Latest topics
» மழை - சிறுவர் பாடல்by rammalar Today at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Today at 8:01
» பல்சுவை - 7
by rammalar Today at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Today at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Today at 4:09
» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
சட்டத்துக்கு மதிப்பளித்து விசாரணைக்கு முகம் கொடுக்கவே நாடு திரும்பினேன் பசில் ராஜபக்ஷ
Page 1 of 1
சட்டத்துக்கு மதிப்பளித்து விசாரணைக்கு முகம் கொடுக்கவே நாடு திரும்பினேன் பசில் ராஜபக்ஷ
சட்டத்துக்கு மதிப்பளித்து விசாரணைக்கு முகம் கொடுக்கவே நாடு திரும்பினேன்
பசில் ராஜபக்ஷசட்டத்துக்கு மதிப்பளிக்கும் குடிமகன் என்ற வகையில் தமக்கு எதிரான விசாரணைகளுக்கு முகம் கொடுப்பதற்காகவே தாம் நாடுதிரும்பியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று மீண்டும் நாடுதிரும்பிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை வரவேற்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கருகில் குழுமியிருந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் பிற்பகல் 2.30 மணியளவில் பஷில் ராஜபக்ஷ ரிறி 348 விமானத்தில் சாதாரண உடையிலேயே வந்திறந்கினார். அவருடன் அவரது மனைவி புஷ்பா ராஜபக்ஷவும் வந்துள்ளார்.
இவரது வருகை தொடர்பில் கடந்த சில தினங்களாக பெரிதாகப் பேசப்பட்ட போதிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தில் முக்கியமானவர் என்ற வகையில் கடந்த அரசாங்கத்தில் அவருடன் அங்கம் வகித்த எந்த முக்கிய புள்ளிகளும் அவரை வரவேற்க விமான நிலையம் சென்றிருக்கவில்லை.
கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த அவரது ஆதரவாளர்களும் சில பெளத்த மத குருமாருடன் ஓரிரு மாகாண சபை உறுப்பினர்களே அவரை வரவேற்றுள்ளனர்.
ஆதரவாளர்களின் நடவடிக்கைகள் காரணமாக விமான நிலையத்தில் அதி விசேட பிரமுகர்கள் வெளியேறும் வாசல் மூடப்பட்டிருந்த நிலையில் வி.ஐ.பி. வாயிலின் அடியில் நுழைந்தே பஷில் ராஜபக்ஷ வெளியே வந்துள்ளார். மதகுருமார்களால் அவருக்கு அங்கு வைத்து பிரித் நூல் கட்டப்பட்டது.
நேற்றைய தினம் நாடுதிரும்பியதும் பாராளுமன்றத்துக்கு வருகை தந்து சபை அமர்வுகளில் பங்கேற்பதாக அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார். எனினும் நேற்று பாராளுமன்றம் முற்பகலிலேயே ஒத்திவைக்கப்பட்டதால் அது இடம்பெறவில்லை.
நாடுதிரும்பியுள்ள பசில் ராஜபக்ஷவை மீண்டும் அரசியலில் ஈடுபடுத்த மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட அரசியல் வாதிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் தாம் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பசில் ராஜபக்ஷ இன்று நாடு திரும்புகிறார்
» பசில் ராஜபக்ஷ கைது
» பாரத நாடு பழம்பெரு நாடு!
» தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மூவரின் மரண தண்டனையையும் நீக்க வேண்டும்
» தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை: அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்
» பசில் ராஜபக்ஷ கைது
» பாரத நாடு பழம்பெரு நாடு!
» தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மூவரின் மரண தண்டனையையும் நீக்க வேண்டும்
» தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை: அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|