Latest topics
» மருந்துby rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
சுட்டது நிஜம்…
3 posters
Page 1 of 1
சுட்டது நிஜம்…
[img][/img]
-
மழைபெய்து ஓய்ந்திருந்த
மணக்கும் இளம்மாலை
தும்பிகள் பறந்துகொண்டு
சுதி சேர்க்கும் எழில்வேளை
கம்பிக்கதவு தாண்டி
வாயிலில் அமர்ந்திருந்தேன்
-
சந்திரனைத் தோற்கடிக்கும்
பொன்னெழில் வதனமுடன்
வந்து நின்றாள் என்மனைவி
சந்தேகப் பார்வையுடன்…
-
விந்தையாக எனைப்பார்த்து
வித்தியாசமாய்ச் சிரித்தாள்
என்ன கேட்கப்போகிறாள்
என்று மனசுக்குள்
-
சந்தடியின் இடைவெளியில்
சின்னதாய் ஒரு பட்டிமன்றம்
சிந்தனைகள் விரிந்திடவே
சிரித்துக்கொண்டேன் எனக்குள்ளே…
அந்தி உணவுக்கு
என்னவேண்டும் என்பாளோ?
-
இந்தப்புடவையில் நான்
அழகா எனக் கேட்பாளோ?
முந்தைய நினைவுகளை
மனம் இனிக்கச் சொல்வாளோ?
-
என்று பலவாறாய்
எண்ணித் திகைத்தவேளை
“தண்ணிலாரி வந்து
முன்னாலே நிக்கிறது
கண்ணுக்குத் தெரியாமல்
கனவா”என்று உலுக்கிவிட
அந்தரத்தைத் தொட்டுவிட்டு
அறுந்துவீழ்ந்த பட்டம்போல
சந்தோஷம் வடிந்தவனாய்க்
குடமெடுக்க விரைந்து
–
=============================
சுந்தரா
-
மழைபெய்து ஓய்ந்திருந்த
மணக்கும் இளம்மாலை
தும்பிகள் பறந்துகொண்டு
சுதி சேர்க்கும் எழில்வேளை
கம்பிக்கதவு தாண்டி
வாயிலில் அமர்ந்திருந்தேன்
-
சந்திரனைத் தோற்கடிக்கும்
பொன்னெழில் வதனமுடன்
வந்து நின்றாள் என்மனைவி
சந்தேகப் பார்வையுடன்…
-
விந்தையாக எனைப்பார்த்து
வித்தியாசமாய்ச் சிரித்தாள்
என்ன கேட்கப்போகிறாள்
என்று மனசுக்குள்
-
சந்தடியின் இடைவெளியில்
சின்னதாய் ஒரு பட்டிமன்றம்
சிந்தனைகள் விரிந்திடவே
சிரித்துக்கொண்டேன் எனக்குள்ளே…
அந்தி உணவுக்கு
என்னவேண்டும் என்பாளோ?
-
இந்தப்புடவையில் நான்
அழகா எனக் கேட்பாளோ?
முந்தைய நினைவுகளை
மனம் இனிக்கச் சொல்வாளோ?
-
என்று பலவாறாய்
எண்ணித் திகைத்தவேளை
“தண்ணிலாரி வந்து
முன்னாலே நிக்கிறது
கண்ணுக்குத் தெரியாமல்
கனவா”என்று உலுக்கிவிட
அந்தரத்தைத் தொட்டுவிட்டு
அறுந்துவீழ்ந்த பட்டம்போல
சந்தோஷம் வடிந்தவனாய்க்
குடமெடுக்க விரைந்து
–
=============================
சுந்தரா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23944
மதிப்பீடுகள் : 1186
Re: சுட்டது நிஜம்…
அருமைகான கவிதை
தண்ணிப்பஞ்சத்தையும் குறித்து
தண்ணிப்பஞ்சத்தையும் குறித்து
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நிஜம்..!
» கனவுகளை மிஞ்சும் நிஜம் - ஹைகூ கவிதைகள்
» கண்ணீர் (நிஜம்)கதை ……!
» குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம்
» நிஜம் சொல்லும் நிழல் !(படக்கவிதை )
» கனவுகளை மிஞ்சும் நிஜம் - ஹைகூ கவிதைகள்
» கண்ணீர் (நிஜம்)கதை ……!
» குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம்
» நிஜம் சொல்லும் நிழல் !(படக்கவிதை )
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|