Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!by rammalar Today at 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
இனிய தமிழ் கவிதைகள்
2 posters
Page 1 of 1
இனிய தமிழ் கவிதைகள்
நான் பட்ட -அவமானம்
எனக்கு அதுதான் -வருமானம்
உறுதியாக எடு -தீர்மானம்
வெற்றி என்பது -அனுமானம்
வாழ்க்கை என்பது -பிரமானம்
உன் முடிவில் வாழ்வது -தன்மானம்
எனக்கு அதுதான் -வருமானம்
உறுதியாக எடு -தீர்மானம்
வெற்றி என்பது -அனுமானம்
வாழ்க்கை என்பது -பிரமானம்
உன் முடிவில் வாழ்வது -தன்மானம்
Re: இனிய தமிழ் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:நான் பட்ட -அவமானம்
எனக்கு அதுதான் -வருமானம்
உறுதியாக எடு -தீர்மானம்
வெற்றி என்பது -அனுமானம்
வாழ்க்கை என்பது -பிரமானம்
உன் முடிவில் வாழ்வது -தன்மானம்
அருமையான ஆரம்பம் இன்னும் தொடருமா ?
வாழ்க்கை என்பது பிரமானம் என்று சொன்னீர்கள் சிறிய தேடலில் பல விடயங்கள் கற்க முடிந்தது இன்று உங்கள் கவிலை மூல பல விடயங்கள் கற்றேன் அதை ஒரு திரியாக பதிவிட்டிருக்கிறேன்
வாழ்க்கை என்றால் என்ன?
நன்றி கவிஞரே இன்னும் தொடருங்கள்
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இனிய தமிழ் கவிதைகள்
ஆம் நிச்சயம் தொடரும்நண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:நான் பட்ட -அவமானம்
எனக்கு அதுதான் -வருமானம்
உறுதியாக எடு -தீர்மானம்
வெற்றி என்பது -அனுமானம்
வாழ்க்கை என்பது -பிரமானம்
உன் முடிவில் வாழ்வது -தன்மானம்
அருமையான ஆரம்பம் இன்னும் தொடருமா ?
வாழ்க்கை என்பது பிரமானம் என்று சொன்னீர்கள் சிறிய தேடலில் பல விடயங்கள் கற்க முடிந்தது இன்று உங்கள் கவிலை மூல பல விடயங்கள் கற்றேன் அதை ஒரு திரியாக பதிவிட்டிருக்கிறேன்
வாழ்க்கை என்றால் என்ன?
நன்றி கவிஞரே இன்னும் தொடருங்கள்
நன்றியுடன் நண்பன்
வாழ்கை எனபதை எப்படி விளக்குவேன் அதுதான் பிரமாண்டம் ஆச்சே
நன்றி நன்றி
Re: இனிய தமிழ் கவிதைகள்
வந்தேன்- உன்னிடத்தில் என்னை- தந்தேன்...
நினைத்தேன்- உன்னை என்னையே- மறந்தேன் ...
ருசித்தேன்- உன் மொழியை- சுவைத்தேன் ..
இழந்தேன்- உன்னிடத்தில் எனை- ஒப்படைத்தேன் ..
காதலித்தேன் -உயிராக -நேசித்தேன் ..
சுவாசித்தேன்- என் மூச்சாக -வாழ்ந்தேன் ...
பார்த்தேன்- நீ வரவில்லை -அழுதேன்
நினைத்தேன்- உன்னை என்னையே- மறந்தேன் ...
ருசித்தேன்- உன் மொழியை- சுவைத்தேன் ..
இழந்தேன்- உன்னிடத்தில் எனை- ஒப்படைத்தேன் ..
காதலித்தேன் -உயிராக -நேசித்தேன் ..
சுவாசித்தேன்- என் மூச்சாக -வாழ்ந்தேன் ...
பார்த்தேன்- நீ வரவில்லை -அழுதேன்
Re: இனிய தமிழ் கவிதைகள்
தொடக்கமும் நீ முடிவும் நீ
-----------
நீ லவானில் சுடர் விடும் கதிரவன்- நீ
நீ யே என் உலகம் என்று சுற்றியவன் -நீ
நீ ங்காத பல நினையுகளை தந்தவன்- நீ
நீ று பூத்த நெருப்பாகி விட்டாய்- நீ
நீ ரும் எண்ணையும் எப்படி வாழ்வது என்கிறாய் -நீ
நீ இறக்க முன் நான் இறப்பதை அறிவாய்-நீ
-----------
நீ லவானில் சுடர் விடும் கதிரவன்- நீ
நீ யே என் உலகம் என்று சுற்றியவன் -நீ
நீ ங்காத பல நினையுகளை தந்தவன்- நீ
நீ று பூத்த நெருப்பாகி விட்டாய்- நீ
நீ ரும் எண்ணையும் எப்படி வாழ்வது என்கிறாய் -நீ
நீ இறக்க முன் நான் இறப்பதை அறிவாய்-நீ
Re: இனிய தமிழ் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:வந்தேன்- உன்னிடத்தில் என்னை- தந்தேன்...
நினைத்தேன்- உன்னை என்னையே- மறந்தேன் ...
ருசித்தேன்- உன் மொழியை- சுவைத்தேன் ..
இழந்தேன்- உன்னிடத்தில் எனை- ஒப்படைத்தேன் ..
காதலித்தேன் -உயிராக -நேசித்தேன் ..
சுவாசித்தேன்- என் மூச்சாக -வாழ்ந்தேன் ...
பார்த்தேன்- நீ வரவில்லை -அழுதேன்
அனைத்தும் தேன் தேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இனிய தமிழ் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:தொடக்கமும் நீ முடிவும் நீ
-----------
நீ லவானில் சுடர் விடும் கதிரவன்- நீ
நீ யே என் உலகம் என்று சுற்றியவன் -நீ
நீ ங்காத பல நினையுகளை தந்தவன்- நீ
நீ று பூத்த நெருப்பாகி விட்டாய்- நீ
நீ ரும் எண்ணையும் எப்படி வாழ்வது என்கிறாய் -நீ
நீ இறக்க முன் நான் இறப்பதை அறிவாய்-நீ
வாவ் சூப்பர் நீ நீ நீ யாவும் நீ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இனிய தமிழ் கவிதைகள்
எல்லாமே எனக்கு காதல்
-------
எண்ணம் - காதல்
&
எழுத்து -காதல்
&
பார்ப்பது -காதல்
&
கேட்பது -காதல்
&
தூக்கத்தில் -காதல்
&
துக்கத்தில் - காதல்
&
இன்பத்தில் -காதல்
&
துன்பத்தில் -காதல்
&
அருகில் - காதல்
&
தொலைவில் -காதல்
&
நினைவில் - காதல்
&
கனவில் -காதல்
&
உண்ணும்போதும் -காதல்
&
உடுக்கும்போதும் -காதல்
&
ஊர்வனவில் - காதல்
&
பறப்பனவில் -காதல்
&
மிருகங்களில் -காதல்
&
மரங்களில் -காதல்
&
பெற்றோரில் -காதல்
&
உடன் பிறப்புகளில் -காதல்
&
நட்பில் -காதல்
&
உறவுகளில் -காதல்
&
குழந்தையில் -காதல்
&
முதியோரில் -காதல்
&
உழைப்பில் -காதல்
&
இதில் சொல்லாதவற்றிலும் -காதல்
&
எல்லாவற்றிலும் மேலாக தமிழில் -காதல்
&
காதலே - இறைவன்
காதலே - வாழ்கை
காதலே -மூச்சு
காதலே -முடிவு .....!!!
&
காதலித்துப்பார் -மனிதனாவாய்
காதலோடு வாழ் -ஞானியாவாய்
காதலே இறைவன் காதலே உலகம்
எல்லாவற்றையும் காதல் செய் ....!!!
-------
எண்ணம் - காதல்
&
எழுத்து -காதல்
&
பார்ப்பது -காதல்
&
கேட்பது -காதல்
&
தூக்கத்தில் -காதல்
&
துக்கத்தில் - காதல்
&
இன்பத்தில் -காதல்
&
துன்பத்தில் -காதல்
&
அருகில் - காதல்
&
தொலைவில் -காதல்
&
நினைவில் - காதல்
&
கனவில் -காதல்
&
உண்ணும்போதும் -காதல்
&
உடுக்கும்போதும் -காதல்
&
ஊர்வனவில் - காதல்
&
பறப்பனவில் -காதல்
&
மிருகங்களில் -காதல்
&
மரங்களில் -காதல்
&
பெற்றோரில் -காதல்
&
உடன் பிறப்புகளில் -காதல்
&
நட்பில் -காதல்
&
உறவுகளில் -காதல்
&
குழந்தையில் -காதல்
&
முதியோரில் -காதல்
&
உழைப்பில் -காதல்
&
இதில் சொல்லாதவற்றிலும் -காதல்
&
எல்லாவற்றிலும் மேலாக தமிழில் -காதல்
&
காதலே - இறைவன்
காதலே - வாழ்கை
காதலே -மூச்சு
காதலே -முடிவு .....!!!
&
காதலித்துப்பார் -மனிதனாவாய்
காதலோடு வாழ் -ஞானியாவாய்
காதலே இறைவன் காதலே உலகம்
எல்லாவற்றையும் காதல் செய் ....!!!
Re: இனிய தமிழ் கவிதைகள்
காதல் காதல் காதல் இல்லையேல் சாதல் சாதல் சாதல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இனிய தமிழ் கவிதைகள்
அன்பு - காதலின் - பிறப்பு
ஆசை - காதலின் - வெளிப்பாடு
இன்பம் - காதலின் - பெறுபேறு
ஈர்ப்பு - காதலின் - மூலதனம்
உயிர்- காதலின் - இறுதி
ஊடல் - காதலின் - நாடகம்
எண்ணம் - காதலின் - கனவு
ஏளனம் - காதலின் - எதிரி
ஒற்றுமை - காதலின் - நேர்மை
ஓர்மம் - காதலின் - உறுதி
காதலின் - திருமணம் - ஒளடதம்
ஃ காதலை காதலால் செய்யுங்கள் ...!!!
ஆசை - காதலின் - வெளிப்பாடு
இன்பம் - காதலின் - பெறுபேறு
ஈர்ப்பு - காதலின் - மூலதனம்
உயிர்- காதலின் - இறுதி
ஊடல் - காதலின் - நாடகம்
எண்ணம் - காதலின் - கனவு
ஏளனம் - காதலின் - எதிரி
ஒற்றுமை - காதலின் - நேர்மை
ஓர்மம் - காதலின் - உறுதி
காதலின் - திருமணம் - ஒளடதம்
ஃ காதலை காதலால் செய்யுங்கள் ...!!!
Re: இனிய தமிழ் கவிதைகள்
ஈர்ப்பு விசைக்கு ஒப்பான உன் ...நண்பன் wrote:காதல் காதல் காதல் இல்லையேல் சாதல் சாதல் சாதல்
ஈரவிழி பார்வையால் கவர்ந்தவளே ....
ஈர்மை கொண்ட உன் கனிமொழியால்....
ஈரந்தி வேளையில் துடிக்கிறேன் ...
ஈஸ்வரியே என் ஆருயிரே ....!!!
Similar topics
» இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
» இனிய தமிழ் தெரிந்து கொள்வோம்
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
» சேனையின் நுழைவாயில்.
» அமுதமான தமிழ் கவிதைகள்
» இனிய தமிழ் தெரிந்து கொள்வோம்
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
» சேனையின் நுழைவாயில்.
» அமுதமான தமிழ் கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|