Latest topics
» சாளக்ராமம் என்றால் என்ன?by rammalar Today at 10:29
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் உமறுப்புலவர் அறக்கட்டளை நிதியம்
Page 1 of 1
தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் உமறுப்புலவர் அறக்கட்டளை நிதியம்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழத்தில், அமுதகவியரசு உமறுப்புலவர் அறக்கட்டளை, தமிழ்த்தாத்தா உ.வே.சா. அறக்கட்டளை, ஆகியவற்றின் துவக்க விழா நடந்தது. இலக்கியத்துறை தலைவர் ஈசுவரபிள்ளை வரவேற்றார். ஓலைச்சுவடித்துறை தலைவர் மாதவன் அறிமுகவுரையாற்றினார்.
துணை வேந்தர் ராசேந்திரன் அறக்கட்டளைகளை துவக்கி வைத்து பேசியதாவது, தங்களுக்கு அடையாளம் வேண்டும் என்பதற்காக மற்றவர்களின் அடையாளத்தை எடுக்க முற்படுவார்கள். இவ்வாறு இன்றி உமறுப்புலவர் உ.வே.சா. ஆகியோரது தமிழின்பால் உரிமை கொண்டு நாம் அவரை கொண்டாடுகிறோம். அவர் தமிழுக்கு தேடித்தந்தது பல உள்ளன.
ஆங்கிலேயர் காலத்தில் மிக உயரிய விருதான மகாமகோபாத்யாயா விருது வழங்கினர். அவ்விருது பொதுவாக வடமொழியாளர்கள்தான் பெறுவார்கள். முதல் தமிழராக உ.வே.சா.வுக்கு அவ்விருது வழங்கப்பட்டது. அதுபோல பல ஆண்டுகளுக்கு முன் சென்னை பல்கலைக்கழகம் சர்.சி.வி. ராமன் உட்பட 12 பேருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. அதில் உ.வே.சா.வும் ஒருவர்.
அதுபோல உமறுப்புலவர் சீராபுராணம் நபிகள் நாயகம் வரலாறு எழுதினார்
துணை வேந்தர் ராசேந்திரன் அறக்கட்டளைகளை துவக்கி வைத்து பேசியதாவது, தங்களுக்கு அடையாளம் வேண்டும் என்பதற்காக மற்றவர்களின் அடையாளத்தை எடுக்க முற்படுவார்கள். இவ்வாறு இன்றி உமறுப்புலவர் உ.வே.சா. ஆகியோரது தமிழின்பால் உரிமை கொண்டு நாம் அவரை கொண்டாடுகிறோம். அவர் தமிழுக்கு தேடித்தந்தது பல உள்ளன.
ஆங்கிலேயர் காலத்தில் மிக உயரிய விருதான மகாமகோபாத்யாயா விருது வழங்கினர். அவ்விருது பொதுவாக வடமொழியாளர்கள்தான் பெறுவார்கள். முதல் தமிழராக உ.வே.சா.வுக்கு அவ்விருது வழங்கப்பட்டது. அதுபோல பல ஆண்டுகளுக்கு முன் சென்னை பல்கலைக்கழகம் சர்.சி.வி. ராமன் உட்பட 12 பேருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. அதில் உ.வே.சா.வும் ஒருவர்.
அதுபோல உமறுப்புலவர் சீராபுராணம் நபிகள் நாயகம் வரலாறு எழுதினார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» அமெரிக்க கடன் பிரச்சனையால் உலக பொருளாதார நெருக்கடி ஏற்படும்: சர்வதேச நிதியம் எச்சரிக்கை.
» தமிழ்க்குடில் அறக்கட்டளை ஓர் அறிமுகம்
» நில்வண்டே அணைக்கட்டு பணிக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் ஷீரடி அறக்கட்டளை வழங்குகிறது
» இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுப்பு!
» கீதா பவன் அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சீர்வரிசையுடன் திருமணம்
» தமிழ்க்குடில் அறக்கட்டளை ஓர் அறிமுகம்
» நில்வண்டே அணைக்கட்டு பணிக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் ஷீரடி அறக்கட்டளை வழங்குகிறது
» இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுப்பு!
» கீதா பவன் அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சீர்வரிசையுடன் திருமணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|