Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 9by rammalar Yesterday at 20:27
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Yesterday at 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Yesterday at 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Yesterday at 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Yesterday at 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Yesterday at 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Yesterday at 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30
» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:27
» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Wed 12 Jun 2024 - 6:56
» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Wed 12 Jun 2024 - 6:53
» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Wed 12 Jun 2024 - 6:50
» ஹரா விமர்சனம்
by rammalar Wed 12 Jun 2024 - 6:48
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Wed 12 Jun 2024 - 4:17
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by rammalar Wed 12 Jun 2024 - 4:09
» நொடிக்கதைகள்
by rammalar Tue 11 Jun 2024 - 17:20
கண்டது, கேட்டது...
2 posters
Page 1 of 1
கண்டது, கேட்டது...
கண்டது
–
(மயிலாடுதுறை அருகே உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)
–
அதிமான புருஷன்
–
வீர.செல்வம், பந்தநல்லூர்.
–
————————————-
–
(தூத்துக்குடி மாவட்டத்தில் மேலாத்தூரில் ஒரு
காய்கறிக்கடையின் பெயர்)
–
FRESH -O – FRESH
–
இப்னு கலந்தர்மழாஹிரி, காயல்பட்டினம்.
–
————————————-
–
(தர்மபுரியில் ஒரு கண் கண்ணாடிக் கடையின் பெயர்)
–
விழி ஆப்டிகல்ஸ்
–
சீ.பிரவீன், தர்மபுரி.
–
——————————————-
–
(திருச்சிக்கு அருகில் உள்ள ஓர் ஊரின் பெயர்)
–
இராப்பூசல்
–
ஏ.நிக்சன், லால்குடி.
–
—————————————
–
(மயிலாடுதுறை அருகே உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)
–
அதிமான புருஷன்
–
வீர.செல்வம், பந்தநல்லூர்.
–
————————————-
–
(தூத்துக்குடி மாவட்டத்தில் மேலாத்தூரில் ஒரு
காய்கறிக்கடையின் பெயர்)
–
FRESH -O – FRESH
–
இப்னு கலந்தர்மழாஹிரி, காயல்பட்டினம்.
–
————————————-
–
(தர்மபுரியில் ஒரு கண் கண்ணாடிக் கடையின் பெயர்)
–
விழி ஆப்டிகல்ஸ்
–
சீ.பிரவீன், தர்மபுரி.
–
——————————————-
–
(திருச்சிக்கு அருகில் உள்ள ஓர் ஊரின் பெயர்)
–
இராப்பூசல்
–
ஏ.நிக்சன், லால்குடி.
–
—————————————
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24562
மதிப்பீடுகள் : 1186
Re: கண்டது, கேட்டது...
–
கேட்டது
——-
(மதுரை விளக்குத்தூண் பகுதியில் புதிதாகத் திறந்த
துணிக்கடையில் துணி வாங்க வந்தவர்களும், விற்பனை
செய்யும் பெண்ணும்)
–
“என்ன சார்… மேடத்துக்கு மட்டும் நிறையத் துணி
வாங்கியிருக்கீங்க.. உங்களுக்கு எதுவும் வாங்கலையா சார்?”
–
“இவ்வளவு துணியும் இவளுக்கு வாங்கிக் கொடுத்தா,
நான் எங்க துணி வாங்குறது? போற வழியிலே ஒரு காவி
வேட்டியை வாங்கிக் கட்டிக்க வேண்டியதுதான்”
–
“சார், காவி வேட்டி எங்ககிட்டேயே இருக்கு”
–
ஆர்.நாகராஜ், மதுரை.
–
———————————————
–
(கோபிச்செட்டி பாளையத்தில் ஒரு நெட் சென்டரில்
இரு கல்லூரி மாணவர்கள்)
–
“என்ன மச்சி… ரிசல்ட் பார்த்துட்டியா?”
–
“ஆமான்டா… நான் ரெண்டுல அரியர்ஸ்”
–
“அதை ஏன்டா அவ்வளவு சந்தோஷமாச் சொல்றே?”
–
“உனக்கு அஞ்சுல அரியர்ஸ்”
–
க.சங்கர், கோபிச்செட்டிபாளையம்.
–
—————————————–
–
(ஏரலில் செல்போன் கடை ஒன்றில் அப்பாவும் மகனும்)
–
“இந்த செல்போனை வாங்கிக்கோடா… நல்லா இருக்கு…
விலையும் குறைவாக இருக்கே…”
–
“வேணாம்ப்பா… இந்த செல்போனை வாங்குறதுக்கு…
பேசாம புறா காலிலே செய்தி அனுப்பிட்டுப் போகலாம்”
–
அ.நந்தகுமார், ஏரல்.
–
——————————————
கேட்டது
——-
(மதுரை விளக்குத்தூண் பகுதியில் புதிதாகத் திறந்த
துணிக்கடையில் துணி வாங்க வந்தவர்களும், விற்பனை
செய்யும் பெண்ணும்)
–
“என்ன சார்… மேடத்துக்கு மட்டும் நிறையத் துணி
வாங்கியிருக்கீங்க.. உங்களுக்கு எதுவும் வாங்கலையா சார்?”
–
“இவ்வளவு துணியும் இவளுக்கு வாங்கிக் கொடுத்தா,
நான் எங்க துணி வாங்குறது? போற வழியிலே ஒரு காவி
வேட்டியை வாங்கிக் கட்டிக்க வேண்டியதுதான்”
–
“சார், காவி வேட்டி எங்ககிட்டேயே இருக்கு”
–
ஆர்.நாகராஜ், மதுரை.
–
———————————————
–
(கோபிச்செட்டி பாளையத்தில் ஒரு நெட் சென்டரில்
இரு கல்லூரி மாணவர்கள்)
–
“என்ன மச்சி… ரிசல்ட் பார்த்துட்டியா?”
–
“ஆமான்டா… நான் ரெண்டுல அரியர்ஸ்”
–
“அதை ஏன்டா அவ்வளவு சந்தோஷமாச் சொல்றே?”
–
“உனக்கு அஞ்சுல அரியர்ஸ்”
–
க.சங்கர், கோபிச்செட்டிபாளையம்.
–
—————————————–
–
(ஏரலில் செல்போன் கடை ஒன்றில் அப்பாவும் மகனும்)
–
“இந்த செல்போனை வாங்கிக்கோடா… நல்லா இருக்கு…
விலையும் குறைவாக இருக்கே…”
–
“வேணாம்ப்பா… இந்த செல்போனை வாங்குறதுக்கு…
பேசாம புறா காலிலே செய்தி அனுப்பிட்டுப் போகலாம்”
–
அ.நந்தகுமார், ஏரல்.
–
——————————————
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24562
மதிப்பீடுகள் : 1186
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|