Latest topics
» பல்சுவை - 6by rammalar Today at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Today at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
சுவிட்சர்லாந்து நாட்டில் அகதிகளுக்கு புகலிடம்
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சுவிட்சர்லாந்து நாட்டில் அகதிகளுக்கு புகலிடம்
சுவிட்சர்லாந்து நாட்டில் அகதிகளுக்கு புகலிடம் அளிப்பது தொடர்பாக இறுதி வாக்கெடுப்பை பொதுமக்கள் மத்தியில் நடத்தவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் சில மாதங்களில் சுவிட்சர்லாந்து நாட்டில் இரண்டு முக்கிய சட்டங்கள் அமுல்படுத்தப்பட உள்ளன. அவை அந்நாட்டின் பிரதான கட்சிகள் முன்வைத்த கோரிக்ைககளாகும்.முதலாவதாக, அந்நாட்டின் மிகப்பெரிய கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி முன்வைத்துள்ள கோரிக்கையாகும்.
சுவிஸில் புகலிடம் கோரி வரும் அகதிகளை அரசு கட்டிடங்களில் தங்க வைக்கக் கூடாது. மேலும், அகதிகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனைகளை வழங்கும் வழக்கறிஞர்களை அரசு நியமிக்கக்கூடாது என்பதே அவையாகும்.
அகதிகளை கவர்ந்து இழுக்கும் நாடாக சுவிட்சர்லாந்து இருக்க கூடாது. நேர்மையான, போலித்தன்மை இல்லாத அகதிகளுக்கு மட்டுமே புகலிடம் வழங்க வேண்டும்.
சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழையும்அகதிகளை உடனடியாக நிராகரிக்க வேண்டும் என சுவிஸ் மக்கள் கட்சி அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கைக்கு ஆதரவாக ஏற்கனவே 65,000 பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
சுவிஸ் மக்கள் கட்சி கோரியுள்ள இந்த சட்டமானது சுவிஸில் குடியேற முயலும் தமிழர்களுக்கு சாதகமாக அமையுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இரண்டாவதாக, சுவிட்சர்லாந்து நாட்டின் இடது சாரி கட்சிகள் அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது. அதில் சுவிஸ் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தற்போது இருப்பதை விட கூடுதல் அதிகாரங்களை வழங்க வேண்டும் என்ற சட்டத்தை அரசு ஏற்க கூடாது. ஏனெனில், இந்த கூடுதல் அதிகாரங்கள் மூலம் பொதுமக்கள் தொலைபேசி மற்றும் இணையத்தளம் வழியாக மேற்கொள்ளும் உரையாடல்களை ஒட்டுக்கேட்க உதவுகிறது.
இது முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டித்ததுடன் இதற்கு எதிராக மக்களிடம் இருந்து சுமார் 67,000 கையெழுத்துக்களை பெற்று அரசிடம் அக்கட்சி ஒப்படைத்துள்ளது.
இந்த இரண்டு சட்டங்களுக்கும் அரசு கடந்த வருடமே ஒப்புதல் வழங்கியது. இருப்பினும், இது தொடர்பாக மக்களிடம் இறுதி வாக்கெடுப்பு நடத்த உள்ளதாகவும் அதற்கான ஒரு திகதியை அரசு விரைவில் அறிவிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுவிட்சர்லாந்து நாட்டில் அகதிகளுக்கு புகலிடம்
ஆமாம் எல்லார் தலையிலும் துண்டை போட்டு கொண்டு ஊருக்கு கிளம்ப வேண்டியது தான். இவங்க சட்டம் போடாட்டாலும் உலக மகாயுத்தம் அப்படி இப்படின்னு ஏதேனும் ஆரம்பமானால் ஒரே யடியா போகும் நிலை தான்.
அதே நேரம் இந்த மாதிரி சட்டங்களும் அவசியம் தான்.
யாரையும் நம்ப முடியாது.
அதே நேரம் இந்த மாதிரி சட்டங்களும் அவசியம் தான்.
யாரையும் நம்ப முடியாது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுவிட்சர்லாந்து நாட்டில் அகதிகளுக்கு புகலிடம்
நாம போனா இடம் கிடைக்குமா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» புகலிடம் தேடி சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்ற படகு விபத்து குழந்தை பலி
» மீன் பிடிக்க அகதிகளுக்கு தடை
» 1.2 கோடி அகதிகளுக்கு உதவுங்கள்: உலக நாடுகளுக்கு ஐ.நா அழைப்பு.
» சுவிட்சர்லாந்து மக்கள் அதிகளவில் தோல் புற்று நோயினால் பாதிக்கப்படுகின்றனர்
» இலங்கை அகதிகளுக்கு அதிக உதவி புரிந்தது ஜெயலலிதாவா, நானா?
» மீன் பிடிக்க அகதிகளுக்கு தடை
» 1.2 கோடி அகதிகளுக்கு உதவுங்கள்: உலக நாடுகளுக்கு ஐ.நா அழைப்பு.
» சுவிட்சர்லாந்து மக்கள் அதிகளவில் தோல் புற்று நோயினால் பாதிக்கப்படுகின்றனர்
» இலங்கை அகதிகளுக்கு அதிக உதவி புரிந்தது ஜெயலலிதாவா, நானா?
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|