Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
சேனையில் என் பதிவுகள்
+2
நண்பன்
கவிப்புயல் இனியவன்
6 posters
Page 1 of 1
சேனையில் என் பதிவுகள்
சேனை
தமிழ் பொழுது போக்கு தளங்களில் பிரபலமான தளமாகும் . எனக்கு கிடைக்கும் நேரத்தில் சேனையை
பயன் படுத்தாமல் இருப்பதே இல்லை .ஆனால் எனது குறைபாடு பின்னூட்டல் வழங்குவது மிக குறைவு
இதை கருத்தில் கொண்டு இனிமேல் நான் சொந்த பதிவுகள் மட்டுமே பதிய போகிறேன் . மீள் பதிவுகள்
பதிய போவதில்லை .
என் கவிதை
சிலநேரங்களில் ( போட்டி வந்தால் ) சொந்த கதை
பின்னுட்டல் என்பனவே சேனையில் பதியபோகிறேன்
மிக்க நன்றி
தமிழ் பொழுது போக்கு தளங்களில் பிரபலமான தளமாகும் . எனக்கு கிடைக்கும் நேரத்தில் சேனையை
பயன் படுத்தாமல் இருப்பதே இல்லை .ஆனால் எனது குறைபாடு பின்னூட்டல் வழங்குவது மிக குறைவு
இதை கருத்தில் கொண்டு இனிமேல் நான் சொந்த பதிவுகள் மட்டுமே பதிய போகிறேன் . மீள் பதிவுகள்
பதிய போவதில்லை .
என் கவிதை
சிலநேரங்களில் ( போட்டி வந்தால் ) சொந்த கதை
பின்னுட்டல் என்பனவே சேனையில் பதியபோகிறேன்
மிக்க நன்றி
Re: சேனையில் என் பதிவுகள்
எப்போதும் போல் நீங்கள் தொடருங்கள் முடிந்த வரை அடுத்தவர்களின் கதை கவிதைகளுககு பின்னூட்டமிடுங்கள் ஊக்குவிய்யுங்கள்
கவிப்புயல் இனியவன் அவர்களே.
கவிப்புயல் இனியவன் அவர்களே.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையில் என் பதிவுகள்
ஆம்நண்பன் wrote:எப்போதும் போல் நீங்கள் தொடருங்கள் முடிந்த வரை அடுத்தவர்களின் கதை கவிதைகளுககு பின்னூட்டமிடுங்கள் ஊக்குவிய்யுங்கள்
கவிப்புயல் இனியவன் அவர்களே.
இனி முடிந்த வரை பின்னூட்டல் இருக்கும்
Re: சேனையில் என் பதிவுகள்
கவிப்புயல் இனியவன் wrote:ஆம்நண்பன் wrote:எப்போதும் போல் நீங்கள் தொடருங்கள் முடிந்த வரை அடுத்தவர்களின் கதை கவிதைகளுககு பின்னூட்டமிடுங்கள் ஊக்குவிய்யுங்கள்
கவிப்புயல் இனியவன் அவர்களே.
இனி முடிந்த வரை பின்னூட்டல் இருக்கும்
மிக்க மகிழ்ச்சி இப்போதும் காண முடிகிறது உங்கள் பின்னூட்டங்களை நட்போடு பயணிப்போம்
மாறா அன்புடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையில் என் பதிவுகள்
என்றும் போல் தொடருங்கள் ஐயா உங்களின் சிறந்த கவிதைகள் பின்னூட்டங்கள் என்று படிக்கும் போது ஆனந்தம் எங்களுக்கு.உங்களிடம் இருந்து கற்றுக்க வேண்டியது அதிகம் அதிகம் உள்ளது உங்கள் வருகையினாலும் எழுத்தாலும் கற்றுக்க ஆசைப்படுகிறோம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையில் என் பதிவுகள்
நிச்சயம் தொடர்வேன்*சம்ஸ் wrote:என்றும் போல் தொடருங்கள் ஐயா உங்களின் சிறந்த கவிதைகள் பின்னூட்டங்கள் என்று படிக்கும் போது ஆனந்தம் எங்களுக்கு.உங்களிடம் இருந்து கற்றுக்க வேண்டியது அதிகம் அதிகம் உள்ளது உங்கள் வருகையினாலும் எழுத்தாலும் கற்றுக்க ஆசைப்படுகிறோம்.
எனது கவிதைகள் மூலம் சேனையில் இருந்து கொண்டே இருப்பேன்
என்றும் மாறாத அன்புடன்
Re: சேனையில் என் பதிவுகள்
*சம்ஸ் wrote:என்றும் போல் தொடருங்கள் ஐயா உங்களின் சிறந்த கவிதைகள் பின்னூட்டங்கள் என்று படிக்கும் போது ஆனந்தம் எங்களுக்கு.உங்களிடம் இருந்து கற்றுக்க வேண்டியது அதிகம் அதிகம் உள்ளது உங்கள் வருகையினாலும் எழுத்தாலும் கற்றுக்க ஆசைப்படுகிறோம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையில் என் பதிவுகள்
கவிப்புயல் இனியவன் wrote:நிச்சயம் தொடர்வேன்*சம்ஸ் wrote:என்றும் போல் தொடருங்கள் ஐயா உங்களின் சிறந்த கவிதைகள் பின்னூட்டங்கள் என்று படிக்கும் போது ஆனந்தம் எங்களுக்கு.உங்களிடம் இருந்து கற்றுக்க வேண்டியது அதிகம் அதிகம் உள்ளது உங்கள் வருகையினாலும் எழுத்தாலும் கற்றுக்க ஆசைப்படுகிறோம்.
எனது கவிதைகள் மூலம் சேனையில் இருந்து கொண்டே இருப்பேன்
என்றும் மாறாத அன்புடன்
நன்றி ஐயா என்றும் தொடருவோம் நட்புடன் பயணிப்போம்.
அன்புடன் சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையில் என் பதிவுகள்
அயராது கவிதைகள் படைக்கும் மழைமேகம் இனியவன் ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும். எதையும் பாராமல் எதிர்பாராமல் கவிதைகளை தொடர்வது மிகுந்த பாராட்டுதற்குரியது.
திருக்குறள் கதைகள் என புதிதாக தொடங்கிய திரியும் மிக மிக அருமை. அனைத்தையும் படித்துவிட்டேன்.
தொடருங்கள்
திருக்குறள் கதைகள் என புதிதாக தொடங்கிய திரியும் மிக மிக அருமை. அனைத்தையும் படித்துவிட்டேன்.
தொடருங்கள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையில் என் பதிவுகள்
நிச்சயம் தொடர்வேன்
எனது கவிதைகள் மூலம் சேனையில் இருந்து கொண்டே இருப்பேன்
என்றும் மாறாத அன்புடன்
எனது கவிதைகள் மூலம் சேனையில் இருந்து கொண்டே இருப்பேன்
என்றும் மாறாத அன்புடன்
Re: சேனையில் என் பதிவுகள்
எங்கள் சிந்தைக்கு விருந்தளிக்கும் உங்கள் கவிப்பயணம் தொடரட்டும். வாழ்த்துக்கள்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையில் என் பதிவுகள்
உங்கள் பதிவுகளோடு ஏனையோரின் பதிவுகள், வாழ்த்துகள், நட்புத்திரிகளிலும், அரட்டைகளினும் பங்கு பற்றினால் நமக்கிடையில் இன்னும் ஐக்கியம் அதிகமாகும் இனியவன் சார்.
முயற்சியுங்கள்.
முயற்சியுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையில் என் பதிவுகள்
Nisha wrote:உங்கள் பதிவுகளோடு ஏனையோரின் பதிவுகள், வாழ்த்துகள், நட்புத்திரிகளிலும், அரட்டைகளினும் பங்கு பற்றினால் நமக்கிடையில் இன்னும் ஐக்கியம் அதிகமாகும் இனியவன் சார்.
முயற்சியுங்கள்.
அப்படியே தொடர்வதாக சொல்லி உள்ளார்கள் மேடம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சேனையில் சாதனை ஒரே நாளில் 1656 பதிவுகள் (பழைய இடுகை)
» சேனையில் இரண்டாம் நபராக 68000ம் பதிவுகள் கடந்த சம்ஸ் அவர்களை வாழ்த்துவோம்
» நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்
» சேனையில் பூத்துக்குலுங்கும் மலர்கள்(01)
» சேனையில் பூத்துக்குலுங்கும் மலர்கள்(02)
» சேனையில் இரண்டாம் நபராக 68000ம் பதிவுகள் கடந்த சம்ஸ் அவர்களை வாழ்த்துவோம்
» நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்
» சேனையில் பூத்துக்குலுங்கும் மலர்கள்(01)
» சேனையில் பூத்துக்குலுங்கும் மலர்கள்(02)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|