Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
தத்துவ சிதறல்கள்
2 posters
Page 1 of 1
தத்துவ சிதறல்கள்
பிறரிடம் வருந்தாதே ....
உன்னை வருத்து வெற்றி ...
நிச்சயம் ....!!!
தன்னை வருத்தாதவன் ...
வருத்ததோடுதான் ....
வாழ்வான் ....!!!
+
கே இனியவனின்
தத்துவ சிதறல்கள்
உன்னை வருத்து வெற்றி ...
நிச்சயம் ....!!!
தன்னை வருத்தாதவன் ...
வருத்ததோடுதான் ....
வாழ்வான் ....!!!
+
கே இனியவனின்
தத்துவ சிதறல்கள்
Re: தத்துவ சிதறல்கள்
இந்தக் கவிதை வரிகளைப் பற்றிக் கொஞ்சம் விளக்க முடியுமா அண்ணா ?
பிறரிடம் வருந்தாதே உன்னை வருத்து அப்போதுதான் உன்னை நீ செதுக்க முடியும்.
இதுதான் எனது புரிதல் அப்படியாக இருந்தால் கவிதையும் அருமை எனது புரிதலும் அருமை நன்றி நன்றி
பிறரிடம் வருந்தாதே உன்னை வருத்து அப்போதுதான் உன்னை நீ செதுக்க முடியும்.
இதுதான் எனது புரிதல் அப்படியாக இருந்தால் கவிதையும் அருமை எனது புரிதலும் அருமை நன்றி நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தத்துவ சிதறல்கள்
நான் பலமுறை ...
பலகாரணங்களுக்காக ....
விழுந்தவன் ....!!!
அதுதான் இன்று ....
நிமிர்ந்து நிற்க ....
காரணமானது ....!!!
பலகாரணங்களுக்காக ....
விழுந்தவன் ....!!!
அதுதான் இன்று ....
நிமிர்ந்து நிற்க ....
காரணமானது ....!!!
Re: தத்துவ சிதறல்கள்
கவிப்புயல் இனியவன் wrote:நான் பலமுறை ...
பலகாரணங்களுக்காக ....
விழுந்தவன் ....!!!
அதுதான் இன்று ....
நிமிர்ந்து நிற்க ....
காரணமானது ....!!!
நான் எத்தனை முறை விழுந்தேன் என்பதை விட
நான் அத்தனை முறையும் எழுந்தேன்
நிமிர்ந்து நிற்கிறேன் வெற்றி பெற்றேன்
துணிச்சலே வெற்றி வாகை சூடும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தத்துவ சிதறல்கள்
ஆம் அதே தான்நண்பன் wrote:இந்தக் கவிதை வரிகளைப் பற்றிக் கொஞ்சம் விளக்க முடியுமா அண்ணா ?
பிறரிடம் வருந்தாதே உன்னை வருத்து அப்போதுதான் உன்னை நீ செதுக்க முடியும்.
இதுதான் எனது புரிதல் அப்படியாக இருந்தால் கவிதையும் அருமை எனது புரிதலும் அருமை நன்றி நன்றி
சூப்பர் சூப்பர்
முதல் வருந்தல் - பிச்சை
அடுத்த வருந்தல் - உழைப்பு
இறுதி வருந்தல் - கவலை
Re: தத்துவ சிதறல்கள்
கவிப்புயல் இனியவன் wrote:ஆம் அதே தான்நண்பன் wrote:இந்தக் கவிதை வரிகளைப் பற்றிக் கொஞ்சம் விளக்க முடியுமா அண்ணா ?
பிறரிடம் வருந்தாதே உன்னை வருத்து அப்போதுதான் உன்னை நீ செதுக்க முடியும்.
இதுதான் எனது புரிதல் அப்படியாக இருந்தால் கவிதையும் அருமை எனது புரிதலும் அருமை நன்றி நன்றி
சூப்பர் சூப்பர்
முதல் வருந்தல் - பிச்சை
அடுத்த வருந்தல் - உழைப்பு
இறுதி வருந்தல் - கவலை
அருமை அருமை நம்மை நாமே தேற்றிக்கொள்ள வேண்டும் எதயும் தாங்கும் இதயம் வேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தத்துவ சிதறல்கள்
எண்ணத்தால் நிறைவேறாதது ....
எதுவுமே இல்லை .....
எண்ணமே வாழ்க்கை ....!!!
வெற்றிய தருவதும் எண்ணம் ....
வேதனையை தருவதும் எண்ணம் ....
+
கே இனியவனின்
தத்துவ சிதறல்கள்
எதுவுமே இல்லை .....
எண்ணமே வாழ்க்கை ....!!!
வெற்றிய தருவதும் எண்ணம் ....
வேதனையை தருவதும் எண்ணம் ....
+
கே இனியவனின்
தத்துவ சிதறல்கள்
Re: தத்துவ சிதறல்கள்
வாழ்ந்து காட்டியவர்களும் ....
வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் ...
வாழ்கை தத்துவம் கூறலாம் .....
வாய் சொல்லுக்கு தத்துவம் .....
வாழ்வுக்கு எடுபடாது ....!!!
+
கே இனியவனின்
தத்துவ சிதறல்கள்
வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் ...
வாழ்கை தத்துவம் கூறலாம் .....
வாய் சொல்லுக்கு தத்துவம் .....
வாழ்வுக்கு எடுபடாது ....!!!
+
கே இனியவனின்
தத்துவ சிதறல்கள்
Re: தத்துவ சிதறல்கள்
பறவை சிறகை விரித்து ...
விரகை அடைகிறது ....
மனிதா ....
எண்ண சிறகை விரி ....
விரகை அடை....
விரகை அடைந்தவன் ...
விறகில் எரிந்த பின்னும்
வாழ்வான் .....!!!
+
கே இனியவனின்
தத்துவ சிதறல்கள்
(விரகு = கொள்கை )
விரகை அடைகிறது ....
மனிதா ....
எண்ண சிறகை விரி ....
விரகை அடை....
விரகை அடைந்தவன் ...
விறகில் எரிந்த பின்னும்
வாழ்வான் .....!!!
+
கே இனியவனின்
தத்துவ சிதறல்கள்
(விரகு = கொள்கை )
Re: தத்துவ சிதறல்கள்
கவிப்புயல் இனியவன் wrote:எண்ணத்தால் நிறைவேறாதது ....
எதுவுமே இல்லை .....
எண்ணமே வாழ்க்கை ....!!!
வெற்றிய தருவதும் எண்ணம் ....
வேதனையை தருவதும் எண்ணம் ....
+
கே இனியவனின்
தத்துவ சிதறல்கள்
உண்மைதான் எண்ணம்போல் வாழ்க்கை
நல்லதோ கெட்டதோ உங்கள் எண்ணத்திற்கே கூலி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தத்துவ சிதறல்கள்
மிக்க நன்றி நன்றிநண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:எண்ணத்தால் நிறைவேறாதது ....
எதுவுமே இல்லை .....
எண்ணமே வாழ்க்கை ....!!!
வெற்றிய தருவதும் எண்ணம் ....
வேதனையை தருவதும் எண்ணம் ....
+
கே இனியவனின்
தத்துவ சிதறல்கள்
உண்மைதான் எண்ணம்போல் வாழ்க்கை
நல்லதோ கெட்டதோ உங்கள் எண்ணத்திற்கே கூலி
Similar topics
» தத்துவ கவிதைகள்
» கே இனியவன் தத்துவ கவிதை
» நட்பு சிதறல்கள்
» என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
» கே இனியவன் தத்துவ கவிதை
» கே இனியவன் தத்துவ கவிதை
» நட்பு சிதறல்கள்
» என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
» கே இனியவன் தத்துவ கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|