Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
திருமலை கடற்பரப்பில் மனித சடலங்கள்.
2 posters
Page 1 of 1
திருமலை கடற்பரப்பில் மனித சடலங்கள்.
திருகோணமலை கடற்பரப்பில் மனித சடலங்கள் மிதப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்திருப்பதாக கடற்படை பேச்சாளர் அறிவித்துள்ளார்..
தற்போது கிடைத்த உத்தியோகபற்றற்ற தகவலின் படி மூதூர் கடற் பரப்பில் 05 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும். இவர்கள் இந்தியாவின் தமிழ் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடலங்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அதேவேளை நேற்று மன்னார் கடற்கரையிலும், இன்று திருகோணமலையின் நிலாவெளி கடற்கரையிலும் தலா ஒரு ஒரு சடலங்கள் கரை ஒதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது..
மேலதிக தகவலுக்காக மூதூர் செய்தியாளருடன் தொடர்பில் உள்ளோம்.
திருகோணமலை கடற்பரப்பில் சில சடலங்கள் மிதப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய, தமது படகுகள் இரண்டை கடலுக்குள் அனுப்பியுள்ளதாக இலங்கை கடற்பைடை தெரிவித்துள்து. திருகோணமலை சாம்பூரை அண்மித்த கடற்பரப்பிலேயே இந்த சடலங்கள் மிதப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை திருகோணமலை – நிலாவெளி பகுதியில் ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று கரையொதுங்கி இருந்தது.
குறித்த சடலத்திலிருந்து மீட்கப்பட்ட அடையாள அட்டையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, அவர் சென்னையில் உள்ள நபர் என தெரிய வருகின்றது. இரண்டாம் இணைப்பு திருகோணமலைக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் மனித சடலங்கள் மிதப்பதாக வெளியான தகவல்களை அடுத்து இலங்கை கடற்படையினர் தேடுதல்
நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். திருகோணமலையில் உள்ள பொலிஸ் தரப்பு தகவலின்படி குறைந்தது 6 சடலங்கள் திருகோணமலை கடலில்
மிதப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து விடயம் கடற்படைக்கு அறிவிக்கப்பட்டு இரண்டு கடற்படை படகுகள் தேடுதலுக்கு பயன்படுத்தப்பட்டன. எனினும் இன்று இரவு 9.30 வரை தம்மால் எந்தவொரு சடலத்தையும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் இந்த சடலங்கள் தமிழகத்தின் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களினதாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நிலாவெளியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் சென்னை வெள்ளத்தில் சிக்குண்டவருடையதா? சடலத்தை கொண்டு வாருங்கள்! – இராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை திருமலை கடற்கரையில் இந்திய மீனவரின் சடலம் மீட்பு?
http://www.jvpnews.com/srilanka/137184.html
தற்போது கிடைத்த உத்தியோகபற்றற்ற தகவலின் படி மூதூர் கடற் பரப்பில் 05 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும். இவர்கள் இந்தியாவின் தமிழ் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடலங்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அதேவேளை நேற்று மன்னார் கடற்கரையிலும், இன்று திருகோணமலையின் நிலாவெளி கடற்கரையிலும் தலா ஒரு ஒரு சடலங்கள் கரை ஒதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது..
மேலதிக தகவலுக்காக மூதூர் செய்தியாளருடன் தொடர்பில் உள்ளோம்.
திருகோணமலை கடற்பரப்பில் சில சடலங்கள் மிதப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய, தமது படகுகள் இரண்டை கடலுக்குள் அனுப்பியுள்ளதாக இலங்கை கடற்பைடை தெரிவித்துள்து. திருகோணமலை சாம்பூரை அண்மித்த கடற்பரப்பிலேயே இந்த சடலங்கள் மிதப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை திருகோணமலை – நிலாவெளி பகுதியில் ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று கரையொதுங்கி இருந்தது.
குறித்த சடலத்திலிருந்து மீட்கப்பட்ட அடையாள அட்டையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, அவர் சென்னையில் உள்ள நபர் என தெரிய வருகின்றது. இரண்டாம் இணைப்பு திருகோணமலைக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் மனித சடலங்கள் மிதப்பதாக வெளியான தகவல்களை அடுத்து இலங்கை கடற்படையினர் தேடுதல்
நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். திருகோணமலையில் உள்ள பொலிஸ் தரப்பு தகவலின்படி குறைந்தது 6 சடலங்கள் திருகோணமலை கடலில்
மிதப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து விடயம் கடற்படைக்கு அறிவிக்கப்பட்டு இரண்டு கடற்படை படகுகள் தேடுதலுக்கு பயன்படுத்தப்பட்டன. எனினும் இன்று இரவு 9.30 வரை தம்மால் எந்தவொரு சடலத்தையும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் இந்த சடலங்கள் தமிழகத்தின் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களினதாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நிலாவெளியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் சென்னை வெள்ளத்தில் சிக்குண்டவருடையதா? சடலத்தை கொண்டு வாருங்கள்! – இராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை திருமலை கடற்கரையில் இந்திய மீனவரின் சடலம் மீட்பு?
http://www.jvpnews.com/srilanka/137184.html
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: திருமலை கடற்பரப்பில் மனித சடலங்கள்.
தகவலுக்கு நன்றி அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» திருமலை கடற்பரப்பில் இலங்கை - இந்திய கடற்படை கூட்டுப் பயிற்சி
» இலங்கை கடற்பரப்பில் எரிவாயு
» தூக்கில் தொங்கிய நிலையில் இரு சடலங்கள் மீட்பு
» கொல்லும் எபோலா! தெருக்களில் வீசப்படும் சடலங்கள்
» தலைமன்னார் கடற்பரப்பில் 15 வயதுடைய சிறுவன் மீட்பு
» இலங்கை கடற்பரப்பில் எரிவாயு
» தூக்கில் தொங்கிய நிலையில் இரு சடலங்கள் மீட்பு
» கொல்லும் எபோலா! தெருக்களில் வீசப்படும் சடலங்கள்
» தலைமன்னார் கடற்பரப்பில் 15 வயதுடைய சிறுவன் மீட்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|