சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Yesterday at 20:27

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Yesterday at 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Yesterday at 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Yesterday at 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Yesterday at 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Yesterday at 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Yesterday at 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03

» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13

» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08

» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43

» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36

» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31

» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30

» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:27

» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Wed 12 Jun 2024 - 6:56

» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Wed 12 Jun 2024 - 6:53

» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Wed 12 Jun 2024 - 6:50

» ஹரா விமர்சனம்
by rammalar Wed 12 Jun 2024 - 6:48

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Wed 12 Jun 2024 - 4:17

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by rammalar Wed 12 Jun 2024 - 4:09

» நொடிக்கதைகள்
by rammalar Tue 11 Jun 2024 - 17:20

கண்டது, கேட்டது... Khan11

கண்டது, கேட்டது...

2 posters

Go down

கண்டது, கேட்டது... Empty கண்டது, கேட்டது...

Post by rammalar Sat 5 Dec 2015 - 16:27

கண்டது

(மயிலாடுதுறை அருகே உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)

அதிமான புருஷன்


வீர.செல்வம், பந்தநல்லூர்.

————————————-

(தூத்துக்குடி மாவட்டத்தில் மேலாத்தூரில் ஒரு
காய்கறிக்கடையின் பெயர்)

FRESH -O – FRESH


இப்னு கலந்தர்மழாஹிரி, காயல்பட்டினம்.

————————————-

(தர்மபுரியில் ஒரு கண் கண்ணாடிக் கடையின் பெயர்)

விழி ஆப்டிகல்ஸ்


சீ.பிரவீன், தர்மபுரி.

——————————————-

(திருச்சிக்கு அருகில் உள்ள ஓர் ஊரின் பெயர்)

இராப்பூசல்


ஏ.நிக்சன், லால்குடி.

—————————————
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24562
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கண்டது, கேட்டது... Empty Re: கண்டது, கேட்டது...

Post by rammalar Sat 5 Dec 2015 - 16:27


கேட்டது
——-
(மதுரை விளக்குத்தூண் பகுதியில் புதிதாகத் திறந்த
துணிக்கடையில் துணி வாங்க வந்தவர்களும், விற்பனை
செய்யும் பெண்ணும்)

“என்ன சார்… மேடத்துக்கு மட்டும் நிறையத் துணி
வாங்கியிருக்கீங்க.. உங்களுக்கு எதுவும் வாங்கலையா சார்?”

“இவ்வளவு துணியும் இவளுக்கு வாங்கிக் கொடுத்தா,
நான் எங்க துணி வாங்குறது? போற வழியிலே ஒரு காவி
வேட்டியை வாங்கிக் கட்டிக்க வேண்டியதுதான்”

“சார், காவி வேட்டி எங்ககிட்டேயே இருக்கு”

ஆர்.நாகராஜ், மதுரை.

———————————————

(கோபிச்செட்டி பாளையத்தில் ஒரு நெட் சென்டரில்
இரு கல்லூரி மாணவர்கள்)

“என்ன மச்சி… ரிசல்ட் பார்த்துட்டியா?”

“ஆமான்டா… நான் ரெண்டுல அரியர்ஸ்”

“அதை ஏன்டா அவ்வளவு சந்தோஷமாச் சொல்றே?”

“உனக்கு அஞ்சுல அரியர்ஸ்”

க.சங்கர், கோபிச்செட்டிபாளையம்.

—————————————–

(ஏரலில் செல்போன் கடை ஒன்றில் அப்பாவும் மகனும்)

“இந்த செல்போனை வாங்கிக்கோடா… நல்லா இருக்கு…
விலையும் குறைவாக இருக்கே…”

“வேணாம்ப்பா… இந்த செல்போனை வாங்குறதுக்கு…
பேசாம புறா காலிலே செய்தி அனுப்பிட்டுப் போகலாம்”


அ.நந்தகுமார், ஏரல்.

——————————————
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24562
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கண்டது, கேட்டது... Empty Re: கண்டது, கேட்டது...

Post by நண்பன் Sat 5 Dec 2015 - 16:40

வித்தியாசமாக உள்ளது  சிரிப்பு வருது சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கண்டது, கேட்டது... Empty Re: கண்டது, கேட்டது...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum