Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
முன்பு படித்திருந்தாலும் மீண்டும் புதிப்பித்துக்கொள்ள இந்தப் பதிவைப் பதிகிறேன்
ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருங்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன் அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையை கொடுத்தான். நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்த சுவற்றில் அடிக்கவும் என்றான்,
இளைஞனும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன் 35 ஆணிகளை அடித்தான், மறு நாள் 30 என்று இப்படியாக குறைந்து கொண்டு வந்தது. சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்தி விட்டான். அதணால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை. அதை அவனது நண்பன் பார்த்து பெருமை பட்டான். அவனை முழுவதுமாக திருத்த ஆசைப்பட்ட அவன் அவனிடம் அடித்த ஆணிகளை பிடுங்க சொன்னான்.
இளைஞனும் அப்படியே செய்தான். அதை பார்த்த அவன் நண்பன் அவனிடம் சொன்னான்.
என் நண்பனே. நீ நான் சொன்னபடியே எல்லா வேலைகளையும் செய்தாய். இப்போது நீ அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன. ஆனால் ஆணி அடித்த இடங்களில் உள்ள ஓட்டைகளை பார்.இந்த சுவர் முன்னால் இருந்த மாதிரி இல்லை. எல்லா இடங்களிலும் ஓட்டைகள் உள்ளன. அது போலத்தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும், செயல்களும் ஒரு வடுவை உன்டாக்கி விடும். நீ என்னதான் உன் செயல்களுக்கு மன்னிப்பு கேட்டாலும் அந்த வடு மாறாது, மறையாது. நீ வார்த்தைகளால் உன்டாக்கும் வடுவிற்கும், செயல்களால் உண்டாக்கும் வடுவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.
என் நண்பனே, உண்மையை சொல்லப் போனால் நண்பர்கள் ஒரு அரிய பொக்கிஷங்கள். அவர்கள் உன்னை சிரிக்க வைப்பார்கள். உன் வாழ்க்கையில் நீ உயர தட்டிக் கொடுப்பார்கள். நீ சொல்வதை காது கொடுத்து கேட்ப்பார்கள். நீ நல்ல நிலமைக்கு வரும் போது உன்னை புகழ்வார்கள். அதையும் இதய பூர்வமாக செய்வார்கள். அதை தான் நான் இப்போது செய்தேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
என் நண்பனே, உண்மையை சொல்லப் போனால் நண்பர்கள் ஒரு அரிய பொக்கிஷங்கள். அவர்கள் உன்னை சிரிக்க வைப்பார்கள். உன் வாழ்க்கையில் நீ உயர தட்டிக் கொடுப்பார்கள். நீ சொல்வதை காது கொடுத்து கேட்பார்கள். நீ நல்ல நிலமைக்கு வரும் போது உன்னை புகழ்வார்கள். அதையும் இதய பூர்வமாக செய்வார்கள். அதை தான் நான் இப்போது செய்தேன்.
ம்ம் சரி யே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும், செயல்களும் ஒரு வடுவை உன்டாக்கி விடும். நீ என்னதான் உன் செயல்களுக்கு மன்னிப்பு கேட்டாலும் அந்த வடு மாறாது, மறையாது. நீ வார்த்தைகளால் உன்டாக்கும் வடுவிற்கும், செயல்களால் உண்டாக்கும் வடுவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.
நிஜம் தான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
என்னைப் பொறுத்த வரை முதலில் ஆண்டவனுக்கு நன்றி
நான் அதிகமாக மௌனமாகவே இருந்து விடுவேன் கோபம் குறைந்து விடும்
நான் அதிகமாக மௌனமாகவே இருந்து விடுவேன் கோபம் குறைந்து விடும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
நண்பன் wrote:என்னைப் பொறுத்த வரை முதலில் ஆண்டவனுக்கு நன்றி
நான் அதிகமாக மௌனமாகவே இருந்து விடுவேன் கோபம் குறைந்து விடும்
ம்ம் அதனால் தான் அனைவரையும் அரவணைத்து நேசித்து நேசிக்கப்படுபவராய் இருக்க முடிகின்றது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
Nisha wrote:நண்பன் wrote:என்னைப் பொறுத்த வரை முதலில் ஆண்டவனுக்கு நன்றி
நான் அதிகமாக மௌனமாகவே இருந்து விடுவேன் கோபம் குறைந்து விடும்
ம்ம் அதனால் தான் அனைவரையும் அரவணைத்து நேசித்து நேசிக்கப்படுபவராய் இருக்க முடிகின்றது!
எல்லாப் புகழும் இறைவனுக்கே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
என்னால் கோபப் படாமல் இருக்க முடியல தப்பு என்று தெரிந்தால் உடனே கோபம் வருகிறது குறைக்க முயற்சி செய்கிறேன் பாஸ்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
நண்பன் wrote:Nisha wrote:நண்பன் wrote:என்னைப் பொறுத்த வரை முதலில் ஆண்டவனுக்கு நன்றி
நான் அதிகமாக மௌனமாகவே இருந்து விடுவேன் கோபம் குறைந்து விடும்
ம்ம் அதனால் தான் அனைவரையும் அரவணைத்து நேசித்து நேசிக்கப்படுபவராய் இருக்க முடிகின்றது!
எல்லாப் புகழும் இறைவனுக்கே
நாம் செய்வது எல்லாம் சரின்னும் மத்தவங்க செய்வதெல்லாம் தவறு எனவும் நினைத்துக்கொண்டு நியாயம் தீர்க்க நாம் யார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
*சம்ஸ் wrote:என்னால் கோபப் படாமல் இருக்க முடியல தப்பு என்று தெரிந்தால் உடனே கோபம் வருகிறது குறைக்க முயற்சி செய்கிறேன் பாஸ்.
நல்லது நடக்கட்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
நான் அப்படி சொல்ல வில்லை நான் செய்வது தவறு என்று தெரிந்தால் உடனே மன்னிப்பு கேட்டு விடுவேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
.*சம்ஸ் wrote:நான் அப்படி சொல்ல வில்லை நான் செய்வது தவறு என்று தெரிந்தால் உடனே மன்னிப்பு கேட்டு விடுவேன்.
ஆமாம் சம்ஸ் செய்தது தவறு என்று உணர்ந்தால் மன்னிப்புக் கேட்பார் ரொம்ப நல்லவர் சில நேரம் செய்யாத தவறுக்கும் மன்னிப்புக்கேட்டிருக்கார் நட்புக்காக
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:நண்பன் wrote:என்னைப் பொறுத்த வரை முதலில் ஆண்டவனுக்கு நன்றி
நான் அதிகமாக மௌனமாகவே இருந்து விடுவேன் கோபம் குறைந்து விடும்
ம்ம் அதனால் தான் அனைவரையும் அரவணைத்து நேசித்து நேசிக்கப்படுபவராய் இருக்க முடிகின்றது!
எல்லாப் புகழும் இறைவனுக்கே
நாம் செய்வது எல்லாம் சரின்னும் மத்தவங்க செய்வதெல்லாம் தவறு எனவும் நினைத்துக்கொண்டு நியாயம் தீர்க்க நாம் யார்?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
என்னை நல்ல புரிந்த நண்பன் அல்லாவா? நீ விட்டு கொடுப்பு புரிந்துணர்வு அவசியம் நட்புக்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
நண்பன் wrote:Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:நண்பன் wrote:என்னைப் பொறுத்த வரை முதலில் ஆண்டவனுக்கு நன்றி
நான் அதிகமாக மௌனமாகவே இருந்து விடுவேன் கோபம் குறைந்து விடும்
ம்ம் அதனால் தான் அனைவரையும் அரவணைத்து நேசித்து நேசிக்கப்படுபவராய் இருக்க முடிகின்றது!
எல்லாப் புகழும் இறைவனுக்கே
நாம் செய்வது எல்லாம் சரின்னும் மத்தவங்க செய்வதெல்லாம் தவறு எனவும் நினைத்துக்கொண்டு நியாயம் தீர்க்க நாம் யார்?
இப்ப எதுக்கு இந்த ஸ்மைலிஸ்.. நான் என்னையும் சேர்த்து தான் சொன்னேன்-- நாம் யார் எனத்தான் கேட்டேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
புரிந்ததால் ஸ்மைலிஸ் இட்டாயா? இல்லை இட்டததால் புரிந்தாயா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
நண்பன் wrote:.*சம்ஸ் wrote:நான் அப்படி சொல்ல வில்லை நான் செய்வது தவறு என்று தெரிந்தால் உடனே மன்னிப்பு கேட்டு விடுவேன்.
ஆமாம் சம்ஸ் செய்தது தவறு என்று உணர்ந்தால் மன்னிப்புக் கேட்பார் ரொம்ப நல்லவர் சில நேரம் செய்யாத தவறுக்கும் மன்னிப்புக்கேட்டிருக்கார் நட்புக்காக
நான் பொதுவான கருத்தினை சொன்னேன்... நீங்கள் தனிப்பட விளக்கம் சொல்வது ஏன்?
அத்தோடு உங்க நண்பரை நான் எதுவும் சொல்லல்லை .
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
Nisha wrote:நண்பன் wrote:.*சம்ஸ் wrote:நான் அப்படி சொல்ல வில்லை நான் செய்வது தவறு என்று தெரிந்தால் உடனே மன்னிப்பு கேட்டு விடுவேன்.
ஆமாம் சம்ஸ் செய்தது தவறு என்று உணர்ந்தால் மன்னிப்புக் கேட்பார் ரொம்ப நல்லவர் சில நேரம் செய்யாத தவறுக்கும் மன்னிப்புக்கேட்டிருக்கார் நட்புக்காக
நான் பொதுவான கருத்தினை சொன்னேன்... நீங்கள் தனிப்பட விளக்கம் சொல்வது ஏன்?
அத்தோடு உங்க நண்பரை நான் எதுவும் சொல்லல்லை .
நான் சம்ஸ் சொன்ன பதிலுக்கு சொன்னேன் அக்கா ஐயொ
ஏதாவது தப்பா சொல்லிட்டேனே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
Nisha wrote:நண்பன் wrote:.*சம்ஸ் wrote:நான் அப்படி சொல்ல வில்லை நான் செய்வது தவறு என்று தெரிந்தால் உடனே மன்னிப்பு கேட்டு விடுவேன்.
ஆமாம் சம்ஸ் செய்தது தவறு என்று உணர்ந்தால் மன்னிப்புக் கேட்பார் ரொம்ப நல்லவர் சில நேரம் செய்யாத தவறுக்கும் மன்னிப்புக்கேட்டிருக்கார் நட்புக்காக
நான் பொதுவான கருத்தினை சொன்னேன்... நீங்கள் தனிப்பட விளக்கம் சொல்வது ஏன்?
அத்தோடு உங்க நண்பரை நான் எதுவும் சொல்லல்லை .
அவன் நண்பனை நீங்கள் ஒன்றும் சொல்லக் கூடாது என்பதற்காகதான் அப்படி சொல்கிறான்.என் அசைவுகளைக் கூட அறிந்த என் நண்பன் அவன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
*சம்ஸ் wrote:Nisha wrote:நண்பன் wrote:.*சம்ஸ் wrote:நான் அப்படி சொல்ல வில்லை நான் செய்வது தவறு என்று தெரிந்தால் உடனே மன்னிப்பு கேட்டு விடுவேன்.
ஆமாம் சம்ஸ் செய்தது தவறு என்று உணர்ந்தால் மன்னிப்புக் கேட்பார் ரொம்ப நல்லவர் சில நேரம் செய்யாத தவறுக்கும் மன்னிப்புக்கேட்டிருக்கார் நட்புக்காக
நான் பொதுவான கருத்தினை சொன்னேன்... நீங்கள் தனிப்பட விளக்கம் சொல்வது ஏன்?
அத்தோடு உங்க நண்பரை நான் எதுவும் சொல்லல்லை .
அவன் நண்பனை நீங்கள் ஒன்றும் சொல்லக் கூடாது என்பதற்காகதான் அப்படி சொல்கிறான்.என் அசைவுகளைக் கூட அறிந்த என் நண்பன் அவன்
ஓஹோ! அப்படி உங்களை என்ன சார் சொன்னேன்! ஒரு பொதுக்கருத்தினை வைத்து மறுபடி மறுபடி விவாதம் தேவையா என்பதிருக்க.. நான் அப்படி என்ன சொன்னேன்னு தெளிவாக சொல்லுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:நண்பன் wrote:என்னைப் பொறுத்த வரை முதலில் ஆண்டவனுக்கு நன்றி
நான் அதிகமாக மௌனமாகவே இருந்து விடுவேன் கோபம் குறைந்து விடும்
ம்ம் அதனால் தான் அனைவரையும் அரவணைத்து நேசித்து நேசிக்கப்படுபவராய் இருக்க முடிகின்றது!
எல்லாப் புகழும் இறைவனுக்கே
நாம் செய்வது எல்லாம் சரின்னும் மத்தவங்க செய்வதெல்லாம் தவறு எனவும் நினைத்துக்கொண்டு நியாயம் தீர்க்க நாம் யார்?
இப்ப எதுக்கு இந்த ஸ்மைலிஸ்.. நான் என்னையும் சேர்த்து தான் சொன்னேன்-- நாம் யார் எனத்தான் கேட்டேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
poovathi- புதுமுகம்
- பதிவுகள்:- : 3
மதிப்பீடுகள் : 10
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
poovathi wrote:அருமை ....
வாங்க பூபதி.
உங்கள் வரவுக்கு மகிழ்ச்சி. எங்க பதிவைக்கண்டு பயப்படாமல் எங்க ஜோதியில் ஜக்கியமாகுங்க.. நாங்கள் அப்படித்தான்..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:நண்பன் wrote:.*சம்ஸ் wrote:நான் அப்படி சொல்ல வில்லை நான் செய்வது தவறு என்று தெரிந்தால் உடனே மன்னிப்பு கேட்டு விடுவேன்.
ஆமாம் சம்ஸ் செய்தது தவறு என்று உணர்ந்தால் மன்னிப்புக் கேட்பார் ரொம்ப நல்லவர் சில நேரம் செய்யாத தவறுக்கும் மன்னிப்புக்கேட்டிருக்கார் நட்புக்காக
நான் பொதுவான கருத்தினை சொன்னேன்... நீங்கள் தனிப்பட விளக்கம் சொல்வது ஏன்?
அத்தோடு உங்க நண்பரை நான் எதுவும் சொல்லல்லை .
அவன் நண்பனை நீங்கள் ஒன்றும் சொல்லக் கூடாது என்பதற்காகதான் அப்படி சொல்கிறான்.என் அசைவுகளைக் கூட அறிந்த என் நண்பன் அவன்
ஓஹோ! அப்படி உங்களை என்ன சார் சொன்னேன்! ஒரு பொதுக்கருத்தினை வைத்து மறுபடி மறுபடி விவாதம் தேவையா என்பதிருக்க.. நான் அப்படி என்ன சொன்னேன்னு தெளிவாக சொல்லுங்கள்.
வாத விவாதம் நல்லது கருத்துகள் பகிரப் படும் அறிவுகள் பல கிடைக்கும் பீ கூல்.....
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
என் கேள்விக்கான பதில் இது இல்லை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
கேள்விக்கென்ன பதில்! பதில் யார் சொல்ல வேண்டும்...அது நான் இல்லை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நாவினால் சுட்ட வடு
» நாவினால் சுட்ட வடு :
» நாட்டின் பல பகுதிகளில் காட்டுத் தீயினால் 500 ஏக்கர் அழிவு
» குடல் புண்
» வாயில் புண் இருந்தால்..!
» நாவினால் சுட்ட வடு :
» நாட்டின் பல பகுதிகளில் காட்டுத் தீயினால் 500 ஏக்கர் அழிவு
» குடல் புண்
» வாயில் புண் இருந்தால்..!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|