Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்
+7
*சம்ஸ்
Nisha
சே.குமார்
கவிப்புயல் இனியவன்
நண்பன்
சுறா
நேசமுடன் ஹாசிம்
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்
இலங்கையைப் பிறப்பிடமாக கொண்டவரும் தற்போது இந்தியாவில் வாழ்ந்தவருமான நிஷா அக்காவின் தங்கை கஜியின் கணவர் இன்று இந்தியாவில் மாரடைப்பினால் மரணம் எய்தியதாக தகவலறிகிறோம் இவருக்கு இளம் வயதே ஆகிறது ஒரு குழந்தையின் தந்தையாவார் அன்னார் நிஷா அக்காவின் மாமாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது
அன்னாரது மறைவில் மன உழைச்சலில் தவிக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் இறைவனின் சாந்தி நிலவட்டும்
என எமது சேனை சார்பாக கேட்டுக்கொள்கின்றேன்
ஆழ்ந்த அனுதாபங்கள்
அன்னாரது மறைவில் மன உழைச்சலில் தவிக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் இறைவனின் சாந்தி நிலவட்டும்
என எமது சேனை சார்பாக கேட்டுக்கொள்கின்றேன்
ஆழ்ந்த அனுதாபங்கள்
Re: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்
மிகவும் வருத்தமான செய்தி. ஆழ்ந்த அனுதாபங்கள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்
இன்று காலையில் கேட்ட துக்க செய்தியாக இது இருந்தது
மறைந்த கஜி அக்காவின் கணவருக்கு ஆத்மா சாந்தியடைய ஆண்டவன் துணை குடும்பத்திற்கு இந்த இழப்பை தாங்கும் சக்தியை கொடுக்க வேண்டும்
மறைந்த கஜி அக்காவின் கணவருக்கு ஆத்மா சாந்தியடைய ஆண்டவன் துணை குடும்பத்திற்கு இந்த இழப்பை தாங்கும் சக்தியை கொடுக்க வேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்
மிகவும் வருத்தமான செய்தி. ஆழ்ந்த அனுதாபங்கள்
நானும் கலந்து கொள்கிறேன்
ஆழ்ந்த அனுதாபங்கள்
நானும் கலந்து கொள்கிறேன்
ஆழ்ந்த அனுதாபங்கள்
Re: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்
ரொம்ப வருத்தமான செய்தி...
நேற்றிரவு நிஷா அக்காவுடன் அவரின் இன்றைய பிறந்தநாளுக்காக வாழ்த்துச் சொல்லி அரட்டை அடித்தேன். இப்போது பார்த்தால் அவரின் தங்கை கணவரின் மரணச் செய்தி... மிகவும் துக்ககரமானது....
இளம் வயது... சின்னக் குழந்தை.... என்று படிக்கும் போது அந்தக் குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தோன்றுகிறது.
இது மிகவும் மோசமானதொரு இழப்பு... அக்காவின் பிறந்தநாளில் இப்படி ஒரு செய்தி என்னும் போது இன்னும் வருத்தம் கூடுகிறது...
நேற்றிரவு நிஷா அக்காவுடன் அவரின் இன்றைய பிறந்தநாளுக்காக வாழ்த்துச் சொல்லி அரட்டை அடித்தேன். இப்போது பார்த்தால் அவரின் தங்கை கணவரின் மரணச் செய்தி... மிகவும் துக்ககரமானது....
இளம் வயது... சின்னக் குழந்தை.... என்று படிக்கும் போது அந்தக் குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தோன்றுகிறது.
இது மிகவும் மோசமானதொரு இழப்பு... அக்காவின் பிறந்தநாளில் இப்படி ஒரு செய்தி என்னும் போது இன்னும் வருத்தம் கூடுகிறது...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்
நேசமுடன் ஹாசிம் wrote:இலங்கையைப் பிறப்பிடமாக கொண்டவரும் தற்போது இந்தியாவில் வாழ்ந்தவருமான நிஷா அக்காவின் தங்கை கஜியின் கணவர் இன்று இந்தியாவில் மாரடைப்பினால் மரணம் எய்தியதாக தகவலறிகிறோம் இவருக்கு இளம் வயதே ஆகிறது ஒரு குழந்தையின் தந்தையாவார் அன்னார் நிஷா அக்காவின் மாமாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது
அன்னாரது மறைவில் மன உழைச்சலில் தவிக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் இறைவனின் சாந்தி நிலவட்டும்
என எமது சேனை சார்பாக கேட்டுக்கொள்கின்றேன்
ஆழ்ந்த அனுதாபங்கள்
தங்கை கணவர் இந்தியர் தான்பா! என் அப்பா வழி உறவுகள் அனைவரும் இந்தியர்கள் தான், அம்மா தான் இலங்கை. அப்பாவின் அப்பாவும் அம்மாவும் அண்ணன் தங்கை, தங்கை அண்ணனை என ஒரே உறவிற்குள் மணம் செய்ததனால் எங்களுக்கு இரு வழியிலும் மாமா பையன் அவர். அப்பாவின் காலத்துக்கு பின் அவர்களில் வமச உறவு விட்டு விடாமலிருக்க வேண்டும் என தாத்தாவின் மரணத்தின் முன்னரான இறுதி ஆசை நிறைவேற்றணும் என செய்து வைத்தோம். பத்தே ஆண்டுகளில் அனைத்தும் முடிந்து போனது. தங்கைக்கு இப்போது தான் 31 வயது. அவர் மகளுக்கு 9 வயது. செய்தி அறிந்ததும் இறுகிபோன நிலை. மகளிடம் தகப்பன் இனி இல்லை எனும் செய்தி சொல்லவில்லை. சொல்லும் எண்ணமும் இல்லை. கடைசி வழியனுப்பல் கூட அக்குழந்தையால் செய்ய முடியாத சூழ் நிலை. அது தான் மனதை அழுத்துகின்றது.
மாரடைப்பில் மரணம் இல்லை. வியாழன் வீட்டில் பிரிஜ்ஜில் தண்ணீர் எடுக்க திறந்த போது மயங்கி விழுந்து இருக்கின்றார். பின்னாலிருந்த மேசையின் முனை தலையில் அடிபட்டு மார்பிள் தரையிலும் தலை அடி பட்டிருக்கின்றது. உடனடி மயக்கம். ஹாஸ்பிடலில் தலையை முடி எடுத்து மண்டை ஒட்டை திறந்து ஆப்ரேசன் செய்தார்களாம். இனி பிழைத்து விடுவார் என்றார்களாம். விபத்து நடந்து மறு நாளில் விழித்து கையில் மூக்கிலிருந்த சேலைன் ரியுபுகளை அறுத்து எறிந்து வீட்டுக்கு போகபோகின்றேன் என்றாராம். பின்னர் மயக்கம் இரு நாள் கோமா ஸ்டேஜ் சனி நள்ளிரவுக்கு பின் அனைத்துக்கும் ஓய்வு.
குடிக்க தண்ணீர் எடுக்க போய் மரணம் நேரிட்டது என அறிந்ததும் நான் இரண்டாம் மாடியிலிருந்து விழுந்த நாள் நினைவுக்கு வந்து அப்படியே நடுங்கி போய் அமர்ந்திருந்தேன். கடவுள் என்ன நினைக்கின்றார். ஏன் நினைக்கின்றார் என புரியவும் மாட்டேன் என்கின்றது! ஆனாலும் மனதில் சிறு நிம்மதி..!
விபத்தின் பின் உயிர் பிழைத்து அதன் வலிகளோடு என்னை போல் தினம் தினம் மரணத்தினை ருசிப்பதை விட இது வலியில்லாத விடுதலை. இப்பூமியில் அவருக்கான காலம் அவ்வளவு தான். நாம் அனைவரும் செல்லும் இடமும் அங்கே தானே.. !
இப்போதைய என் கவலை... என் தங்கை மற்றும் மகள் குறித்ததாய் இருக்கின்றது. அடுத்தும் ஒரு சுமையை சுமந்து கொள்ள என் மனசு தயாராகின்றது. அதையும் சுமந்து ஓடி முடியும் வரை என் ஆயுசும், மன, உடல் பெலனும் நிலைக்க இறைவனிடம் கையேந்துகின்றேன். நீங்களும் வேண்டுங்கள்.
அனைத்தும் முன்குறித்த படியே கர்த்தரின் சித்தப்படி நடக்க நான் மட்டும் எம்மாத்திரம்!
என் துன்ப நேரம் என்னுடனில்லாமல் போனாலும் என் மனசு புரிந்து உணர்வோடு நெருங்கும் அன்பின் தம்பிகளுக்கு என் வணக்கங்கள். உங்களை போன்ற அன்பின் ஊற்றுக்களை எனக்கு உடன் பிறந்தோராய் கொடுத்த கடவுளுக்கு நன்றி! மனம் நெகிழ்கின்றது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்
இடது பக்கம் சால்வையோடு நிற்பவர் தான் தோமஸ்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்
சரியான தகவல்கள் பெற்றுக்கொள்ள தொடர்புகளை மேற்கொண்டேன் ஆனால் அழைப்பு கிடைக்கவில்லை உங்களின் வாயிலாக அறிந்ததையிட்டு நன்றிகளை தெரிவிக்கிறேன்Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:இலங்கையைப் பிறப்பிடமாக கொண்டவரும் தற்போது இந்தியாவில் வாழ்ந்தவருமான நிஷா அக்காவின் தங்கை கஜியின் கணவர் இன்று இந்தியாவில் மாரடைப்பினால் மரணம் எய்தியதாக தகவலறிகிறோம் இவருக்கு இளம் வயதே ஆகிறது ஒரு குழந்தையின் தந்தையாவார் அன்னார் நிஷா அக்காவின் மாமாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது
அன்னாரது மறைவில் மன உழைச்சலில் தவிக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் இறைவனின் சாந்தி நிலவட்டும்
என எமது சேனை சார்பாக கேட்டுக்கொள்கின்றேன்
ஆழ்ந்த அனுதாபங்கள்
தங்கை கணவர் இந்தியர் தான்பா! என் அப்பா வழி உறவுகள் அனைவரும் இந்தியர்கள் தான், அம்மா தான் இலங்கை. அப்பாவின் அப்பாவும் அம்மாவும் அண்ணன் தங்கை, தங்கை அண்ணனை என ஒரே உறவிற்குள் மணம் செய்ததனால் எங்களுக்கு இரு வழியிலும் மாமா பையன் அவர். அப்பாவின் காலத்துக்கு பின் அவர்களில் வமச உறவு விட்டு விடாமலிருக்க வேண்டும் என தாத்தாவின் மரணத்தின் முன்னரான இறுதி ஆசை நிறைவேற்றணும் என செய்து வைத்தோம். பத்தே ஆண்டுகளில் அனைத்தும் முடிந்து போனது. தங்கைக்கு இப்போது தான் 31 வயது. அவர் மகளுக்கு 9 வயது. செய்தி அறிந்ததும் இறுகிபோன நிலை. மகளிடம் தகப்பன் இனி இல்லை எனும் செய்தி சொல்லவில்லை. சொல்லும் எண்ணமும் இல்லை. கடைசி வழியனுப்பல் கூட அக்குழந்தையால் செய்ய முடியாத சூழ் நிலை. அது தான் மனதை அழுத்துகின்றது.
மாரடைப்பில் மரணம் இல்லை. வியாழன் வீட்டில் பிரிஜ்ஜில் தண்ணீர் எடுக்க திறந்த போது மயங்கி விழுந்து இருக்கின்றார். பின்னாலிருந்த மேசையின் முனை தலையில் அடிபட்டு மார்பிள் தரையிலும் தலை அடி பட்டிருக்கின்றது. உடனடி மயக்கம். ஹாஸ்பிடலில் தலையை முடி எடுத்து மண்டை ஒட்டை திறந்து ஆப்ரேசன் செய்தார்களாம். இனி பிழைத்து விடுவார் என்றார்களாம். விபத்து நடந்து மறு நாளில் விழித்து கையில் மூக்கிலிருந்த சேலைன் ரியுபுகளை அறுத்து எறிந்து வீட்டுக்கு போகபோகின்றேன் என்றாராம். பின்னர் மயக்கம் இரு நாள் கோமா ஸ்டேஜ் சனி நள்ளிரவுக்கு பின் அனைத்துக்கும் ஓய்வு.
குடிக்க தண்ணீர் எடுக்க போய் மரணம் நேரிட்டது என அறிந்ததும் நான் இரண்டாம் மாடியிலிருந்து விழுந்த நாள் நினைவுக்கு வந்து அப்படியே நடுங்கி போய் அமர்ந்திருந்தேன். கடவுள் என்ன நினைக்கின்றார். ஏன் நினைக்கின்றார் என புரியவும் மாட்டேன் என்கின்றது! ஆனாலும் மனதில் சிறு நிம்மதி..!
விபத்தின் பின் உயிர் பிழைத்து அதன் வலிகளோடு என்னை போல் தினம் தினம் மரணத்தினை ருசிப்பதை விட இது வலியில்லாத விடுதலை. இப்பூமியில் அவருக்கான காலம் அவ்வளவு தான். நாம் அனைவரும் செல்லும் இடமும் அங்கே தானே.. !
இப்போதைய என் கவலை... என் தங்கை மற்றும் மகள் குறித்ததாய் இருக்கின்றது. அடுத்தும் ஒரு சுமையை சுமந்து கொள்ள என் மனசு தயாராகின்றது. அதையும் சுமந்து ஓடி முடியும் வரை என் ஆயுசும், மன, உடல் பெலனும் நிலைக்க இறைவனிடம் கையேந்துகின்றேன். நீங்களும் வேண்டுங்கள்.
அனைத்தும் முன்குறித்த படியே கர்த்தரின் சித்தப்படி நடக்க நான் மட்டும் எம்மாத்திரம்!
என் துன்ப நேரம் என்னுடனில்லாமல் போனாலும் என் மனசு புரிந்து உணர்வோடு நெருங்கும் அன்பின் தம்பிகளுக்கு என் வணக்கங்கள். உங்களை போன்ற அன்பின் ஊற்றுக்களை எனக்கு உடன் பிறந்தோராய் கொடுத்த கடவுளுக்கு நன்றி! மனம் நெகிழ்கின்றது.
உண்மையில் இறைவனின் நாட்டமே
ஒரு உயிர் எவ்வளவு காலம் இந்த உலகில் வாழும் என்று நிர்ணயமான ஒன்று முடியும் போது முடிந்து விடும்
அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் இறைவனின் சாந்தி கிடைத்திடட்டும்
Re: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்
புகைப்படம் தெரியவில்லை அக்கா சற்று சரிசெய்து விடுங்கள்Nisha wrote:
இடது பக்கம் சால்வையோடு நிற்பவர் தான் தோமஸ்!
Re: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்
நான் என்றும் சேனைக்கு வந்ததும் நிஷா மேடம் இணைப்பில் உள்ளார்களா என்று பார்ப்பது வழக்கம். இன்று சற்று அதிகமாக அவரின் வருகைக்காக காத்திருந்தேன் அந்த நேரம் எனக்கு கிடைத்த ரொம்ப வருத்தமான செய்தி தோமஸ் அவர்களின் மரணச்செய்தி அதைக் கேட்டதும் மனசு ரெம்ப கவலைப்பட்டது.அதன் பின் எனக்கு என்ன சொல்வது எப்படி சொல்வது எஎன்று புரியவில்லை அமைதியாகி விட்டேன்.சிறுது நேரம் நிஷா அவர்களுடன் பேசினேன் அதிகம் பேச நேரமும் வேலையும் இடம் கொடுக்கவில்லை.
எல்லாம் வல்ல இறைவன் அவர் குடும்பத்தாருக்கு இந்த பேரிழப்பை தாங்கிக் கொள்ளும் மனவலிமையை அளிப்பானாக.
நாம் அனைவரும் இறைவனிடம் இருந்தே வந்தோம்... அவனிடமே திரும்பிச் செல்பவர்களாகவே இருக்கிறோம்...
எல்லாம் வல்ல இறைவன் அவர் குடும்பத்தாருக்கு இந்த பேரிழப்பை தாங்கிக் கொள்ளும் மனவலிமையை அளிப்பானாக.
நாம் அனைவரும் இறைவனிடம் இருந்தே வந்தோம்... அவனிடமே திரும்பிச் செல்பவர்களாகவே இருக்கிறோம்...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்
மிகவும் வருத்தமான நிகழ்வு... தங்கைக்கு மிகப் பெரிய பேரிழப்பு ஆறுதல் சொல்லுங்க நிஷா . சிறு வயதில் இப்படி இழப்பை ஈடு செய்யவே முடியாது .எல்லாவற்றுக்கும் ஆண்டவன் போதுமானவன்.
செப்டம்பர் 22 தேதி எங்க சித்திப்பையன் நுரையீரல் பம்ப் செய்வது கம்மியாகி கடந்த ஆறு மாதமாக முடியாமல் இருந்தான். வயசு 29 . கல்யாணமாகி 9 மாதம் தான் ஆகிறது. இன்னும் கூட என்னால் அவன் மரணத்திலிருந்து மீண்டு வரமுடியல . அவன் எங்களிடம் ரொம்ப ஜாலியாக பேசுவான். அவன் வீட்டுக்கு வந்தாலே ரொம்ப சந்தோசமா இருக்கும். அவனின் இறப்பிலிருந்து இது என்ன வாழ்க்கை என்ற சலிப்பு தான் வருகிறது. உங்களுக்கு நினைவிருக்கும் கடந்த டிசம்பரில் அவன் கல்யாணதுக்கு எல்லோரும் ஊர்ருக்கு போகிறோம் என்று பதிவு போட்டிருந்தேன்.
http://www.chenaitamilulaa.net/t48954-topic
செப்டம்பர் 22 தேதி எங்க சித்திப்பையன் நுரையீரல் பம்ப் செய்வது கம்மியாகி கடந்த ஆறு மாதமாக முடியாமல் இருந்தான். வயசு 29 . கல்யாணமாகி 9 மாதம் தான் ஆகிறது. இன்னும் கூட என்னால் அவன் மரணத்திலிருந்து மீண்டு வரமுடியல . அவன் எங்களிடம் ரொம்ப ஜாலியாக பேசுவான். அவன் வீட்டுக்கு வந்தாலே ரொம்ப சந்தோசமா இருக்கும். அவனின் இறப்பிலிருந்து இது என்ன வாழ்க்கை என்ற சலிப்பு தான் வருகிறது. உங்களுக்கு நினைவிருக்கும் கடந்த டிசம்பரில் அவன் கல்யாணதுக்கு எல்லோரும் ஊர்ருக்கு போகிறோம் என்று பதிவு போட்டிருந்தேன்.
http://www.chenaitamilulaa.net/t48954-topic
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்
தங்கை இந்தியாவில் எந்த ஊருல இருக்காங்க. தங்கை கணவருக்கு என்ன வயது?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்
அண்ணா நகர் சென்னை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்
நிஷா மேடத்தின் தங்கையின் கணவர் இவ்வுலகை பிரிந்தௌ இறையடி சேர்ந்த செய்தியறிந்தேன். அனைவரும் படைத்தவனிடமே திரும்புவர்களாக இருக்கிறோம். அன்னாரைப் பிரிந்து வாடும் நிஷா மேடத்தின் தங்கை மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மன உறுதியையும் மன தைரியத்தையும் இறைவன் வழங்க பிரார்த்திக்கிறேன்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்
இன்று இந்திய நேரம் 3 மணிக்கு அடக்க ஆராதனை நடைபெற்றது.
என் துயரை தம் துயராய் நினைத்தும் என் உணர்வோடு கலந்து பகிர்ந்து கொண்ட அனைத்து அன்புள்ளங்களுக்க்கும் நன்றி என வார்த்தை சொல்லி விலகி நிறக் முடியவில்லை.
நான் அழுதேன் என இரவும் பகலுமாய் என்னுடன் பேசி ஆறுதலாயிருந்த அன்பு முஸம்மில்..
தூரமாயிருக்கின்றோம் நிஷா என்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என கவலைப்பட்டு ஆறுதல் படுத்திய சம்ஸ்
செய்தி அறிந்து என்னாச்சு ஏதாச்சு என பதறி போன் செய்து தகவல் அறிய முயன்ற ஹாசிம்
கூடவே குமார், பானு இனியவன் சார், கமாலூதீன் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
உங்களை என் வாழ் நாளில் என்றுமே மறக்க மாட்டேன்.
என் துயரை தம் துயராய் நினைத்தும் என் உணர்வோடு கலந்து பகிர்ந்து கொண்ட அனைத்து அன்புள்ளங்களுக்க்கும் நன்றி என வார்த்தை சொல்லி விலகி நிறக் முடியவில்லை.
நான் அழுதேன் என இரவும் பகலுமாய் என்னுடன் பேசி ஆறுதலாயிருந்த அன்பு முஸம்மில்..
தூரமாயிருக்கின்றோம் நிஷா என்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என கவலைப்பட்டு ஆறுதல் படுத்திய சம்ஸ்
செய்தி அறிந்து என்னாச்சு ஏதாச்சு என பதறி போன் செய்து தகவல் அறிய முயன்ற ஹாசிம்
கூடவே குமார், பானு இனியவன் சார், கமாலூதீன் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
உங்களை என் வாழ் நாளில் என்றுமே மறக்க மாட்டேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்
இதற்கெல்லாம் நன்றி சொல்லக் கூடாதுனு சொல்வாங்க ...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்
அப்படியா?
அப்படின்னால் நன்றியை திரும்ப கொடுத்திருங்கோ! அப்புறம் நன்றி சொல்லல்ல எனத்தான் சொன்னேன்பா.!
நன்றி இன்னதுக்கு சொல்லக்கூடாதுன்னு இருக்கா?
அப்படின்னால் நன்றியை திரும்ப கொடுத்திருங்கோ! அப்புறம் நன்றி சொல்லல்ல எனத்தான் சொன்னேன்பா.!
நன்றி இன்னதுக்கு சொல்லக்கூடாதுன்னு இருக்கா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்
Nisha wrote:அப்படியா?
அப்படின்னால் நன்றியை திரும்ப கொடுத்திருங்கோ! அப்புறம் நன்றி சொல்லல்ல எனத்தான் சொன்னேன்பா.!
நன்றி இன்னதுக்கு சொல்லக்கூடாதுன்னு இருக்கா?
உங்களின் இழப்புக்கு வருத்தம் தெரிவிப்பது உங்களோடு நாங்களும் துக்கத்தில் இருக்கிறோம் என தானே அர்த்தம். சந்தோசமான விசயத்திற்கு நன்றி சொல்லலாம். துக்க விசயத்துக்கு நன்றி எதுக்கு நிஷா...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்
சரி சரி தப்புத்தான்பா!
நன்றி வாபாஸ்.
நன்றி வாபாஸ்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்
என் தங்கையின் கணவர் இறந்த போது ரேவதி பதிவு போட்டா அதுக்கு நான் நன்றி சொன்னதுக்கு நம்ம ரா.ரா தான் நன்றி சொல்ல வேண்டாம் என்றார். நான் காரணம் கேக்கல.
ஆனா நீங்கஏன்னு கேட்ட காரணத்துக்கு இப்படித் தான் இருக்கும்னு நானா பதில் சொன்னேன் நிஷா...
ஆனா நீங்கஏன்னு கேட்ட காரணத்துக்கு இப்படித் தான் இருக்கும்னு நானா பதில் சொன்னேன் நிஷா...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்
அப்படியா ராராவுக்கு என்னாச்சுப்பா! பேஸ்புக் அக்கவுண்ட் குளோஸ் செய்திருக்கார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்
Nisha wrote:அப்படியா ராராவுக்கு என்னாச்சுப்பா! பேஸ்புக் அக்கவுண்ட் குளோஸ் செய்திருக்கார்.
இன்னைக்கு அவர் போன் செய்து செய்து சொன்னதும் தான் எனக்கே தெரியும் . படம் ரிலீஸ் இப்படியானதும் எல்லோரும் என்ன என்னனு கேப்பாங்க என்னால பதில் சொல்ல முடியாதுனு சொல்றார்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்
இந்த செய்தியைத் தம்பி குமார் மூலம் அறிந்ததும் மனம் வருத்தமடைந்தது. நிஷாவிற்கு வாழ்த்து சொல்லிவிட்டு பார்த்தால் இப்படி ஒரு செய்தி. வருத்தம் தெரிவிக்கவும் மனமின்றி அமைதியாக அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்து மௌனமானேன் அன்று. :( :(
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஏன் நிஷா அக்காவின் “நான் இருக்கும் நிலை” தெரியவில்லை
» நிஷா அக்காவின் நாட்டைச் சுற்றிப்பார்ப்போமா? அழகிய எனக்குப்பிடித்த நாடு
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகளுக்கு எங்கள் சேனையின் வாழ்த்துக்கள்!!
» ஒரு தங்கையின் கண்ணீர்!
» நிஷா அக்காவின் நாட்டைச் சுற்றிப்பார்ப்போமா? அழகிய எனக்குப்பிடித்த நாடு
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகளுக்கு எங்கள் சேனையின் வாழ்த்துக்கள்!!
» ஒரு தங்கையின் கண்ணீர்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|