சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் Khan11

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

+4
நண்பன்
*சம்ஸ்
சுறா
Nisha
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் Empty வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by Nisha Mon 18 May 2015 - 8:52

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் 
 2015-05-17 02:34:57
வித்தியாவைக் கடத்திக் கொண்டு சென்று அவளது ஆடைகளைக் கழற்றுவது முதல் கற்பழித்தது தொடங்கி அவளைக் கொலை செய்வதுவரை தொலைபேசியில்
வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் எடுத்துள்ளார்கள் 
  ஒரு சகோதரன் இதற்காக கொழும்பில் இருந்து வந்துள்ளான. குறித்த 3 சகோதரர்களை விட இன்னும் சிலர் இந்த கற்பழிப்புக் கொலையில் சம்மந்தப்பட்டிருப்பதாக சந்தேகம் வலுக்கின்றது.
வித்தியாவின் கால்கள் தனித்தனியான இரு மரங்களில் அகலமாகக் கட்டப்பட்டுள்ளது. அவள் கத்திய போது அவளது உட்காற்சட்டை அவளது வாய்க்குள் திணித்திருக்கின்றார்கள். அதன் பின்னர் அவளது கழுத்துப்பட்டியால் அவளது இருகைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் கட்டியுள்ளார்கள். இடுப்புக்குக் கீழே இருந்த ரைட்டர் ( உள்ளாடை) ஆடைகளை இல்லாது செய்துவிட்டு அவளது சீருடையை கழுத்துப் பகுதி வரையும் உயர்த்தி வைத்துவிட்டு அவளை உயிருடனேயே வீடியோ எடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. இதன் பின்னர் அவளை தாங்கள் கற்பழிப்பதை மாறி மாறி வீடியோவாகப் பதிவு செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த மாணவி ஜனாதிபதியின் பரிசு பெறுமளவுக்கு கல்வியிலும் மெய்வல்லுனர் போட்டிகளிலும் மிகச்சிறந்த மாணவியாகத் திகழ்ந்து வந்ததாகவும் பாடசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த மாணவியின் சகோதரி யாழ் பல்கலைக்கழகத்தில் பயின்று வருவதாகவும் தெரியவருகின்றது. தங்கையைக் காணவில்லை எனத் தேடித் திரிந்த சகோதரன் பாழடைந்த வீட்டின் பின்புறம் தங்கை அலங்கோலமான நிலையில் கிடந்ததைக் கண்டு மயங்கி வீழ்ந்துள்ளான்.
தங்கச்சியை காணவில்லையென்பது முதல்நாள் மாலைதான் தெரிந்தது. எல்லா இடமும் தேடினோம். கிடைக்கவில்லை. பொலிசாரிடம் முறையிட்டோம். அவர்கள் பொறுப்பில்லாமல் பதிலளித்தார்கள். மறுநாள் காலையில் தேடிக்­கொண்டு சென்­ற­போது, அந்த வீட்டு வள­வுக்குள் ஒரு சப்­பாத்தைக் கண்டேன். எனக்கு அழுகை பீறிட்டு வந்­தது. உடனே உள்நுழைந்தேன். அங்கு தங்கச்சி அலங்­கோ­ல­மான நிலையில் சட­ல­மாகக் கண்டேன். கால்கள் கட்­டப்­பட்டு, கைகள் தலையின் பின்னால் பாட­சாலை கழுத்­துப்­பட்­டி­யினால் இறுகக் கட்­டப்­பட்­டி­ருந்­தன. ஆடைகள் கிழித்து அகற்­றப்­பட்­டி­ருந்­தன. இதை பார்த்ததும் அந்த இடத்­தி­லேயே நான் மயக்­க­முற்று வீழ்ந்­து­விட்டேன். அதன்­பின்னர் எனக்கு என்ன நடந்­த­தென்று தெரி­யாது. தொடர்ந்து நான் யாழ்ப்­பாணம், போதனா வைத்­தி­ய­சா­லை­யில்தான் கண்விழித்துப் பார்த்தேன்.

இது புங்குடுதீவு மாணவி வித்தியாவின் சகோதரன் கூறியவை. இப்பொழுது அனைவரது வாய்களும் புங்குடுதீவை பற்றியே பேசிக் கொண்டிருப்பதால், அங்கு என்ன நடந்ததென்பதை அறிக்கையிட எமது செய்திளார் சென்றபோது, சகோதரன் கூறிய வார்தைகள் அவை.
இன்றைய திகதியில் ஈழத்தமிழர்கள் இந்த விடயத்தை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். சமூக ஊடகங்கள் எல்லாம் அது பற்றியே கொந்தளிக்கின்றன. கனவுகளுடன் வளர்ந்த இந்த இளம்மொட்டை சீரழித்து கொன்றதை எந்தவிதத்திலும் மன்னிக்க முடியாதென்பதும், தனை செய்தது நம்மவர்கள் தானென்பதுமே கொந்தளிப்பின் பிரதான காரணங்கள்.

புங்­கு­டு­தீவு 9ஆம் வட்­டா­ரத்தைச் சேர்ந்த சி.வித்­தியா (வயது 18) என்ற உயர்­தர வகுப்பு மாண­வி கடந்த வியா­ழக்­கி­ழமை கொடூ­ர­மாக காமகர்களால் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு கொல்லப்பட்டிருந்தார். அங்கு என்ன நடந்தது, தற்போதைய நிலவரங்கள் என்ன என்பதை அறிக்கையிட எமது செய்தியாளர் சென்றிருந்தார்.

புங்­கு­டு­தீவு மகா வித்­தி­யா­ல­யத்தில் உயர்­த­ரத்தில் கல்வி கற்பவர் சி.வித்­தியா (வயது 18). கடந்த புதன்­கி­ழமை காலை 7.30 மணி­ய­ளவில் வீட்­டி­லி­ருந்து பாட­சா­லைக்குச் சென்றவர் வீடு திரும்­ப­வில்லை. மாலை­யா­கியும் அவர் வீடு திரும்­பாத நிலையில், பெற்றோர் பாட­சா­லைக்குச் சென்று விசா­ரித்­துள்­ளனர். ஆனால், மாணவி அன்று பாட­சா­லைக்கு வர­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் பதற்­ற­ம­டைந்த பெற்றோர் அவரைத் தேடத் தொடங்­கி­யுள்­ளனர். இரவு 10 மணி­வரை தேடியும் மாணவி தொடர்­பாக எவ்­வித தக­வலும் கிடைக்­க­வில்லை. இதனால் மேலும் பதற்­ற­ம­டைந்த பெற்றோர் ஊர்­கா­வற்­றுறை பொலிஸில் முறைப்­பாடு ஒன்றைப் பதிவு செய்­துள்­ளனர்.

மக்களை பாதுகாக்க வேண்டிய பொலிசாரிடம் ஓடிச் சென்ற அந்த குடும்பத்திற்கு முதலாவது அதிர்ச்சி காவல்நிலையத்தில் காத்திருந்தது. அங்கு கடமையிலிரந்த ஒரு அதிகாரி, உங்கட மகள் யாரையாது லவ் பண்ணி ஓடிப்போயிரப்பாள் என பொறுப்பற்ற விதத்தில் கூறியிருக்கிறார். இந்த வார்த்தைகள், மாணவியின் தாயாரின் மனதில் எவ்வளவு காயத்தை ஏற்படுத்தியது என்பது, மாணவியின் மரணச்சடங்கில் வெளிப்பட்டது. அவர் அந்த வார்த்தைகளை திரும்ப திரும்ப கூறி அரற்றியபடியிருந்தார்.
பொலிசாரின் பொறுப்பற்ற பதிலுடன், அந்த குடும்பத்திற்கு அன்றிரவு தூக்கமில்லாத இரவாகவே கழிந்தது. அடுத்த நாள் வியா­ழக்­கி­ழமை காலையும் ஊர்­மக்­களும் உற­வி­னர்­களும் சேர்ந்து தேடத் தொடங்­கினர். மாணவி வழ­மைபோல் பாட­சாலைக்கு செல்லும் ஆலடி வீதி­யூ­டாக அவர் செல்­ல­வில்லை என்­பது பின்னர் தெரி­ய­வர, அத­னை­ய­டுத்து வீட்­டி­லி­ருந்து பாட­சா­லைக்குச் செல்லும் பாதைகள் அனைத்­திலும் ஊர்­மக்கள் தேடுதல் நடத்­தினர்.

பிர­தான வீதி­யி­லுள்ள ஆலடிச் சந்­தி­யி­லி­ருந்து செல்லும் சிறு­வீ­தி­யொன்றின் (கண்­ணகி அம்மன் கோயில் பகுதி) சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள பாழ­டைந்த வீட்டின் பின்­பு­ற­மாக உள்ள பற்­றைக்குள் இருந்து மாண­வியின் சடலம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. உற­வி­னர்கள், ஊர்­மக்கள் ஒன்­று­தி­ரண்டு சென்று பார்த்­த­போது மாண­வியின் இரு கைகளும் தலைக்கு மேலாகச் சேர்த்து கட்­டப்­பட்ட நிலை­யிலும் கால்கள் அலரி மரச் செடியில் இழுத்து கட்­டப்­பட்ட நிலை­யில் இருந்தது. இதனை பார்த்த மாத்திரத்திலேயே, அவர் பாலியல் வன்கொடுமையின் பின்னர் கொல்லப்பட்டார் என்பது புரிந்தது. இதுவே, அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் கொதிப்பான நிலையை ஏற்படுத்தியது. மக்கள் கொந்தளிக்க தொடங்கினார்கள். உடனடியாக விடயம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.

சம்­பவ இடத்­திற்கு விரைந்த ஊர்­கா­வற்­றுறைப் பொலிஸார், சட­லத்தை மீட்­ட­துடன் விசா­ர­ணை­க­ளையும் நடத்­தினர். மாண­வியின் சடலம் கண்­டெ­டுக்­கப்­பட்­ட­ இ­டத்தில் அவ­ரது புத்­த­கப்பை உள்­ளிட்ட பொருட்கள் சித­றுண்டு காணப்­பட்­டன.

சம்­பவ இடத்­திற்கு வந்த நீதிவான் ஆரம்ப விசா­ர­ணை­களின் பின்னர் உடற்­கூற்றுப் பரி­சோ­த­னைக்கு உத்­த­ர­விட்டார். அத­னை­ய­டுத்து சடலம் உடற்­கூற்றுப் பரி­சோ­த­னை­க­ளுக்­காக யாழ். போதனா வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டது.

மாண­வியின் சட­லத்தை அண்­மித்­தி­ருந்த பகு­தியில் பொருட்­களும் அணிந்து சென்­றி­ருந்த ஆடை­களும் பொலி­ஸாரால் சான்றுப் பொருட்­க­ளாக எடுத்துச் செல்­லப்­பட்­டன.

யாழ்.போதனா வைத்­தி­ய­சாலை சட்ட வைத்­திய அதி­காரி மாண­வியின் மரணம் தொடர்­பாக தெரி­விக்­கையில்- மாணவி மிக மோச­மாக, ஒன்­றுக்கு மேற்­பட்­டோரின் கூட்டு வன்­பு­ணர்வின் பின் கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாகவும், அவ­ரது வாய்க்குள் துணி அடைக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் அதனால் ஏற்­பட்ட மூச்சுத் திண­றலும் தலையில் அடி­பட்­ட­தனால் மூளையில் ஏற்­பட்ட இரத்தக் கசி­வுமே அவ­ரது இறப்­புக்கு கார­ணம் எனவும் தெரி­வித்­துள்ளார். மேல­திக பரி­சோ­த­னை­க­ளுக்­காக மாண­வியின் உடற்­பா­கங்கள் கொழும்­புக்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­தாக வைத்­தி­ய­சாலை வட்­டா­ரங்கள் தெரி­வித்­துள்­ளன.

மாணவியின் வீட்டிற்கு சென்ற எமது செய்தியாளரிடம்மாண­வியின் தாயார் பேசும்போது- மகளின் வாயி­லி­ருந்து இரத்தம் வெளி­யே­றி­யி­ருந்­த­தாக பார்த்­த­வர்கள் கூறி­னார்கள். எனது பிள்ளை யாரு­டனும் நெருங்கிப் பழ­க­மாட்டாள். எவ­ரு­டனும் கதைப்­ப­து­மில்லை. மிகவும் அமை­தி­யான சுபாவம் கொண்­டவள். வீட்­டி­லி­ருந்து புறப்பட்டு நேராகப் பாட­சா­லைக்கு சென்று விடுவார். அதே­போன்று பாட­சாலை விட்டு நேராக வீட்­டுக்கு வந்து விடுவார்  என கண்ணீர் மல்க கூறினார்.

இந்த சம்பவத்தின் பாரதூரதன்மையும், உணர்வுபூர்வதன்மையும் கருத்தில் கொண்டு விசேட அணிகள் களமிறக்கப்பட்டதாக, வடபிராந்திய பொலிஸ்மா அதிபர் அலுவலக அதிகாரியொருவர் எமது செய்தியாளரிடம் கூறினார். பொலிசாரின் தீவிர விசாரணையில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.

இந்த சமயத்தில் பொலிசார் ஒரு உத்தியை கையாண்டனர். தாம் குறிவைக்கப்பட்ட விடயத்தை குற்றவாளிகள் உணரமுன்னர் அவர்களை மடக்க தீர்மானித்தனர். இதற்காக ஒரு சோடிக்கப்பட்ட கதையை அவிழ்த்து விட்டு, குற்றவாளிகளை திசைதிருப்ப முயன்றனர். தம்முடன் தொடர்பில் இருந்த உள்ளூர் ஊடகவியலாளர் சிலரை தொடர்பு கொண்டு, குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு விட்டனர், ஆனால் தப்பிச் சென்றுவிட்டனர் என்ற தகவலை கொடுத்தனர். இதனை ஊடகவியலாளர்களும், நம்ப, உடனடியாக புலம்பெயர்ந்துள்ள ஊடகங்கள் பலவற்றில் இந்த செய்தி மின்ன ஆரம்பித்தது.

இந்த திசைதிருப்பல் பொலிசாருக்கு நல்ல பலனை கொடுத்துள்ளது. ஒரு காமுகனை தெருவில் வைத்து மடக்கி பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர். அவனை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு உரித்தெடுத்ததில், உள்ளதனைத்தையும் கக்கிவிட்டான். தமது கூட்டாளியை பொலிசார் மடக்கியதை எப்படியோ மோப்பம் பிடித்த மற்ற இரண்டு காமுகர்களும் பிரதேசத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். எனினும், இதற்குள் அவர்களை பொலிஸ் உளவாளிகள் கண்காணிப்புவலையமைப்பிற்குள் கொண்டு வந்து விட்டனர். அவர்கள எந்த பேரூந்தில் எத்தனை மணிக்கு ஏறினார்கள் என்ற விபரங்கள் விலாவாரியாக கிடைக்க. புங்குடுதீவில் பேரூந்தை வழிமறித்த பொலிசார் அவர்களை மடக்கினார்கள்.

அவர்களையும் உரித்தெடுத்ததில் உள்ளதை ஒப்பக் கொண்டு விட்டனர். ஆனால் ஒருவிடயம் மட்டமே நெருடலாக உள்ளது. குடும்ப முன்பகையை தீர்க்கவே இதனை செய்ததாக காமுகர்கள் கூறியதாக பொலிசார் நீதிமன்றில் அறிக்கையிட்டுள்ளனர். எனினும், இதனை மாணவியின் உறவினர்கள் மறுக்கிறார்கள். இரண்டு குடும்பத்திற்கும் எந்த தொடர்புமே கிடையாதென்றும், எப்படி முன்பகை வரலாமென்றும் கேட்கிறார்கள்.
அதிகளவான தண்டனையிலிருந்து தப்பிக்க காமுகர்கள் விடும் கதையா இதுவென்பதை நன்றாக ஆராய வேண்டும்.

அதேபோல, இரண்டு குடும்பங்களும் உறவுமுறையானவை என்ற பொலிசாரின் கூற்றையும் மாணவியின் உறவினர்கள் மறுக்கிறார்கள். இதுவும் ஆராயப்பட வேண்டியது.

மாண­வியின் சடலம் உடற்­கூற்றுப் பரி­சோ­த­னை­களின் பின்னர் வியா­ழக்­கி­ழமை இரவு பெற்­றோ­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. அதன் பின்னர் சடலம் புங்­கு­டு­தீ­விற்கு கொண்டு வரப்­பட்டு அவரின் பாட­சா­லையின் அஞ்­ச­லிக்­காக வைக்­கப்­பட்­டது. அங்கு பாட­சாலை மாண­வர்கள், அர­சி­யல்­வா­திகள், பொது­மக்கள் எனப் பலரும் தமது அஞ்­ச­லி­களை செலுத்­தினர். அதன் பின்னர் மாண­வியின் உடல் ஊர்­வ­ல­மாக எடுத்­துச்­செல்­லப்­பட்­டது.

இந்த கொலை மாணவர்கள் மத்தியில் பரவலான கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் என பரவலாக போராட்டங்களில் ஈடுபட்டனர். பெண்கள் உரிமை, பெண்களை சகமனிதர்களாக ஏற்கும் பக்குவம் தொடர்பான பரவலான பிரக்ஙையை இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து வளர்த்தெடுக்க வேண்டியது பாடசாலைகளின் கடமை. வெறும் போராட்டங்களுடன் நின்றுவிடுவதால் பலனில்லை. மறுநாள் பத்திரிகைகளில் படம் வருவது மாத்திரமே அதன் பிரதிபலனாக இருக்கும்.

இதேவேளை, இப்பொழுதும் மனதை அழுத்தும் கேள்வியொன்றும் உள்ளது. பங்குடுதீவிற்காக முழு தமிழ் மாணவர்களும் கொதித்து போயிருக்க, தீவின் அருகிலுள்ள யாழ்நகரத்து பிரபல பாடசாலைகள் ஒன்றுகூட மூச்சும் விடவில்லை. தெருவில் இறங்கவுமில்லை. 

கிரிக்கெட் போட்டிகளிற்கும். கப் கலக்சனிற்கும் மாத்திரம்தான் நீங்கள் தெருவிற்கு வருவீர்களா சகோதரர்களே?

http://newtamils.com/fullview.php?id=17057


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் Empty Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by சுறா Mon 18 May 2015 - 9:00

நெஞ்சு பதைபதைக்கும் செய்தி.

கொடூர அரக்கர்கள் வாழும் பூமியாக இது முழுவதும் மாறிவிட்டதே. :(


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் Empty Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by Nisha Mon 18 May 2015 - 9:18

மிக மிக  மனதை உறுத்தி வருத்தும் சம்பவம்.. யுத்தத்தாலும் இயற்கை அழிப்புக்களாலும் பாதிக்கப்ட்ட  மக்கள் அதிலிருந்தே இன்னும் மீளாத நிலையில்...... இன்னும் இனியும் தொடர்ந்து இம்மாதிரி சம்பவங்கள் நடப்பது  மந்த நேயம் என்பது  இனி இல்லை என்பதை தான் மெய்ப்பிக்கின்றது. 

அதை விட நடந்த சம்பவம் எப்படி  நடந்தது நடந்திருக்கும் என வரிக்கு வரி விபரிப்பது எத்தனை காட்டு பிராண்டித்தனம்..இதை படிச்சிட்டு நீயும் போய் அப்படி முயற்சி செய் எனசொல்லிக்கொடுப்பது போல் இருக்கின்றது. 

இதுக்கெல்லாம்   நடு ரோட்டில் நிற்க வைச்சு சுடணும்.சுட்டுத்தள்ளு.!!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் Empty Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by Nisha Mon 18 May 2015 - 9:21

சுறா wrote:நெஞ்சு பதைபதைக்கும் செய்தி.

கொடூர அரக்கர்கள் வாழும் பூமியாக இது முழுவதும் மாறிவிட்டதே. :(

அதை ஏன் கேட்கின்றீர்கள் ஜானி! சிங்களவர்கள் மேலும், ஆர்மியின் மேலும் தவறு சொல்ல முன் நம் கையே நம் கண்ணை குத்தும் கொடுமையை யாரிடம் சொல்வது?

மனிதர்கள்  தானா இவர்கள்?  இந்த கட்டுரையில் கேட்கப்பட்டது போல் ஏன் யாழ் கல்லூரிகள் மௌனமாய் இருக்கினார்கள்?  சரியான சுய நல வாதிகள். கடைசியில் பல்கலைக்கழக மாணவர்கள் தான் பாவம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் Empty Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by சுறா Mon 18 May 2015 - 9:24

கேடுகெட்ட தலைவர்கள் வாழும் பாழும் உலகம் இது.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் Empty மச்சான் ஒரு பெட்டையிருக்கிறாள் நேற்று கைதானவர்களை போன்போட்டு கூப்பிட்டு சீரழிக்க வைத்த காமுகர்கள்

Post by *சம்ஸ் Mon 18 May 2015 - 9:59

புங்குடுதீவு மாணவி கொலை தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட ஐந்து சமூகவிரோதிகளிடமும் பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணை தகவல்களை எமது இணையத்தளம் பெற்றுள்ளது.



பொலிஸ் விசாரணைப்பிரிவின் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்களினடிப்படையில் இந்த தகவல்களை தீபம் பிரசுரிக்கிறது.


நேற்று கைதானவர்களில் ஒருவன் வேலணை பிரதேசசபையில் வேலை செய்கிறான். மற்றைய நால்வரும் கொழும்பில் வேலை செய்கிறார்கள். ஏற்கனவே கைதான மூவரில் ஒருவனும் கொழும்பில் இருந்து வந்திருந்தான். இவனுடன், இந்த நால்வரும் திட்டமிட்டு இந்த கொடூரத்தை புரிவதற்காகவே வந்தார்களோ என்ற சந்தேகம் நிலவிவரும் நிலையில், சமூகவிரோதிகளின் முதற்கட்ட வாக்குமூலம் வேறுவிதமாக அமைந்துள்ளது.


வெலணை பிரதேசசபையில் வேலை செய்பவனின் வீட்டில் விருந்தொன்று நடந்ததாகவும், அதற்கு தங்களை அழைத்ததாகவும், அதனாலேயே நால்வரும் வந்ததாகவும் கூறியிருக்கிறார்கள்.


அவனது வீட்டில் உண்டு,குடித்து போதையில் தள்ளாடிக் கொண்டிருந்த போது, கொழும்பிலிருந்து வந்த நால்வரில் ஒருவனின் கைத்தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்ததாகவும், ஏற்கனவே கைதான மூவரில் ஒருவன் அந்த அழைப்பை ஏற்படுத்தியதாகவும், மச்சான்… ஒரு பெட்டை இருக்கிறாள்.. வா என அவன் அழைத்ததாகவும், மதுபோதையிலிருந்த தாங்கள் சென்றதாகவும் கூறியுள்ளார்கள்.


தாங்கள் சென்றபோது காலை 10 மணியிருக்கும் என்றும், அப்போது வித்தியா உயிருடன் இருந்தார் என்றும், அவரது கைகள் மட்டும் தலைக்க மேலே பின்புறமாக கட்டப்பட்டிருந்ததாகவும் கூறியுள்ளார்கள்.


அந்த பெண்ணை அவர்கள் பாலியல் வன்புணர்வு செய்து களைத்திருந்ததாகவும், தம்மையும் வன்புணருமாறு கேட்டதாகவும், மதபோதையிலிருந்த தாம் சில மணிநேரம் தங்கியிருந்து அவரை வன்புணர்ந்ததாகவும், பின்னர் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும், ஆனால் கொலைக்கும் தமக்கும் சம்பந்தமில்லையென்றும் கூறியுள்ளனர்.


கொல்லப்பட்ட மாணவியின் தாயாருக்கும், கைதான ஒருவனிற்குமிடையில் இருந்த தகராறு காரணமாகவே இந்த கொலை நடந்ததாக இவர்களும் வாக்குமூலமளித்துள்ளனர்.

புங்குடுதீவு மாணவி படுகொலை செய்தார்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு உள்ள எட்டு பேருமே மாணவியை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்துள்ளார்கள் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கைது செய்யப்பட்டுள்ள எட்டு சந்தேக நபர்களும் புங்குடுதீவு 10 ம் வட்டாரத்தை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் அனைவரும் உறவினர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் உயிரிழந்த மாணவிக்கும் அவர்கள் எட்டு பேரும் ஒரு முறையில் உறவினர்கள் ஆவார்கள் எனவும் தெரியவந்தள்ளது.


அதேவேளை கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பொலிசாரிடம் வாக்கு மூலம் அளிக்கையில்,

"நாங்கள் கொழும்பில் இருந்து வந்து கடந்த 13ம் திகதி புதன் கிழமை காலை  புங்குடுதீவில் மது அருந்திக்கொண்டு இருந்தோம் அந்தவேளை 14ம் திகதி வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் எனக்கு தொலை பேசியில் அயிட்டம் (பெண்ணு) ஒன்று இருக்கு வா என ஒரு இடத்தை சொல்லி அழைத்தார்

அதை யடுத்து நாங்கள் அந்த இடத்திற்கு காரில் சென்றோம். அங்கே ஒரு பெண்ணை கடத்தி பின் புறமாக கைகள் கட்டப்பட்ட நிலையில் அவர்கள் மூவரும் அந்த பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்திய நிலையில் இருந்தார்கள்.

அந்த பெண் எமக்கு ஒரு முறையில் உறவினர் கூட அந்த வேளை நாம் மது மயக்கத்தில் இருந்ததால் நாமும் அந்த பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தினோம்.

பின்னர் நாம் காரில் காலை 10 மணியளவில் கொழும்பு நோக்கி சென்றுவிட்டோம். மறுநாளே எமக்கு அந்த பெண் உயிரிழந்துள்ளார் என்ற தகவல் கிடைத்தது.

நாம் செல்லும் போது அந்த பெண் உயிரிழக்கவில்லை அவரது கைகள் பின்னால் தான் கட்டப்பட்டு இருந்தது. ஆனால் பின்னர் கைகள் தலைக்கு மேல் விரித்து இரண்டு மரங்களில் கட்டப்பட்டது தொடர்பில் எமக்கு தெரியாது.

எமக்கு அயிட்டம் (பெண் ) இருக்கு என்று சொல்லி அழைத்தவர். ஏற்கனவே ஒரு திருட்டு சம்பவத்துடன் தொடர்பு பட்டு  சிறையில் அடைக்கப்பட்டவர்.

அவரை பொலிசாரிடம் காட்டி கொடுத்தது உயிரிழந்த பெண்ணின் தயாராவார். எனவே தாய் மீதான கோபத்திலையே அவர் அந்த பெண்ணை கடத்தி வன்புணர்வுக்கு உட்படுத்தியதுடன் எம்மையும் அழைத்து இருந்தார்.

தாயின் மீதான கோபத்தினால் தான் அவர் அந்த பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்து இருக்கலாம்.

அதனை அடுத்து நாம் புங்குடுதீவுக்கு வந்து அந்த பெண்ணின் இறுதி கிரியைகளிலும் கலந்து கொண்டு இறுதி கிரியைகளில் உதவிகளையும் முன்னின்று செய்தோம்.

அதன் பின்னர் இன்று (ஞாயிறு) இரவு மீண்டும் கொழும்பு நோக்கி செல்ல இருந்தோம் அந்த நிலையிலையே பொலிசார் எம்மை கைது செய்துள்ளனர் என தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் 11267253_477218755762298_1715553057_n
வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் 11245436_477218802428960_777112310_n
வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் 11121940_477218809095626_1767797469_n
வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் 11245249_477218895762284_2073497896_n
வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் 11304337_477218992428941_1798408552_n
வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் 11297717_477219012428939_223451263_n

நன்றி newtamils


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் Empty Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by Nisha Mon 18 May 2015 - 10:03

என்ன கொடுமை
போட்டுத்தாக்கு


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் Empty Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by நண்பன் Mon 18 May 2015 - 10:49

மிகவும் வருத்தமான செய்தி சிங்களவன்தான் தமிழ் மக்களை இது போன்ற மனித வேட்டை ஆடுகிறானுவள் என்று பார்த்தால் இனமே இனத்தை அழிக்கிறது தாங்க முடியாத வேதனை
 
குற்றம் செய்தவர்கள் பிடி பட்டால் தாமதமியாமல் உடனே மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும்  தண்டனைகள் அதிகரித்தால் குற்றங்கள் குறையும்  சுட்டுத்தள்ளு.!!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் Empty Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by கமாலுதீன் Mon 18 May 2015 - 12:23

மிகக்கொடுரமான செயல். படிக்கும் போதே இதயம் வலிக்கிறது. இதில் ஈடுபட்டவர்களை மிருகங்கள் என்று சொல்லக்கூடாது. எந்த மிருகமும் இப்படிபட்ட ஒரு கொடுர செயலை செய்யாது. மது அருந்துதல், வக்கிர எண்ணம், பழிவாங்கும் குணம் இவைகள் மிகும் போது மனிதன் தன்நிலை மறந்து மிகக் கேவலமான பிறவியாகிறான். இந்த கொடுர செயலில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து உடனடியாக தண்டிக்கப்படவேண்டும். அதுவே மற்றவர்களுக்கு பாடமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கும். பாதிக்கப்பட்டு உயிரிழந்த அந்த பெண்ணின் குடும்பத்திற்கு அதை தாங்கும் வலிமையை இறைவன் தந்தருள்வானாக.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் Empty Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by Nisha Mon 18 May 2015 - 13:00

இதில் மிகக்கொடுமையான விடயம் என்ன தெரியுமா?

சம்பவம் நடந்த இடத்தில் அப்படி அந்தபெண் இருகால்களை  அக்ற்றி கட்டி வைக்கபப்பட்ட நிலையில்  மரணமாகி இருந்தாளோ  அதை அப்படியே புகைப்படமெடுத்தி ஆளாளுக்கு பரிதாபம் காட்டுகின்றேன் என இன்னும் இன்னும் உயிரற்று போன் அப்பெண்ணை மான்பங்கப்படுத்துகின்றார்கள். 

கயவர்கள் அப்பெண்ணை உயிருடன்  மானபங்கம் செய்தால்  அதற்கு தண்டனை கொடுக்க சொல்லி  அப்பெண்ணை மரணித்த இடத்தின் அரை குறை ஆடையிலா படமெடுத்து இன்னும் மானபங்கப்படுத்தணும். 

தமிழர்களிடம் இருக்கும் மிகபெரிய  இழிவு இது. 

அந்த பெண்ணின் இழப்பில் துடிக்கும் அக்குடும்பம் தாய் சகோதரங்கள் இணையத்தில் தரவேற்றப்படும் காலத்தால் அழியாத இப்படங்களை என்றேனும் காணும் போது அவர்கள் மனம் துடிக்கும் துடிப்பு இவர்களுக்கு என்றேனும் புரியுமோ? 

வெளி நாட்டில் இருந்து என்னன்னமோ கற்றுக்கொள்ளும்  தமிழர்கள்  ஒரு சம்பவம் நடக்கும் போது  பொது அமைதிக்கும். இறையாண்மைக்கும்,  தனிமனித   வேதனைகளையும்  உணர்ந்து கற்க மாட்டார்களோ?

 இதே வழியில் இன்னும் எத்தனை  கயவர் புறப்பட வழி காட்டுகின்றார்களோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் Empty Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by நண்பன் Mon 18 May 2015 - 17:03

Nisha wrote:இதில் மிகக்கொடுமையான விடயம் என்ன தெரியுமா?

சம்பவம் நடந்த இடத்தில் அப்படி அந்தபெண் இருகால்களை  அக்ற்றி கட்டி வைக்கபப்பட்ட நிலையில்  மரணமாகி இருந்தாளோ  அதை அப்படியே புகைப்படமெடுத்தி ஆளாளுக்கு பரிதாபம் காட்டுகின்றேன் என இன்னும் இன்னும் உயிரற்று போன் அப்பெண்ணை மான்பங்கப்படுத்துகின்றார்கள். 

கயவர்கள் அப்பெண்ணை உயிருடன்  மானபங்கம் செய்தால்  அதற்கு தண்டனை கொடுக்க சொல்லி  அப்பெண்ணை மரணித்த இடத்தின் அரை குறை ஆடையிலா படமெடுத்து இன்னும் மானபங்கப்படுத்தணும். 

தமிழர்களிடம் இருக்கும் மிகபெரிய  இழிவு இது. 

அந்த பெண்ணின் இழப்பில் துடிக்கும் அக்குடும்பம் தாய் சகோதரங்கள் இணையத்தில் தரவேற்றப்படும் காலத்தால் அழியாத இப்படங்களை என்றேனும் காணும் போது அவர்கள் மனம் துடிக்கும் துடிப்பு இவர்களுக்கு என்றேனும் புரியுமோ? 

வெளி நாட்டில் இருந்து என்னன்னமோ கற்றுக்கொள்ளும்  தமிழர்கள்  ஒரு சம்பவம் நடக்கும் போது  பொது அமைதிக்கும். இறையாண்மைக்கும்,  தனிமனித   வேதனைகளையும்  உணர்ந்து கற்க மாட்டார்களோ?

 இதே வழியில் இன்னும் எத்தனை  கயவர் புறப்பட வழி காட்டுகின்றார்களோ?

அக்கா உங்கள் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் இன்றய நிலை அப்படித்தான் உள்ளது வருத்தமாகத்தான் உள்ளது தனக்கு வந்தால்தான் வலியும் வேதனையும் தெரியும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் Empty மாணவி வித்தியாவின் கற்பழிப்புக் காட்சிகள் இணையத்தில் பதிவேற்றப்பட்டதா?? கொலையாளியின் அண்ணன் கைது

Post by *சம்ஸ் Mon 18 May 2015 - 19:03

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் 4340725612911

மாணவி கொலை வழக்கில் கைதான சசி என்பவரின் அண்ணன் குமார் சற்று முன்னர் கைது செய்யபட்டுள்ளார் .

இவர் ஆபாச விடியோக்களை இணையதளங்களில் வெளியிட்டு பணம் சம்பாதிப்பது இவரின் வழக்கமாக இருந்து வந்துள்ளது .இன்று அவர் கைது செய்யப்பட்டவுடன் அவரது வீடு மக்களால் எரிக்கப்பட்டுள்ளது.

குமார் என்பவரை தாக்க மக்கள் முயன்ற வேளை ஒரு சட்டத்தரணி ஒருவர் உடனடியாக அவரை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

அத்துடன் இவன் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புபவன் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை புங்குடுதீவு மாணவி படுகொலையுடன் சம்பந்தப்பட்ட மூவரின் வீடுகள் பொதுமக்களால் எரிக்கப்பட்டது. இன்று திங்கட்கிழமை மாலை புங்குடுதீவுப் பகுதியில் உள்ள சந்தேகநபர்களின் வீடுகளே பொதுமக்களால் தீக்கிரையாக்கப்பட்டன. வீட்டில் இருந்தவர்களை வெளியேறிச் செல்லுமாறு கூறிய பொதுமக்கள் அவர்களில் வெளியேறியதும் வீடுகளை தீயிட்டுக் கொழுத்தினர் எனத் தெரிவிக்கப்பட்டது. இதில் சுவிஸிலிருந்து வந்த சந்தேகநபர் தங்கியிருந்த வீடும் மற்றும் இரு சந்தேகநபர்களின் வீடுமே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் Empty Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by Nisha Mon 18 May 2015 - 21:53

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் 11057859_1391186944543876_1757664894206011962_n
வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் 16492_1391186911210546_3081057169382835141_n

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் 11010603_1391186897877214_6364731407207894133_n
வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் 11259196_1391187037877200_1561213816490575644_n

சகோதரி வித்தியாவை கொடூரமாக் சித்திரவதை செய்து. 
கொன்ற காமுகர்கள் இவர்கள்தான்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் Empty Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by Nisha Mon 18 May 2015 - 21:55

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் Punkuduthivu_3.jpg?zoom=1
வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் Punkuduthivu_1.jpg?zoom=1
புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கொலைச் சந்தேகநபர்களென மக்கள் இனங்கண்ட மேலும் ஐவரை பொலிஸார் இன்று கைது செய்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.


ஏற்கனவே இச்சம்பவத்தின் கொலை சந்தேகநபர்களான புங்குடுதீவு வல்லனை சேர்ந்த “பத்தாயிரம் ரூபாவுக்கு கொலை செய்யும்” கூட்டத்தை சேர்ந்த ரவி, மற்றும் அவரது சகோதரரான கொழும்பில் தொழில் புரியும் செந்தில், மற்றும் இவர்களது இன்னொரு சகோதரரான சின்னாம்பி என்பவரும், மற்றும் ரவியின் கூட்டாளியான “பத்தாயிரம் ரூபாவுக்கு கொலை செய்யும்” கூட்டத்தை சேர்ந்த கிருபா என்பவரும் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலும், பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலும் மேற்படி ஐவர் இன்று கைது செய்யப்பட்டு உள்ளனர்.


அதாவது சந்திஹாசன், சசி, ஊத்தைக்கண்ணன், மற்றும் சிவத்தின் மகன் உட்பட ஐவரும் இன்று கொழும்புக்கு தப்பிச் செல்ல (டால்பின் வாகனமொன்றில்) இருந்த நிலையில் ஒரே வீட்டில் இருந்தே இவர்கள் கைது செய்யப்பட்டவர்கள் எனவும், இவர்களே இக்கொலையின் பின்னணியில் இருந்த அதாவது “நேரடியாக சம்பந்தப்பட்டவர்களே இவர்கள்” எனவும் சந்தேகிக்கப் படுகிறது. இதன் எதிரொலியாகவே இவர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


மேற்படி அனைத்து விபரங்களையும் துல்லியமாக புலனாய்வு செய்து உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய முழுமையாக பாடுபட்டவர் தமிழ் பொலிசார் ஒருவர் எனவும், இவர் ஏற்கனவே பல கொலைக் குற்றவாளிகளை துல்லியமாக கண்டு பிடித்தவர் எனவும் தெரிய வருகிறது. (இருப்பினும் வழக்கு விசாரணை தொடர்வதால் சம்பந்தப்பட்ட பொலிசாரின் பெயரை வெளியிட விரும்பவில்லை.)


இதேவேளை பொதுமக்கள், மேற்படி சந்தேகநபர்களை தம்மிடம் ஒப்படைக்கக் கோரி பொலிஸாரை பின்தொடர்ந்தனர். வீதிகளை முற்றுகையிட்டு ரயர்களைப் போட்டுக் கொழுத்தி ஆர்ப்பரித்தனர். பொதுமக்கள் குறிகட்டுவான் பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டு, வீதிகளையும் மறித்து “சந்தேகநபர்களை தம்மிடம் ஒப்படைக்கக் கோரி” ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பொலிஸார் ஒருவர் காயமடைந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது. நிலைமையை கட்டுப்படுத்த முடியாத பொலிஸார் சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் கொண்டு சென்றனர்


http://www.jvpnews.com/srilanka/109375.html


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் Empty Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by நண்பன் Mon 18 May 2015 - 22:17

பால் போன்ற இந்த முகத்தைப் பார்த்தும் பாவிகள் இரக்கம் இல்லாதவர்கள் சுட்டுத்தள்ள வேண்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் Empty Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by பானுஷபானா Tue 19 May 2015 - 12:33

படிக்க படிக்க கொலைவெறி வருகிறது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் Empty Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by Nisha Wed 20 May 2015 - 15:17

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா கொலைக்கு நீதி வேண்டி இன்று 20/05/2015.மட்டக்களப்பு பெரிய கல்லாறு மத்திய கல்லூரி மணவர்கள் ஆர்ப்பாடம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் Empty Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by Nisha Wed 20 May 2015 - 15:18

எங்க  ஸ்கூல்..  

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் 13248


Last edited by Nisha on Wed 20 May 2015 - 15:24; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் Empty Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by Nisha Wed 20 May 2015 - 15:18

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் 13249


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் Empty Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by Nisha Wed 20 May 2015 - 15:19

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் 13250


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் Empty Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by Nisha Wed 20 May 2015 - 15:19

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் 13252


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் Empty Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by Nisha Wed 20 May 2015 - 15:19

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் 13251


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் Empty Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by *சம்ஸ் Wed 20 May 2015 - 15:20

பானுஷபானா wrote:படிக்க படிக்க கொலைவெறி வருகிறது

 எனக்கும் தான் அக்கா இந்த செய்தி படிக்க படிக்க அவன்களை என்னமோ செய்யனும் போல் உள்ளது  நான் ராஜாவுக்கே ராஜா போட்டுத்தாக்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் Empty Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by நண்பன் Wed 20 May 2015 - 15:26

இதுவே இறுதியும் அறுதியுமாக இருக்கட்டும் 
அந்த அளவுக்கு தண்டனை பெரிதாக இருக்க வேண்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் Empty Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by *சம்ஸ் Wed 20 May 2015 - 15:31

நண்பன் wrote:இதுவே இறுதியும் அறுதியுமாக இருக்கட்டும் 
அந்த அளவுக்கு தண்டனை பெரிதாக இருக்க வேண்டும்

 இவர்களுக்கு பொருத்தமான தண்டனை ஒன்று சொல்லுங்க பாஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் Empty Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» அமெரிக்காவில் 16 வயது மாணவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வீடியோ படம் எடுத்த ஆசிரியை கைது _
» மகளை கற்பழித்து, அவளையே மனைவியாக்கிய கொடூர தந்தை!
» தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை பிச்சை எடுக்க வைத்த கொடூர தந்தை
» 15 பாக். வீரர்கள் சுட்டுக்கொலை: கொடூர வீடியோ காட்சி வெளியீடு
» துப்பாக்கியின் தோட்டா இருதயத்தில் பாய்ந்ததால் துடிதுடித்து இறக்கும் கவலையான நிகழ்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum