Latest topics
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1by rammalar Today at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Yesterday at 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49
» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32
» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25
நான் சொல்லும் தீர்ப்பு ....!!!
3 posters
Page 1 of 1
நான் சொல்லும் தீர்ப்பு ....!!!
கொடுமை கொடுமை ....
காட்டுமிறான்டிகளின்
உச்ச கட்ட கொடுமை ....
ஈழத்தமிழிச்சிகள் தொடர்ந்து ...
கொடூரமாய் கொல்லப்படும்...
கொடூர கொடுமை ......!!!
அந்நிய
படையின் ஆதிக்கத்தில் ...
கற்பிழந்த ஈழச்சிகள் .....!
ஆக்கிரமிப்பு படையின் வெறியில் ...
செம்மணி வெளியில் ....
வேம்படி மாணவி ....!!!
வெறி நாய்களிடம் அகப்பட்ட ...
வெள்ளை முயல்போல் ....
புங்குடுதீவில் வித்தியாவின் ....
கொடூர கொலை ...!!!
நான் சொல்லும் தீர்ப்பு ....!!!
வெறிகொண்ட ....
காட்டுமிறாண்டிகளை....
உடன் கொல்ல கூடாது ....
அணுவணுவாய் அனுபவித்து ....
சாகவேண்டும் .....!!!
இவர்கள் பெற்றெடுத்த பெண் ....
குழந்தைகளை இவர்களிடம் இருந்து .....
பாதுகாக்க வேண்டும் ....!!!
இல்லாவிட்டால் பெற்ற பிள்ளைகளுக்கே ....
இவர்களிடமிருந்து பாதுகாப்பில்லை .....!!!
பெண் குழந்தை இருந்தால் ...
இந்த காட்டு மிறாண்டிகளின் முகத்தில் ...
காறி துப்பி நீ எனக்கு தந்தையே இல்லை ...
என்று தந்தை உறவை பறிக்க வேண்டும் ....!!!
சகோதரிகள் இருந்தால் சகோதர உறவை
பறிக்க வேண்டும் ......!!!
தாய் உயிருடன் இருந்தால் மகன் உறவை ...
பறிக்க வேண்டும் ....!!!
சட்டத்தால் இவர்களை தண்டிப்பதை விட ...
உறவுகளால் இவர்கள் தண்டிக்க படவேண்டும் ...
நடைபிணமாய் இவர்கள் அணுவணுவாய் ...
சாக வேண்டும் .....!!!
இவர்களை காப்பாற்ற முனையும் ....
சட்டத்தரணிகளின் உரிமையை ...
பறிக்கவேண்டும் .இல்லையேல் ....
இவர்களையும் கயவரின் பட்டியலில் ....
சேர்த்து அவர்களுக்கான தண்டனையை ...
இவர்களுக்கும் கொடுக்க வேண்டும் .....
இவர்களை காப்பாற்ற நினைக்கும் ...
ஒவ்வொருவனும் தமிழின துரோகி ....!!!
Re: நான் சொல்லும் தீர்ப்பு ....!!!
வெறி நாய்களை வேட்டையாட வேண்டும் நடுத் தெருவில் வைத்து சுட்டுத்தள்ள வேண்டும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நான் சொல்லும் தீர்ப்பு ....!!!
உண்மையான உங்கள் வரிகளை வரவேற்கிறேன்
உருக்குலைந்த அந்தச் சிட்டுக்குருவியின் உடலை படம் போட்டுக்காட்டியவனையும் கயவன் என்றுதான் நான் சொல்வேன்
வெறிநாயட்டம் வேட்டையாடி மங்கையின் உயிரைக் குடித்த அந்த சொறிநாயின் உயிரைக் காக்க நினைக்கும் அந்த வக்கீலும் ஒரு ஈனப்பிறவிதான் முதலில் இவர்களுக்கு தண்டனை தரவேண்டும்
தெரிவில் வைத்து தண்டனை தரவேண்டும்
நெஞ்சி பொறுக்குதில்லையே என் நெஞ்சி பொறுக்குதில்லையே
உருக்குலைந்த அந்தச் சிட்டுக்குருவியின் உடலை படம் போட்டுக்காட்டியவனையும் கயவன் என்றுதான் நான் சொல்வேன்
வெறிநாயட்டம் வேட்டையாடி மங்கையின் உயிரைக் குடித்த அந்த சொறிநாயின் உயிரைக் காக்க நினைக்கும் அந்த வக்கீலும் ஒரு ஈனப்பிறவிதான் முதலில் இவர்களுக்கு தண்டனை தரவேண்டும்
தெரிவில் வைத்து தண்டனை தரவேண்டும்
நெஞ்சி பொறுக்குதில்லையே என் நெஞ்சி பொறுக்குதில்லையே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நான் சொல்லும் தீர்ப்பு ....!!!
நிச்சயம் உண்மை ....நண்பன் wrote:உண்மையான உங்கள் வரிகளை வரவேற்கிறேன்
உருக்குலைந்த அந்தச் சிட்டுக்குருவியின் உடலை படம் போட்டுக்காட்டியவனையும் கயவன் என்றுதான் நான் சொல்வேன்
வெறிநாயட்டம் வேட்டையாடி மங்கையின் உயிரைக் குடித்த அந்த சொறிநாயின் உயிரைக் காக்க நினைக்கும் அந்த வக்கீலும் ஒரு ஈனப்பிறவிதான் முதலில் இவர்களுக்கு தண்டனை தரவேண்டும்
தெரிவில் வைத்து தண்டனை தரவேண்டும்
நெஞ்சி பொறுக்குதில்லையே என் நெஞ்சி பொறுக்குதில்லையே
தெரியாமல் மனிதனாக பிறந்து விட்டார்கள்
நிச்சயம் தமிழனாய் பிறக்க தகுதியற்றவர்கள்
Similar topics
» நான் எனக்கே சொல்லும் அறிவுரை
» காதோடு தான் நான் பேசுவேன்! உன் மனதோடு நான் உறவாடுவேன்!
» நான் திரைப்பாடலாசிரியராக அறிமுகமாகும் ““நான்’’-நேர்காணல்.எஸ்.ரோஷன்
» நான் செய்தேன், நான் சம்பாதித்தேன்..........
» தீர்ப்பு - ஒரு பக்க கதை
» காதோடு தான் நான் பேசுவேன்! உன் மனதோடு நான் உறவாடுவேன்!
» நான் திரைப்பாடலாசிரியராக அறிமுகமாகும் ““நான்’’-நேர்காணல்.எஸ்.ரோஷன்
» நான் செய்தேன், நான் சம்பாதித்தேன்..........
» தீர்ப்பு - ஒரு பக்க கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|