செய்
» உள்ளத்தால் காதல் செய்
» காதலால் காதல் செய்கிறேன்
» காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
» செய்....நன்றே செய்....!
» உள்ளத்தால் காதல் செய்
» காதலால் காதல் செய்கிறேன்
» காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
» செய்....நன்றே செய்....!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|