சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 6
by rammalar Today at 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Today at 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52

» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

பல உயிர்களை பலிகொண்ட ‘வைரம்’    Khan11

பல உயிர்களை பலிகொண்ட ‘வைரம்’

Go down

பல உயிர்களை பலிகொண்ட ‘வைரம்’    Empty பல உயிர்களை பலிகொண்ட ‘வைரம்’

Post by நண்பன் Wed 23 Feb 2011 - 23:16

வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியா பல்கலைக்கழகத்தில் ‘ஹோப்’ எனப்படும் வைரம் உள்ளது. இந்த வைரத்தை திருடியவர்கள், வைத்திருந்தவர்கள், அபகரித்தவர்கள் என அனைவரும் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்துள்ளனர்.

சுமார் ஐநூறு வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் உள்ள ஒரு சிறிய கோவிலில் இருந்த அந்த ‘ஹோப்’ வைரத்தை கோவில் பூசாரியே ஒருநாள் திருடி மாட்டிக் கொண்டார். இதனால் அரசன் பூசாரிக்கு மரண தண்டனை வழங்கினார். பின்னர் அந்த வைரம், ஒரு பிரெஞ்சு கடத்தல் காரனின் கையில் சிக்கியது.

1642 ஆம் ஆண்டில் அந்த கடத்தல் காரன், ஐரோப்பிய நாடுகளில் வைரத்தை விற்று, பெரிய பணக்காரனாக வலம் வந்தான். ஆனால் சில ஆண்டுகளில் கடத்தல்காரனின் மகன், சூதாட்டத்தில் அந்த சொத்தை எல்லாம் தொலைத்தான்! இதனால் மனம் உடைந்த கடத்தல்காரன், மீண்டும் இந்தியாவுக்கு வந்தான். அங்கு ஓரிடத்தில் கொள்ளை அடிக்கும்போது ஒரு வெறிநாயால் கடிபட்டு இறந்தான்.

அதன் பின்னர் அந்த வைரம் 12 ஆம் லூயிடம் வந்து சேர்ந்தது. சில ஆண்டுகளிலேயே போரில் பல தோல்விகளை கண்டு

மனமுடைந்து இறந்தார் 12 ஆம் லூயி. அதன் பின்னர் அந்த வைரத்தை அணிந்து கொண்ட 16 ஆம் லூயியும், மனைவி மேரி அண்டாய்னட்டும், அந்நாட்டு

புரட்சிக்காரர்களால் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் அந்த வைரம் பிரென்சு நாட்டைச் சேர்ந்த ஒரு நகை வியாபாரியிடம் வந்து சேர்ந்தது. அவரும் சில ஆண்டுகளில் பைத்தியம் பிடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இப்படி பல சோகங்களை உருவாக்கிய வைரம் ஐரிஷ் நாட்டைச் சேர்ந்த தாமஸ் ஹோப் என்பவரிடம் வந்து சேர்ந்தது. இவர் அந்த வைரத்தை வெறும் 30 ஆயிரம் ரூபாய்க்கு மலிவாக வாங்கினார். சில ஆண்டுகளில் அவருடைய செல்வம் முழுவதும் கரைந்து போனது.

908 ஆம் ஆண்டு துருக்கி சுல்தான் அந்த வைரத்தை 4 லட்சம் பவுனுக்கு வாங்கினார். அடுத்த வருடத்திலேயே பதவியை அவர் இழந்தார். மீண்டும் அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்தது அந்த வைரம். 1911 ஆம் ஆண்டு மெக்லின் என்பவர் வாங்கினார்.

சில மாதங்களில் அவருடைய மகன் கார் விபத்தில் இறந்தான். மகள் போதையின் தாக்கத்தால் இறந்தாள். இதனால் அவர் மனநோய் தாக்கி மரணமடைந்தார்.

இறுதியாக அந்த அந்த வைரம் அமெரிக்க நகை வியாபாரியான ஹாரி வில்சனிடம் வந்து சேர்ந்தது. அவர் மட்டுமே அந்த வைரத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் வாழ்ந்தார்.

மெக்லினிடம் இருந்து வாங்கிய ஹாரி வில்சன் கொஞ்ச நாட்களிலேயே அந்த வைரத்தை வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியா பல்கலைக்கழகத்திற்கு கொடுத்து விட்டார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum