Latest topics
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!by rammalar Today at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53
» வரகு வடை
by rammalar Yesterday at 13:40
» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49
» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
கருமியின் கடைசி ஆசை..!
Page 1 of 1
கருமியின் கடைசி ஆசை..!
ஒரு மனிதர், தான் காலமெல்லாம் சம்பாதித்த
பணத்தை, தம் குடும்பத்திற்கே கூட கருமித்
தனமாக செலவு செய்து,சேமித்து வைத்திருந்தார்.
–
அவர் இறப்பதற்கு சிறிது காலத்திற்கு முன்
தன் மனைவியை அழைத்து “நான் இறந்து
விட்டாலும் என் பணத்தை என்கூடவே கொண்டு
செல்ல விரும்புகிறேன். எனவே என் பணத்தை
என்னுடன் சவப்பெட்டியில் வைத்து அடக்கம்
செய்து விடு”என்று கடவுளின் பேரால் உறுதி
மொழி வாங்கிக் கொண்டார்.
–
மனிதரின் கடைசி ஆசை என்று அவர் மனைவியும்
கடவுளின் பேரால் உறுதி மொழி செய்து விட்டார்.
–
அம்மனிதர் இறந்த பின் எல்லா ஏற்பாடுகளும்
நடந்தது.சவப்பெட்டியை மூடும்போது, அந்த
நேர்மையான மனைவி, “கொஞ்சம் பொருங்கள்”
என்று கூறி சவப்பெட்டியினுள் ஒரு பேழையையும்
வைத்து மூடச்செய்தாள்.
–
அவளுடைய கடினமான வாழ்வையும் அவள்
கணவருடைய கஞ்சத்தனத்தையும் அறிந்திருந்த
அவள் தோழி “நீயும் முட்டாள்தனமாக அவர்
சொன்னது போல் செய்து விட்டாயா” என்று
கேட்டாள்.
–
அதற்கு அந்த நேர்மையான மனைவி, ”அவர்
சவப்பெட்டியினுள் பணத்தை வைப்பதாக கடவுளின்
பேரால் உறுதி மொழி கொடுத்து விட்டு மாற்றவா
முடியும்.அவர் சேமிப்புகள் மொத்தத்தையும்
பணமாக்கி என் கணக்கில் பேங்கில் போட்டு விட்டு,
முழுத்தொகைக்கும் காசோலை வைத்து விட்டேன்.
அவர் போன இடத்தில் மாற்ற முடிந்தால் அவர்
செலவழித்துக் கொள்வதில்
எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை”
என்றாள்……..
–
————————————–
– படித்ததில் ரசித்தது
பணத்தை, தம் குடும்பத்திற்கே கூட கருமித்
தனமாக செலவு செய்து,சேமித்து வைத்திருந்தார்.
–
அவர் இறப்பதற்கு சிறிது காலத்திற்கு முன்
தன் மனைவியை அழைத்து “நான் இறந்து
விட்டாலும் என் பணத்தை என்கூடவே கொண்டு
செல்ல விரும்புகிறேன். எனவே என் பணத்தை
என்னுடன் சவப்பெட்டியில் வைத்து அடக்கம்
செய்து விடு”என்று கடவுளின் பேரால் உறுதி
மொழி வாங்கிக் கொண்டார்.
–
மனிதரின் கடைசி ஆசை என்று அவர் மனைவியும்
கடவுளின் பேரால் உறுதி மொழி செய்து விட்டார்.
–
அம்மனிதர் இறந்த பின் எல்லா ஏற்பாடுகளும்
நடந்தது.சவப்பெட்டியை மூடும்போது, அந்த
நேர்மையான மனைவி, “கொஞ்சம் பொருங்கள்”
என்று கூறி சவப்பெட்டியினுள் ஒரு பேழையையும்
வைத்து மூடச்செய்தாள்.
–
அவளுடைய கடினமான வாழ்வையும் அவள்
கணவருடைய கஞ்சத்தனத்தையும் அறிந்திருந்த
அவள் தோழி “நீயும் முட்டாள்தனமாக அவர்
சொன்னது போல் செய்து விட்டாயா” என்று
கேட்டாள்.
–
அதற்கு அந்த நேர்மையான மனைவி, ”அவர்
சவப்பெட்டியினுள் பணத்தை வைப்பதாக கடவுளின்
பேரால் உறுதி மொழி கொடுத்து விட்டு மாற்றவா
முடியும்.அவர் சேமிப்புகள் மொத்தத்தையும்
பணமாக்கி என் கணக்கில் பேங்கில் போட்டு விட்டு,
முழுத்தொகைக்கும் காசோலை வைத்து விட்டேன்.
அவர் போன இடத்தில் மாற்ற முடிந்தால் அவர்
செலவழித்துக் கொள்வதில்
எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை”
என்றாள்……..
–
————————————–
– படித்ததில் ரசித்தது
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24339
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கருமியின் கடைசி ஆசை..!
» கடைசி வரை காதலியுங்கள்...
» இந்திராகாந்தியின் கடைசி பேச்சு
» கடைசி தருணங்கள்
» கடைசி வரை கேட்கவேயில்லை..!
» கடைசி வரை காதலியுங்கள்...
» இந்திராகாந்தியின் கடைசி பேச்சு
» கடைசி தருணங்கள்
» கடைசி வரை கேட்கவேயில்லை..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|