Latest topics
» நகைச்சுவை கதைகள்by rammalar Today at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:21
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
பாம்பும் தவளையும் – கதைப்பாடல்
Page 1 of 1
பாம்பும் தவளையும் – கதைப்பாடல்
[img][/img]
-
குட்டை ஒன்றில் நீந்தியே
குதித்த தவளைக் குட்டியும்
குட்டைக் கரையின் ஓரமாய்
எட்டி மேலே பார்த்ததாம்!
–
பச்சைப் புல்லும் கரையிலே
பாயை விரித்தது போலவே
குட்டித் தவளை கண்டதாம்
கொள்ளை ஆசை கொண்டதாம்!
–
தாவி மேலே வந்ததாம்
தத்தித் தத்திப் பார்த்ததாம்!
ஆவ லோடு புல்லிலே
ஆடிப் பாடி மகிழ்ந்ததாம்!
குட்டிக் கரணம் போடவே
குனிந்த தவளைக் குட்டியை
கெட்ட பாம்பு ஒன்றுமே
கிடுக்கிப் பிடியாய்ப் பிடித்ததாம்!
–
அதிர்ந்து போன குட்டியும்
“”அண்ணா!… விட்டு விடுங்களேன்
இதுபோல் மீண்டும் வரமாட்டேன்”
என்றே கண்ணீர் விட்டதாம்!
–
“”கெஞ்சுவ தாலே பயனில்லை
கிடைத்த இரையை விடமாட்டேன்
என்னிட மிருந்து தப்பவும்
எளியவன் உன்னால் முடியாது”
என்று சொல்லிய பாம்பிடம்
“”இறைவன் என்னைக் காத்திடுவார்”
என்றதாம் குட்டி. பாம்புமே
ஏளன மாகச் சிரித்ததாம்!
–
அந்த வேளை பறந்துமே
அங்கே வந்த கருடனும்
அந்தப் பாம்பைப் பற்றியே
ஆகா யத்தில் பறந்ததாம்!
–
பதறிப் போன பாம்புமே
பற்றிய தவளையை விட்டதாம்!
புதரில் விழுந்த குட்டியும்
குட்டைக் குள்ளே பாய்ந்ததாம்!
–
வலியார் அடித்தால் எளியாரை
தெய்வம் அடிக்கும் வலியாரை!
உலகோர் சொல்லும் மூதுரையை
உணர்வீர் அன்புக் குழந்தைகளே!
–
——————————–
புலேந்திரன்
சிறுவர் மணி
-
குட்டை ஒன்றில் நீந்தியே
குதித்த தவளைக் குட்டியும்
குட்டைக் கரையின் ஓரமாய்
எட்டி மேலே பார்த்ததாம்!
–
பச்சைப் புல்லும் கரையிலே
பாயை விரித்தது போலவே
குட்டித் தவளை கண்டதாம்
கொள்ளை ஆசை கொண்டதாம்!
–
தாவி மேலே வந்ததாம்
தத்தித் தத்திப் பார்த்ததாம்!
ஆவ லோடு புல்லிலே
ஆடிப் பாடி மகிழ்ந்ததாம்!
குட்டிக் கரணம் போடவே
குனிந்த தவளைக் குட்டியை
கெட்ட பாம்பு ஒன்றுமே
கிடுக்கிப் பிடியாய்ப் பிடித்ததாம்!
–
அதிர்ந்து போன குட்டியும்
“”அண்ணா!… விட்டு விடுங்களேன்
இதுபோல் மீண்டும் வரமாட்டேன்”
என்றே கண்ணீர் விட்டதாம்!
–
“”கெஞ்சுவ தாலே பயனில்லை
கிடைத்த இரையை விடமாட்டேன்
என்னிட மிருந்து தப்பவும்
எளியவன் உன்னால் முடியாது”
என்று சொல்லிய பாம்பிடம்
“”இறைவன் என்னைக் காத்திடுவார்”
என்றதாம் குட்டி. பாம்புமே
ஏளன மாகச் சிரித்ததாம்!
–
அந்த வேளை பறந்துமே
அங்கே வந்த கருடனும்
அந்தப் பாம்பைப் பற்றியே
ஆகா யத்தில் பறந்ததாம்!
–
பதறிப் போன பாம்புமே
பற்றிய தவளையை விட்டதாம்!
புதரில் விழுந்த குட்டியும்
குட்டைக் குள்ளே பாய்ந்ததாம்!
–
வலியார் அடித்தால் எளியாரை
தெய்வம் அடிக்கும் வலியாரை!
உலகோர் சொல்லும் மூதுரையை
உணர்வீர் அன்புக் குழந்தைகளே!
–
——————————–
புலேந்திரன்
சிறுவர் மணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24299
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கதைப்பாடல்: ஓட்டப் பந்தயம்!
» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
» கதைப்பாடல்: ஆப்பிள் பழமும் அறிவியலும்!
» பாம்பும் புலியும்
» பாம்பும் முட்டையும்
» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
» கதைப்பாடல்: ஆப்பிள் பழமும் அறிவியலும்!
» பாம்பும் புலியும்
» பாம்பும் முட்டையும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|