Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!by rammalar Today at 5:40
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
பாத்திரங்களை மனைவி கைக்கு ஏட்டாத தூரத்தில் வைக்கணும்..
Page 1 of 1
பாத்திரங்களை மனைவி கைக்கு ஏட்டாத தூரத்தில் வைக்கணும்..
[img][/img]-
உங்க கணவரிடம் உங்களுக்குப் பிடிக்காத விஷயம் எது?”
–
“அந்த ஆளையே பிடிக்காது!”
–
————————————
–
என் மனைவிக்கு கோபம் வந்தா பத்திரகாளியாயிருவா!”
–
“என் மனைவி ‘பாத்திர’ காளியாயிருவா!”
–
( இதுக்குதான் பாத்திரங்களை மனைவி கைக்கு ஏட்டாத
தூரத்தில் வைக்கணும்.. அதுல நான் ரொம்ப சமத்து)
–
———————————————
–
என்னது புதிய முயற்சிகளை உன் கணவர்
ஊக்குவிப்பதில்லையா?”
–
“ஆமா! நான் எவ்வளவோ கெஞ்சியும் சாதத்துக்கு கருவாட்டு
சாம்பார் ஊத்திக்கவே மாட்டேனுட்டார்!”
–
(மனைவி சமைக்கிறாங்கரது புதுமையான முயற்சிதானே
இந்த காலத்தில்)
–
———————————————
ஒரு மனைவி நள்ளிரவில் எழுந்து பக்கத்தில் உறங்கி
கொண்டிருந்த கணவனை காணாமல் தேடுகிறாள்.
திடீரென யாரோ அழும் சத்தம் கேட்டு சென்று பார்த்தால்,
அது அவள் கணவன்தான்…. ஆச்சரியம் தாங்காமல்
கண்வனிடம் கேட்டாள்…
–
மனைவி : “என்னாச்சுங்க, இப்படி ராத்திரியிலே உக்காந்து
அழுதுகிட்டு இருக்கீங்க?”
–
கணவன் : “20 வருஷத்துக்கு முந்தி, நான் உன்னை காதலிச்சு
கர்ப்பமாக்கிட்டேன்னு, உங்க அப்பா என்கிட்டே ஒண்ணு
கல்யாணம் பண்ணிக்கோ,இல்லேன்னா போலீசில்
கம்ப்ளெயிண்ட் பண்ணி ஜெயில்ல தள்ளிடுவேன்னு மிரட்டி
உன்னை கல்யாணம் பண்ணிவச்சார்”
–
மனைவி : “சரி, அதுக்கென்ன இப்போ?”
–
கணவன் : (அழுதுகொண்டே) “இல்லே, அப்ப நான் ஜெயிலுக்கு
போயிருந்தா இன்னிக்கு விடுதலை ஆகி இருப்பேன்….”
–
——————————————
உங்க கணவரிடம் உங்களுக்குப் பிடிக்காத விஷயம் எது?”
–
“அந்த ஆளையே பிடிக்காது!”
–
————————————
–
என் மனைவிக்கு கோபம் வந்தா பத்திரகாளியாயிருவா!”
–
“என் மனைவி ‘பாத்திர’ காளியாயிருவா!”
–
( இதுக்குதான் பாத்திரங்களை மனைவி கைக்கு ஏட்டாத
தூரத்தில் வைக்கணும்.. அதுல நான் ரொம்ப சமத்து)
–
———————————————
–
என்னது புதிய முயற்சிகளை உன் கணவர்
ஊக்குவிப்பதில்லையா?”
–
“ஆமா! நான் எவ்வளவோ கெஞ்சியும் சாதத்துக்கு கருவாட்டு
சாம்பார் ஊத்திக்கவே மாட்டேனுட்டார்!”
–
(மனைவி சமைக்கிறாங்கரது புதுமையான முயற்சிதானே
இந்த காலத்தில்)
–
———————————————
ஒரு மனைவி நள்ளிரவில் எழுந்து பக்கத்தில் உறங்கி
கொண்டிருந்த கணவனை காணாமல் தேடுகிறாள்.
திடீரென யாரோ அழும் சத்தம் கேட்டு சென்று பார்த்தால்,
அது அவள் கணவன்தான்…. ஆச்சரியம் தாங்காமல்
கண்வனிடம் கேட்டாள்…
–
மனைவி : “என்னாச்சுங்க, இப்படி ராத்திரியிலே உக்காந்து
அழுதுகிட்டு இருக்கீங்க?”
–
கணவன் : “20 வருஷத்துக்கு முந்தி, நான் உன்னை காதலிச்சு
கர்ப்பமாக்கிட்டேன்னு, உங்க அப்பா என்கிட்டே ஒண்ணு
கல்யாணம் பண்ணிக்கோ,இல்லேன்னா போலீசில்
கம்ப்ளெயிண்ட் பண்ணி ஜெயில்ல தள்ளிடுவேன்னு மிரட்டி
உன்னை கல்யாணம் பண்ணிவச்சார்”
–
மனைவி : “சரி, அதுக்கென்ன இப்போ?”
–
கணவன் : (அழுதுகொண்டே) “இல்லே, அப்ப நான் ஜெயிலுக்கு
போயிருந்தா இன்னிக்கு விடுதலை ஆகி இருப்பேன்….”
–
——————————————
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24171
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…!
» .எல்லா மாநிலமும் உங்க கைக்கு வரணும்னு சொன்னீங்களே...! -
» நீர் வார்த்த கைக்கு நன்றி ..
» பெண்களுக்கு பெயர்.. வைக்கும் போது.. W வில் வைக்கணும் என்பதிலேயே குறியாக இருந்தார்கள்..!!
» குவாட்டர் பாட்டிலுக்கு சிலை வைக்கணும்!
» .எல்லா மாநிலமும் உங்க கைக்கு வரணும்னு சொன்னீங்களே...! -
» நீர் வார்த்த கைக்கு நன்றி ..
» பெண்களுக்கு பெயர்.. வைக்கும் போது.. W வில் வைக்கணும் என்பதிலேயே குறியாக இருந்தார்கள்..!!
» குவாட்டர் பாட்டிலுக்கு சிலை வைக்கணும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|