Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!by rammalar Today at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
விசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம்.
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
விசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம்.
வைகாசி விசாகத்தை முருகனின் பிறந்ததினமாக
மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
–
ஞானத்திற்குரிய நட்சத்திரம்.
விசாகம்
-
வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம்,
பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால்
ஞானமும், கல்வியும் பெருகும்.
துர் தேவதைகளின் கொடுமைகள் நீங்கும்.
-
குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள் வைகாசி
விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை
வழிபட்டால் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும்.
இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர்,
பானகம், தயிர்சாதம் ஆகியவற்றை ஏழைகளுக்கு
தானமாக கொடுக்கலாம்.
-
வைகாசி விசாகம் தான் எமதர்மன் அவதரித்த நாளாகும்.
இந்நாளில் எமனுக்கு தனிபூஜை செய்வது உண்டு.
எம பூஜை செய்வதால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளை
அவர் வழங்குவதாக ஐதீகம்.
-
வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை
தொழுது வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும்.
இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம்
முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால்
திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும்.
குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் அகலும்.
-
வைகாசி விரதம் இருப்பவர்கள் அதிகாலை
4.30 மணியளவில் இருந்து 6 மணிக்குள் எழுந்து குளிக்க
வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும்.
அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஒருவேளை உணவு
உட்கொள்ளலாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு
விரதம் இருக்கலாம். முருகனுக்குரிய ஆறெழுத்து
மந்திரங்களான ‘ஓம் சரவணபவ’, ‘நம ஓம் முருகா’
என்பவற்றில் ஏதாவது ஒன்றை சொல்லலாம்.
திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம்.
-
முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது
நல்லது. முருகன்கோவில் அமைந்துள்ள மலையை
சுற்றி கிரிவலம் வந்தால் விசேஷம். இந்த விரதம்
இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப்
பெறும்.
மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
–
ஞானத்திற்குரிய நட்சத்திரம்.
விசாகம்
-
வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம்,
பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால்
ஞானமும், கல்வியும் பெருகும்.
துர் தேவதைகளின் கொடுமைகள் நீங்கும்.
-
குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள் வைகாசி
விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை
வழிபட்டால் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும்.
இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர்,
பானகம், தயிர்சாதம் ஆகியவற்றை ஏழைகளுக்கு
தானமாக கொடுக்கலாம்.
-
வைகாசி விசாகம் தான் எமதர்மன் அவதரித்த நாளாகும்.
இந்நாளில் எமனுக்கு தனிபூஜை செய்வது உண்டு.
எம பூஜை செய்வதால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளை
அவர் வழங்குவதாக ஐதீகம்.
-
வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை
தொழுது வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும்.
இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம்
முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால்
திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும்.
குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் அகலும்.
-
வைகாசி விரதம் இருப்பவர்கள் அதிகாலை
4.30 மணியளவில் இருந்து 6 மணிக்குள் எழுந்து குளிக்க
வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும்.
அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஒருவேளை உணவு
உட்கொள்ளலாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு
விரதம் இருக்கலாம். முருகனுக்குரிய ஆறெழுத்து
மந்திரங்களான ‘ஓம் சரவணபவ’, ‘நம ஓம் முருகா’
என்பவற்றில் ஏதாவது ஒன்றை சொல்லலாம்.
திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம்.
-
முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது
நல்லது. முருகன்கோவில் அமைந்துள்ள மலையை
சுற்றி கிரிவலம் வந்தால் விசேஷம். இந்த விரதம்
இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப்
பெறும்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24396
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» வைகாசி விசாகம்
» வியப்பான விசாகம்!
» ஜூன் 11 – வைகாசி விசாகம்
» துன்பங்கள் போக்கும் வைகாசி விசாகம்
» வால் நட்சத்திரம்
» வியப்பான விசாகம்!
» ஜூன் 11 – வைகாசி விசாகம்
» துன்பங்கள் போக்கும் வைகாசி விசாகம்
» வால் நட்சத்திரம்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|