Latest topics
» அட...ஆமால்ல?by rammalar Today at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
நிலநடுக்கம் குறித்து ஆய்வு செய்ய புதிய செயற்கைக்கோள்: இஸ்ரோ – நாஸா கூட்டுத் திட்டம்
2 posters
Page 1 of 1
நிலநடுக்கம் குறித்து ஆய்வு செய்ய புதிய செயற்கைக்கோள்: இஸ்ரோ – நாஸா கூட்டுத் திட்டம்
நிலநடுக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும்
வகையில் நவீன செயற்கோளை விண்ணில்
செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி
மையமான இஸ்ரோவும், அமெரிக்காவின்
நாஸா அமைப்பும் முடிவு செய்துள்ளன.
-
நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்கும்
வகையிலான தொழில்நுட்பம் இதுவரை
கண்டுபிடிக்கப்படவில்லை.
-
நிலநடுக்கம் ஏற்படுவதை முன்கூட்டியே
அறிவது தொடர்பான ஆராய்ச்சிகளை
இஸ்ரோவும், நாஸாவும் மேற்கொண்டு
வருகின்றன.
-
அந்த வகையில், நிலநடுக்கம் குறித்து
ஆய்வு செய்ய ஏதுவாக நவீன செயற்கைக்
கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ –
நாஸா கூட்டாக முடிவு செய்துள்ளன.
-
இதுதொடர்பாக, தில்லியில் திங்கள்கிழமை
நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த
அறிவிப்பை இஸ்ரோ – நாசா விஞ்ஞானிகள்
கூட்டாக வெளியிட்டனர்.
-
இதுகுறித்து இஸ்ரோ தலைவர்
ஏ.எஸ். கிரண் குமார் கூறியதாவது:
-
நாஸா-இஸ்ரோ கூட்டுத் தயாரிப்பில் உருவாகவுள்ள
புதிய செயற்கைக்கோளானது, பூமியின் சில
சிக்கலான செயல்பாடுகளைக் கண்டறிய உதவும்.
குறிப்பாக, பருவநிலை மாறுபாடு, பனிப் படலங்கள்
சரிவு, சுனாமி, நிலநடுக்கம், எரிமலைச் சீற்றம்
போன்ற பேரிடர்கள் குறித்து ஆய்வு செய்யும்.
-
வரும் 2021-ஆம் ஆண்டுவாக்கில் இந்த செயற்கைக்
கோளை விண்ணில் செலுத்த முடிவு செய்துள்ளோம்
என்றார் அவர்.
–
———————————
தினமணி
வகையில் நவீன செயற்கோளை விண்ணில்
செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி
மையமான இஸ்ரோவும், அமெரிக்காவின்
நாஸா அமைப்பும் முடிவு செய்துள்ளன.
-
நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்கும்
வகையிலான தொழில்நுட்பம் இதுவரை
கண்டுபிடிக்கப்படவில்லை.
-
நிலநடுக்கம் ஏற்படுவதை முன்கூட்டியே
அறிவது தொடர்பான ஆராய்ச்சிகளை
இஸ்ரோவும், நாஸாவும் மேற்கொண்டு
வருகின்றன.
-
அந்த வகையில், நிலநடுக்கம் குறித்து
ஆய்வு செய்ய ஏதுவாக நவீன செயற்கைக்
கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ –
நாஸா கூட்டாக முடிவு செய்துள்ளன.
-
இதுதொடர்பாக, தில்லியில் திங்கள்கிழமை
நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த
அறிவிப்பை இஸ்ரோ – நாசா விஞ்ஞானிகள்
கூட்டாக வெளியிட்டனர்.
-
இதுகுறித்து இஸ்ரோ தலைவர்
ஏ.எஸ். கிரண் குமார் கூறியதாவது:
-
நாஸா-இஸ்ரோ கூட்டுத் தயாரிப்பில் உருவாகவுள்ள
புதிய செயற்கைக்கோளானது, பூமியின் சில
சிக்கலான செயல்பாடுகளைக் கண்டறிய உதவும்.
குறிப்பாக, பருவநிலை மாறுபாடு, பனிப் படலங்கள்
சரிவு, சுனாமி, நிலநடுக்கம், எரிமலைச் சீற்றம்
போன்ற பேரிடர்கள் குறித்து ஆய்வு செய்யும்.
-
வரும் 2021-ஆம் ஆண்டுவாக்கில் இந்த செயற்கைக்
கோளை விண்ணில் செலுத்த முடிவு செய்துள்ளோம்
என்றார் அவர்.
–
———————————
தினமணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24050
மதிப்பீடுகள் : 1186
Re: நிலநடுக்கம் குறித்து ஆய்வு செய்ய புதிய செயற்கைக்கோள்: இஸ்ரோ – நாஸா கூட்டுத் திட்டம்
தகவலுக்கு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|