Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
அல்குர்ஆனில் அல்லாஹ் அருளிய அறிவுரைகள் சில
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
அல்குர்ஆனில் அல்லாஹ் அருளிய அறிவுரைகள் சில
1,பெற்றோருக்கும், உறவினர்களுக்கும்,அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம்அழகானதைப் பேசுங்கள் 2:83
2,நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப்
பொய்யுடன் கலக்காதீர்கள்;உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.2:42
3,உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின்பொருளைத் தவறான முறையில்சாப்பிடாதீர்கள்; மேலும், நீங்கள்அறிந்து கொண்டே பிற மக்களின்பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும்,அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்.2:188
4,நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.2:196
5,எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்”என்று; நீர் கூறும்: “(நன்மையை நாடி) நல்லபொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும்,அதை தாய், தந்தையருக்கும், நெருங்கியஉறவினர்களுக்கும், அநாதைகளுக்கும்,
மிஸ்கீன்(ஏழை)களுக்கும்,வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும்நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும்நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்ககூலி தருபவனாக) இருக்கிறான்.”2:215
6,நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்;ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும்.2:216
7,கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும்; தர்மம் செய்தபின் தொடர்ந்து தொல்லை கொடுப்பதை விட மேலானவையாகும்;2:263
8.மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்;2:264
9,.தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது;2:271
10,வறுமைக்குப் பயந்து உங்கள்குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும்நாமே உணவளிக்கின்றோம்.6:151
11,நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக
இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்;6:152
12,ஓர் ஆத்மாவின் (பாவச்)சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது. 6:164
13,அல்லாஹ் கூறுகின்றான்; இரண்டு தெய்வங்களை ஏற்படுத்திக்கொள்ளாதீ ர்கள்; நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன்தான்! 16:51
14,உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண்விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.7:31
15,தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும்,
ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்4;36
16,யார் உலோபத்தனம் செய்கிறார்களோ அது தமக்கு நல்லது என்று (அவர்கள்)
நிச்சயமாக எண்ண வேண்டாம் - அவ்வாறன்று அது அவர்களுக்குத் தீங்குதான்;3;180
17,“உன் நடையில் (மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல்)
நடுத்தரத்தை மேற்கொள்; உன் குரலையும் தாழ்த்திக் கொள்; குரல்களிலெல்லாம் வெறுக்கத்தக்கது நிச்சயமாக கழுதையின் குரலேயாகும்.31:19
18,நீங்கள் விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்;அது மானக்கேடானதாகும்.17:32
19,நீங்கள் (தானியங்களை) அளந்தால் அளவைப்பூர்த்தியாக அளங்கள்:இன்னும்,சரியான தராசைக்கொண்டு நிறுத்துக்கொடுங்கள். 17:35
20,பிறர் குறைகளைத்துருவித்துருவி ஆராயாதீர்கள். 49:12
21, சந்தேகமான பல எண்ணங்களில் இருந்து விலகிக்கொள்ளுங்கள்.ஏனெனில்,எண்ணங்களில் சில பாவமாகும்.49:12
22,குழப்பம் செய்வது கொலையை விடக்கொடியது.2:217
23,தீயவன் எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக்கொண்டு வந்தால் அதைத்தீர்க்க விசாரித்துக்கொள்ளுங்கள்.இல்லையெனில்,அறியாமையினால் குற்றமற்ற ஒரு கூட்டத்துக்கு நீங்கள் தீங்கு செய்துவிடலாம்.49:6
24,பெற்றோரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்துவிட்டால் அவர்களை நோக்கி "ச்சீ" என்றும் சொல்ல வேண்டாம்.அவ்விருவரையும் விரட்ட வேண்டாம்அவ்விருவரிடம் கண்ணியமான பேச்சையே பேசுவீராக!
இன்னும்,இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை நீர் தாழ்த்துவீராக! 17:23,24
25,பெற்றோர்களோ நெருங்கிய உறவினர்களோ,விட்டுச்சென்ற சொத்துகளில் ஆண்களுக்கும் பங்கு உண்டு;பெண்களுக்கும் பங்கு உண்டு.4:7
26,எவர் ஒரு மனிதரைக்கொலை செய்கிறாரோ அவர் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவர் போலாவார்.எவர் ஒரு மனிதரை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழவைத்தவர் போலாவார்.5:32
27,நீர் அநாதையைக்கடிந்து கொள்ளாதீர்
யாசிப்பவரை விரட்டாதீர்.93:9,10
28,குறை சொல்லிப்புறம் பேசித்திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.104:1
29,உங்களில் ஒரு சமூகத்தார் மற்றொருவரைக்கேலி செய்ய வேண்டாம்.ஒருவரையொருவர் பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்.49:11
30,சபைகளில் நகர்ந்து இடம் கொடுங்கள் என்று உங்களுக்குச்சொல்லப்பட்டால் நகர்ந்து இடம் கொடுங்கள்.அல்லாஹ் உங்களுக்கு இடம் கொடுப்பான்.58:11
31,எவன் ஒரு தவறையோ அல்லது பாவத்தையோ சம்பாதித்துவிட்டு அதை ஒரு நிரபராதி மீது வீசிவிடுகிறானோ அவன் நிச்சயமாக அவதூற்றையும்,பகிரங்கமான பாவத்தையும் சுமந்துகொள்கிறான். 4:112
32,அவர்கள் இந்தக்குர் ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?
அல்லது அவர்களின் இதயங்கள் மீது பூட்டுகள் போடப்பட்டுவிட்டனவா?47:24
33,எவருக்கு நல்ல இதயம் இருக்கிறதோ,அல்லது எவர் ஓர்மையுடன் செவி தாழ்த்திக்கேட்கிறாரோ,அவருக்கு நிச்சயமாக இதில் நினைவுறுத்தல்(படிப்பினை)இருக்கிறது.50:3
நன்றி rajaratamediaநன்றி முகநூல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அல்குர்ஆனில் அல்லாஹ் அருளிய அறிவுரைகள் சில
2,நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப்பொய்யுடன் கலக்காதீர்கள்;உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.2:42
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அல்குர்ஆனில் அல்லாஹ் அருளிய அறிவுரைகள் சில
Nisha wrote:2,நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப்பொய்யுடன் கலக்காதீர்கள்;உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.2:42
ஆண்டவனே என்னை எதற்காகவும் பொய் உரைக்காமல் மெய்யோடு வாழ வைப்பாயாக ஆமீன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» அல்குர்ஆனில் இடம்பெற்ற துஆக்கள் -1
» அல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்
» அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ள பிரார்த்தனைகள்...
» சித்தர்கள் அருளிய யோகாசனம் .
» ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் - 12
» அல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்
» அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ள பிரார்த்தனைகள்...
» சித்தர்கள் அருளிய யோகாசனம் .
» ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் - 12
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|