Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Today at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல்
4 posters
Page 1 of 1
உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல்
கடந்து போன சில நாட்களாக எதையுமே எழுத முடியவில்லை,சிந்தனைகள் தெளிவின்றி குழப்பங்கள் நிறைந்து எங்கள் ஹோட்டலிலும் அடுத்தடுத்த வாரங்களில் தொடர இருக்கும் ஆர்டருக்கான ஆயத்தங்கள் என உடல் மன சோர்வுகள் எதையும் எழுதும் சூழலை தரவில்லை.
அண்மையில் நான் கண்ட கேட்ட சில பல காரியங்கள் என் உள்ளத்தை தைப்பதனால்.... உலகத்தை திருத்த என்னால் இயலாது எனினும் என் நட்புக்களை எனை சார்ந்திருப்போரை அவர் செய்யும் தவறுகளை சட்டென சொல்லி திருத்திடும் என் இயல்பால் நான் இழந்தவைகள் அனேகமாயினும் குற்றம் கண்டு குமுறாமல் இருக்க முடியவில்லை!
இன்றைய உலகில் நான் அடிக்கடி கேட்கும் ஒரு செய்தியாய் ஆகிப்போன பாலியல் கொடுமைகள் குறித்த படங்கள் பகிர்வுகள் ஆகிப்போனது,
ஆறுமாதக்குழந்தை தொடக்கம் எண்பது வயதுப்பாட்டிவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதாக அறிந்திடும் போது நம் வீட்டு பெண் குழந்தைகள் வெளியில் சென்றால் வீட்டுக்குள் திரும்பி வரும் வரை மனம் திக் திக்கென திக்குகின்றது!
ஆனாலும் யாருக்கோ நடந்தது என அறியும் போது அதன் வலி உணராது, சம்பந்தப்பட்டோர் மனம் மட்டுமல்ல அவர் உறவுகள் மனம் எத்தனை துயருறும் என உணரக்கூட செய்யாமல் பத்தோடு பதினொன்றாய் நினைத்து உச் கொட்டி விட்டு சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணை புகைப்படங்கள் எடுத்து விதவிதமாய் ஏதோ மாடல் காட்டுவது போல் இதனால் இப்படி அப்படி என பகிர்கின்றோம்.
தவறுகளை தட்டிக்கேட்பதாக சொல்லி தவறுகளுக்கு துணை போகின்றோம் எனபதோடு தவறுகள் செய்ய நாம் தூண்டுதலும் தருகின்றோம் என்பதை அறியாதோராய் இருக்கின்றோமா?
குற்றங்கள் என்பது நேரடியாக குற்றம் செய்வதல்ல,,, இப்படியெல்லாம் குற்றம் செய்யலாம் என படம் போட்டு காட்டி ஒன்றுமறியாதவனையும் இப்படி செய்து பார்க்கலாமா என தூண்டுதல் தருவதும் தான் பெரிய குற்றம்,
அம்மா செய்த தப்புக்கு அவரை தண்டிக்க படிக்கும் பெண்ணை பழிவாங்குவதும், பெண் என்றாலே அவள் ஆடைகளை களைந்து பார்க்கும் வக்கிர மனமும் உருவாக நீங்களிடும் புகைப்படங்களும், கூட வழி காட்டியாய் இருக்கின்றது என புரிந்திடாமலா இருக்கின்றீர்கள்?
பாலியல் வக்கிரம் பிடித்த கயவர்கள் கூடி கொலை செய்ததை படமெடுத்து பரிதாபம் தேடும் வக்கிர மனம் எங்கிருந்து உருவாகியது?
ஆபத்தில் இருப்பவரை காப்பாற்றாமல் கையில் செல்போன் இருக்கும் மமதையில் அணுவணுவாய் சாவதை வீடியோப்பதிவாய் எடுத்து வெளியிடுபவர்களுக்கு என்ன தண்டனை தரலாம்?
முதல் தண்டனை குற்றவாளிகளாய் இவர்களை தண்டிக்க வேண்டும் எனும் சட்டம்வராதோ?
உலகத்தை திருத்த என்னால் இயலாது, ஆனால் நான் சார்ந்திருக்கும் சமுகத்தின் தவறுகளை திருத்த என்னால் இயலும் தானே?
அவ்வாறு இடும் புகைப்படங்களை யார் எடுத்தார்? எவர் எடுத்தார் என்பது எனக்குரிய ஆராய்ச்சியாய் இல்லை? நான் என்ன செய்கின்றேன், எப்படி நடக்கின்றேன், இந்த சமூகத்துக்கு என்னால் செய்யக்கூடியது என்ன என்பது மட்டுமே நம் கேள்வியாய் இருக்க வேண்டும்! அடுத்தவன் முகத்தில் இருக்கும் அசிங்கத்தை துடைக்க முன் நம் முதுகில் இருக்கும் தூசியைத் துடைப்போம்!
பேஸுபுக்கில் இதை குறித்த பகிர்வொன்றில் என் கருத்தினை இட்டேன், அக்கருத்தினை இங்கே இடுவது இதை படித்திடும் ஒரிருவரேனும் தம் தவறுகளை உணர்ந்து அவ்வாறு செய்வோரையும் தட்டி திருத்திட மாட்டார்களோ எனும் நப்பாசையில் என் கண் பார்வையில் ஏன் எப்படி எதனால் என அக்குவேறு ஆணிவேறாய் விபரித்து இடும் படங்கள், பதிவுகள்கண்டால் கண்டிக்கின்றேன்,படங்களை நீக்கும் வரை கடுமையாக என் எதிர்ப்பை பதிவாக்குகின்றேன்!
பாலியல் வன்முறைகள் எங்கேயோ எப்போதோ ஏன் இப்போது தான் நடந்தாலும் பாதிக்கப்பட்டவர் புகைப்படம் இட்டு பதிவிடல் சரியானதல்ல என்பது என் கருத்து.
நம் மன ஆதங்கம் வெளிப்பட இன்னொருவர் அந்தரங்கம் வெளியரங்கமாகுவது மட்டுமல்ல இதைபோல் செய்யலாம் எனும் விதையையும் இம்மாதிரி புகைப்படங்கள் விதைத்து செல்கின்றன!
இதே நிலை நம் வீட்டு பெண்களுக்கு நடந்தால் முகம் தெரியாவிட்டாலும் புகைப்படங்கள் எடுக்க, வெளியிட அனுமதிப்போமா? வக்கிரத்திலும் மிகக்கொடூர வக்கிரம் பரிதாபப்படுகின்றோம், மனம் வருந்துகின்றோம் என சொல்லி அவர்கள் புகைப்படம் வெளியிடுவது!
இயலுமானவரை உங்கள் எதிர்ப்புக்களை பதிவுகளில் மட்டும் வெளியிடுங்கள் புகைப்படங்களை தவிருங்கள். இவ்விடயத்தில் மேல் நாட்டாரிடம் நம்மவர்கள் கற்ற வேண்டியதும், புரிய வேண்டியதும் அனேகம் தான்.
ஒரு கொலை நடந்தால்,பாலியல் கொடூரம் நடந்தால் அதை ஆதி முதல் அந்தம் வரை ஆராய்ந்து ஏன்,ஏப்படி, எதற்கு என வரி வரியாய் எழுதி இப்படி கூட செய்யலாமே என ஆர்வத்தினை உருவாக்கி மென் மேலும் பல குற்றங்கள் செய்ய ஊக்குவிக்கின்றோம் என அறியாமலா இருக்கின்றோம்.
வளர்ந்த நாடுகளில் அடுத்த வீட்டில் கொலை நடந்தாலும் ஏன் எப்படி எதுக்கு என ஆராய்ந்து தண்டனை கொடுப்பார்களே தவிர மக்களை குழப்புவதில்லை.அதனால் வரும் பாராட்டுகள்,புகழ்ச்சிகளுக்கு மயங்குவதில்லை!மீடியாக்கள் தம் பொறுப்புணர்ந்தே நடந்து கொள்கின்றார்கள்.
ஆனால் நம் நாட்டிலோ? நாட்டை விடுங்கள்! நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்? உங்கள் செயற்பாடுகள் எப்படி இருக்கின்றன என உங்களை நீங்களே நிதானித்து அறியுங்கள்!
கற்பழிப்புக்கள் நிருபிக்கப்பட்டால் விசாரணைகள் என இழுத்தடிக்காமல் உடனடி தண்டனைகள் கிடைக்க வேண்டும் என உங்கள் எதிர்ப்புக்களை பதிவாக்குங்கள்”. எதிர்க்கின்றோம் எனும் பெயரில் சம்பந்தப்பட்ட பெண்ணின் புகைப்படங்களை விதவிதமாய் இட்டு உயிரோடிருப்போரை வதைக்காதீர்கள்!
செய்தவதை நோக்கி உங்கள் விரலகளை நீட்டமுன் உங்களை நோக்கி சாட்டும் விரல்கள் சொல்வதை மனச்சாட்சியுடன் அணுகுங்கள்.
நாளை இதே நிலை உங்களுக்கும் உங்கள் குடும்பத்திலிருப்போருக்கும் வரலாம்!
நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
http://alpsnisha.blogspot.ch/2016/02/blog-post_10.html
அண்மையில் நான் கண்ட கேட்ட சில பல காரியங்கள் என் உள்ளத்தை தைப்பதனால்.... உலகத்தை திருத்த என்னால் இயலாது எனினும் என் நட்புக்களை எனை சார்ந்திருப்போரை அவர் செய்யும் தவறுகளை சட்டென சொல்லி திருத்திடும் என் இயல்பால் நான் இழந்தவைகள் அனேகமாயினும் குற்றம் கண்டு குமுறாமல் இருக்க முடியவில்லை!
இன்றைய உலகில் நான் அடிக்கடி கேட்கும் ஒரு செய்தியாய் ஆகிப்போன பாலியல் கொடுமைகள் குறித்த படங்கள் பகிர்வுகள் ஆகிப்போனது,
ஆறுமாதக்குழந்தை தொடக்கம் எண்பது வயதுப்பாட்டிவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதாக அறிந்திடும் போது நம் வீட்டு பெண் குழந்தைகள் வெளியில் சென்றால் வீட்டுக்குள் திரும்பி வரும் வரை மனம் திக் திக்கென திக்குகின்றது!
ஆனாலும் யாருக்கோ நடந்தது என அறியும் போது அதன் வலி உணராது, சம்பந்தப்பட்டோர் மனம் மட்டுமல்ல அவர் உறவுகள் மனம் எத்தனை துயருறும் என உணரக்கூட செய்யாமல் பத்தோடு பதினொன்றாய் நினைத்து உச் கொட்டி விட்டு சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணை புகைப்படங்கள் எடுத்து விதவிதமாய் ஏதோ மாடல் காட்டுவது போல் இதனால் இப்படி அப்படி என பகிர்கின்றோம்.
தவறுகளை தட்டிக்கேட்பதாக சொல்லி தவறுகளுக்கு துணை போகின்றோம் எனபதோடு தவறுகள் செய்ய நாம் தூண்டுதலும் தருகின்றோம் என்பதை அறியாதோராய் இருக்கின்றோமா?
குற்றங்கள் என்பது நேரடியாக குற்றம் செய்வதல்ல,,, இப்படியெல்லாம் குற்றம் செய்யலாம் என படம் போட்டு காட்டி ஒன்றுமறியாதவனையும் இப்படி செய்து பார்க்கலாமா என தூண்டுதல் தருவதும் தான் பெரிய குற்றம்,
அம்மா செய்த தப்புக்கு அவரை தண்டிக்க படிக்கும் பெண்ணை பழிவாங்குவதும், பெண் என்றாலே அவள் ஆடைகளை களைந்து பார்க்கும் வக்கிர மனமும் உருவாக நீங்களிடும் புகைப்படங்களும், கூட வழி காட்டியாய் இருக்கின்றது என புரிந்திடாமலா இருக்கின்றீர்கள்?
பாலியல் வக்கிரம் பிடித்த கயவர்கள் கூடி கொலை செய்ததை படமெடுத்து பரிதாபம் தேடும் வக்கிர மனம் எங்கிருந்து உருவாகியது?
ஆபத்தில் இருப்பவரை காப்பாற்றாமல் கையில் செல்போன் இருக்கும் மமதையில் அணுவணுவாய் சாவதை வீடியோப்பதிவாய் எடுத்து வெளியிடுபவர்களுக்கு என்ன தண்டனை தரலாம்?
முதல் தண்டனை குற்றவாளிகளாய் இவர்களை தண்டிக்க வேண்டும் எனும் சட்டம்வராதோ?
உலகத்தை திருத்த என்னால் இயலாது, ஆனால் நான் சார்ந்திருக்கும் சமுகத்தின் தவறுகளை திருத்த என்னால் இயலும் தானே?
அவ்வாறு இடும் புகைப்படங்களை யார் எடுத்தார்? எவர் எடுத்தார் என்பது எனக்குரிய ஆராய்ச்சியாய் இல்லை? நான் என்ன செய்கின்றேன், எப்படி நடக்கின்றேன், இந்த சமூகத்துக்கு என்னால் செய்யக்கூடியது என்ன என்பது மட்டுமே நம் கேள்வியாய் இருக்க வேண்டும்! அடுத்தவன் முகத்தில் இருக்கும் அசிங்கத்தை துடைக்க முன் நம் முதுகில் இருக்கும் தூசியைத் துடைப்போம்!
பேஸுபுக்கில் இதை குறித்த பகிர்வொன்றில் என் கருத்தினை இட்டேன், அக்கருத்தினை இங்கே இடுவது இதை படித்திடும் ஒரிருவரேனும் தம் தவறுகளை உணர்ந்து அவ்வாறு செய்வோரையும் தட்டி திருத்திட மாட்டார்களோ எனும் நப்பாசையில் என் கண் பார்வையில் ஏன் எப்படி எதனால் என அக்குவேறு ஆணிவேறாய் விபரித்து இடும் படங்கள், பதிவுகள்கண்டால் கண்டிக்கின்றேன்,படங்களை நீக்கும் வரை கடுமையாக என் எதிர்ப்பை பதிவாக்குகின்றேன்!
பாலியல் வன்முறைகள் எங்கேயோ எப்போதோ ஏன் இப்போது தான் நடந்தாலும் பாதிக்கப்பட்டவர் புகைப்படம் இட்டு பதிவிடல் சரியானதல்ல என்பது என் கருத்து.
நம் மன ஆதங்கம் வெளிப்பட இன்னொருவர் அந்தரங்கம் வெளியரங்கமாகுவது மட்டுமல்ல இதைபோல் செய்யலாம் எனும் விதையையும் இம்மாதிரி புகைப்படங்கள் விதைத்து செல்கின்றன!
இதே நிலை நம் வீட்டு பெண்களுக்கு நடந்தால் முகம் தெரியாவிட்டாலும் புகைப்படங்கள் எடுக்க, வெளியிட அனுமதிப்போமா? வக்கிரத்திலும் மிகக்கொடூர வக்கிரம் பரிதாபப்படுகின்றோம், மனம் வருந்துகின்றோம் என சொல்லி அவர்கள் புகைப்படம் வெளியிடுவது!
இயலுமானவரை உங்கள் எதிர்ப்புக்களை பதிவுகளில் மட்டும் வெளியிடுங்கள் புகைப்படங்களை தவிருங்கள். இவ்விடயத்தில் மேல் நாட்டாரிடம் நம்மவர்கள் கற்ற வேண்டியதும், புரிய வேண்டியதும் அனேகம் தான்.
ஒரு கொலை நடந்தால்,பாலியல் கொடூரம் நடந்தால் அதை ஆதி முதல் அந்தம் வரை ஆராய்ந்து ஏன்,ஏப்படி, எதற்கு என வரி வரியாய் எழுதி இப்படி கூட செய்யலாமே என ஆர்வத்தினை உருவாக்கி மென் மேலும் பல குற்றங்கள் செய்ய ஊக்குவிக்கின்றோம் என அறியாமலா இருக்கின்றோம்.
வளர்ந்த நாடுகளில் அடுத்த வீட்டில் கொலை நடந்தாலும் ஏன் எப்படி எதுக்கு என ஆராய்ந்து தண்டனை கொடுப்பார்களே தவிர மக்களை குழப்புவதில்லை.அதனால் வரும் பாராட்டுகள்,புகழ்ச்சிகளுக்கு மயங்குவதில்லை!மீடியாக்கள் தம் பொறுப்புணர்ந்தே நடந்து கொள்கின்றார்கள்.
ஆனால் நம் நாட்டிலோ? நாட்டை விடுங்கள்! நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்? உங்கள் செயற்பாடுகள் எப்படி இருக்கின்றன என உங்களை நீங்களே நிதானித்து அறியுங்கள்!
கற்பழிப்புக்கள் நிருபிக்கப்பட்டால் விசாரணைகள் என இழுத்தடிக்காமல் உடனடி தண்டனைகள் கிடைக்க வேண்டும் என உங்கள் எதிர்ப்புக்களை பதிவாக்குங்கள்”. எதிர்க்கின்றோம் எனும் பெயரில் சம்பந்தப்பட்ட பெண்ணின் புகைப்படங்களை விதவிதமாய் இட்டு உயிரோடிருப்போரை வதைக்காதீர்கள்!
செய்தவதை நோக்கி உங்கள் விரலகளை நீட்டமுன் உங்களை நோக்கி சாட்டும் விரல்கள் சொல்வதை மனச்சாட்சியுடன் அணுகுங்கள்.
நாளை இதே நிலை உங்களுக்கும் உங்கள் குடும்பத்திலிருப்போருக்கும் வரலாம்!
நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
http://alpsnisha.blogspot.ch/2016/02/blog-post_10.html
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல்
நீங்க சேனை வராத போதே வேலை பளு தான் காரணமா இருக்கும் .
குழப்பம் மனச்சோர்வு எல்லாம் சரியாகும் தெம்பா இருங்க நிஷா.
நீங்க சொல்வதை ஆமோதிக்கிறேன். பாதிக்கப்பட்டவரின் படங்களைப் போட்டு பணத்தை எண்ணுகிற ஊடகங்கள் தான் இங்கே அதிகம் . ஒருவரின் துன்ப நிலை பலருக்கு கட்சிப் பொருள் ஆகிறது .
எப்போதுமே பாதிக்கப்பட்டவரின் நிலையில் இருந்து நாம் யோசித்தோமானால் இப்படிப் படங்களைப் போட்டு வேதனையை கிளப்பமாட்டார்கள் .
குழப்பம் மனச்சோர்வு எல்லாம் சரியாகும் தெம்பா இருங்க நிஷா.
நீங்க சொல்வதை ஆமோதிக்கிறேன். பாதிக்கப்பட்டவரின் படங்களைப் போட்டு பணத்தை எண்ணுகிற ஊடகங்கள் தான் இங்கே அதிகம் . ஒருவரின் துன்ப நிலை பலருக்கு கட்சிப் பொருள் ஆகிறது .
எப்போதுமே பாதிக்கப்பட்டவரின் நிலையில் இருந்து நாம் யோசித்தோமானால் இப்படிப் படங்களைப் போட்டு வேதனையை கிளப்பமாட்டார்கள் .
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல்
மனச்சோர்வுக்கு வேலைப்பழு மட்டும் காரணம் இல்லை பானு!
அளவுக்கு மீறிய நம்பிக்கைகள் தரும் வலி, இனி எழுத வேண்டாம் என யோசிக்கும் படிக்கூட இருந்தது. இருக்கின்றது, எத்தனை காலம் எல்லாமே கடந்து போகும் என வலிக்காதது போல் நடிக்க முடியும் பானு?
ஆனால் பானு முத்தமிழ் மன்றம் போல் சேனையும் ஆகி விடக்கூடாது என்பதால் இங்கே தொடர வேண்டும் என தமிழ் மேல் இருக்கும் பற்றால் மட்டும் தொடர்கின்றேன்.
அளவுக்கு மீறிய நம்பிக்கைகள் தரும் வலி, இனி எழுத வேண்டாம் என யோசிக்கும் படிக்கூட இருந்தது. இருக்கின்றது, எத்தனை காலம் எல்லாமே கடந்து போகும் என வலிக்காதது போல் நடிக்க முடியும் பானு?
ஆனால் பானு முத்தமிழ் மன்றம் போல் சேனையும் ஆகி விடக்கூடாது என்பதால் இங்கே தொடர வேண்டும் என தமிழ் மேல் இருக்கும் பற்றால் மட்டும் தொடர்கின்றேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல்
Nisha wrote:மனச்சோர்வுக்கு வேலைப்பழு மட்டும் காரணம் இல்லை பானு!
அளவுக்கு மீறிய நம்பிக்கைகள் தரும் வலி, இனி எழுத வேண்டாம் என யோசிக்கும் படிக்கூட இருந்தது. இருக்கின்றது, எத்தனை காலம் எல்லாமே கடந்து போகும் என வலிக்காதது போல் நடிக்க முடியும் பானு?
ஆனால் பானு முத்தமிழ் மன்றம் போல் சேனையும் ஆகி விடக்கூடாது என்பதால் இங்கே தொடர வேண்டும் என தமிழ் மேல் இருக்கும் பற்றால் மட்டும் தொடர்கின்றேன்.
எதனால் இப்படி பேசுரிங்கனு எனக்கு காரணம் தெரியாது, ஆனால் எதிலும் எந்த விசயத்திலும் ரொம்ப ஆழ்ந்து போகாதிங்க . முடிந்தவரை மேலோட்டமாக எல்லாவற்றிலும் இருக்கப் பாருங்க நிஷா .
இறைவன் மேல் நம்பிக்கை வைங்க அவன் கைவிடமாட்டான்.
முத்தமிழ் மன்றம் போல சேனையை பார்க்காம இருந்துராதிங்க ப்ளீஸ்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல்
இல்லப்பா அப்படி ஆகாது,எனக்கு முத்தமிழ் மன்றம் மட்டும் அல்ல தமிழ் மன்றமும் ஒரு பாடம், நான் இருக்கும் வரை கல கலவென ஓடிய தளங்கள் இன்றிருக்கும் நிலை கண்டு அப்படி சேனையும் ஆகி விடக்கூடாது என்பதை நினைத்தே இயன்ற வரை இங்கே தொடர்கின்றேன்.
யார் என்ன சொன்னாலும் என்னால் இயன்ற வரை வருவேன்.
யார் என்ன சொன்னாலும் என்னால் இயன்ற வரை வருவேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல்
Nisha wrote:இல்லப்பா அப்படி ஆகாது,எனக்கு முத்தமிழ் மன்றம் மட்டும் அல்ல தமிழ் மன்றமும் ஒரு பாடம், நான் இருக்கும் வரை கல கலவென ஓடிய தளங்கள் இன்றிருக்கும் நிலை கண்டு அப்படி சேனையும் ஆகி விடக்கூடாது என்பதை நினைத்தே இயன்ற வரை இங்கே தொடர்கின்றேன்.
யார் என்ன சொன்னாலும் என்னால் இயன்ற வரை வருவேன்.
mikka nandri nisha
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல்
unga thumbiya kanome enge ponar.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல்
பானுஷபானா wrote:unga thumbiya kanome enge ponar.
எனக்கு தெரியாது பானு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல்
ungakia sollama irukkara?Nisha wrote:பானுஷபானா wrote:unga thumbiya kanome enge ponar.
எனக்கு தெரியாது பானு!
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல்
சொல்லவும் இல்லை, சொல்வதும் இல்லை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல்
பானுஷபானா wrote:நீங்க சேனை வராத போதே வேலை பளு தான் காரணமா இருக்கும் .
குழப்பம் மனச்சோர்வு எல்லாம் சரியாகும் தெம்பா இருங்க நிஷா.
நீங்க சொல்வதை ஆமோதிக்கிறேன். பாதிக்கப்பட்டவரின் படங்களைப் போட்டு பணத்தை எண்ணுகிற ஊடகங்கள் தான் இங்கே அதிகம் . ஒருவரின் துன்ப நிலை பலருக்கு கட்சிப் பொருள் ஆகிறது .
எப்போதுமே பாதிக்கப்பட்டவரின் நிலையில் இருந்து நாம் யோசித்தோமானால் இப்படிப் படங்களைப் போட்டு வேதனையை கிளப்பமாட்டார்கள் .
உங்கள் கருத்தையே நானும் வழிமொழிகிறேன் அக்கா சிறப்பான சமூக சிந்தனை கொண்ட ஒரு பதிவு இது இந்தப் பதிவு நிறையப்பேர் பார்க்க வேண்டும் படிக்க வேண்டும் நாமும் கொண்டு செல்வோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல்
ஈழத்துப் பெயரில் வெளிநாட்டில் இருந்து இயங்குகின்ற நிறைய செய்தி இணையங்கள் காசுக்காக வேண்டி இப்படியான செய்திகள் பலவற்றை பொய்யாகவும் புனைந்து வெளியிடுகின்றது....
எல்லாம் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து விளம்பரக்காசை அள்ளத்தான்.
எல்லாம் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து விளம்பரக்காசை அள்ளத்தான்.
Similar topics
» இன்று உங்களோடு / நம்மோடு
» 2000மாம் பதிவோடு உங்களோடு நான்
» தீயிற்குள் தென்றல் நீ......
» சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
» தென்றல் காற்று
» 2000மாம் பதிவோடு உங்களோடு நான்
» தீயிற்குள் தென்றல் நீ......
» சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
» தென்றல் காற்று
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|