Latest topics
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்புby rammalar Today at 8:34 am
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 8:32 am
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 8:30 am
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 10:19 pm
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 9:35 pm
» nisc
by rammalar Yesterday at 8:21 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 7:51 pm
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 3:05 pm
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 2:09 pm
» மருந்து
by rammalar Yesterday at 1:32 pm
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 9:55 am
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri Apr 26, 2024 10:04 pm
» ஐபிஎல்2024:
by rammalar Fri Apr 26, 2024 3:42 pm
» சினி பிட்ஸ்
by rammalar Fri Apr 26, 2024 3:28 pm
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri Apr 26, 2024 3:05 pm
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri Apr 26, 2024 2:30 pm
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri Apr 26, 2024 12:51 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm
» காலை வணக்கம்
by rammalar Tue Apr 23, 2024 7:33 pm
» காமெடி டைம்
by rammalar Tue Apr 23, 2024 6:30 pm
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue Apr 23, 2024 2:12 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue Apr 23, 2024 5:46 am
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue Apr 23, 2024 5:39 am
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue Apr 23, 2024 5:19 am
» வத்தல் -வடகம்
by rammalar Mon Apr 22, 2024 11:50 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon Apr 22, 2024 11:40 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon Apr 22, 2024 11:35 pm
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon Apr 22, 2024 8:47 pm
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon Apr 22, 2024 8:44 pm
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon Apr 22, 2024 6:51 pm
அன்னையர் தின உறுதிமொழி:
Page 1 of 1
அன்னையர் தின உறுதிமொழி:
8-5-2016
-----------------
1914ல் அமெரிக்க அதிபர் வுட்ரோ வில்சன் அன்னையர்
தினத்தை சட்டபூர்வமாக அங்கீகரித்து கையெழுத்திட்டார்.
அன்றிலிருந்து மே மாதம் இரண்டாவது ஞாயிறு
அன்னையர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்பட்டு
வருகிறது.
-
அன்னையர் தின உறுதிமொழி:
-
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தாயை
முதலிடத்தில் வைத்தவர்கள் நம் முன்னோர்கள்.
-
இயந்திர உலகில், பேட்டரி போடாத இயந்திர
மனிதர்களாய் தன் தேவைகளை தேடி, மனிதர்கள்
ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
-
பல பெற்றோர், முதியோர் இல்லத்தில் தான்
வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம்,
"ஏன் முதியோர் இல்லத்தில் வசிக்கிறீர்கள்' என்று
கேட்டபோது.. "எங்கள் பிள்ளைகளுக்கு பாரமாக
இருக்க விரும்பவில்லை; அதனால் முதியோர்
இல்லத்திற்கு வந்து விட்டோம்' என்கிறார்கள்.
-
தங்கள் பிள்ளைகள், சரியாக கவனிக்க
வில்லையென்றாலும், பிள்ளைகளை விட்டுக்
கொடுக்காமல் பேசுகின்றனர். ஒரு தாய்,
பிள்ளைகளிடம் எதிர்பார்பதெல்லாம் அன்பும்,
அரவணைப்பும் தான்.
-
ஒவ்வொரு பிள்ளையும் தன் தாயை புரிந்து,
முதியோர் இல்லத்திற்கு அனுப்பாமல், அன்பு
காட்டினால் ஒவ்வொரு நாளும் அன்னையர் தினம்
தான்.
-
உதிரம் கொடுத்து, உயிர் கொடுத்த அன்னையை,
முதியோர் இல்லங்களுக்கு அனுப்பாத பிள்ளைகளாக
இருப்போம். வருங்காலத்தில் முதியோர் இல்லங்கள்
இல்லாத சமுதாயத்தை உருவாக்கிட உறுதியேற்போம்..
-
------------.
–
-----------------
1914ல் அமெரிக்க அதிபர் வுட்ரோ வில்சன் அன்னையர்
தினத்தை சட்டபூர்வமாக அங்கீகரித்து கையெழுத்திட்டார்.
அன்றிலிருந்து மே மாதம் இரண்டாவது ஞாயிறு
அன்னையர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்பட்டு
வருகிறது.
-
அன்னையர் தின உறுதிமொழி:
-
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தாயை
முதலிடத்தில் வைத்தவர்கள் நம் முன்னோர்கள்.
-
இயந்திர உலகில், பேட்டரி போடாத இயந்திர
மனிதர்களாய் தன் தேவைகளை தேடி, மனிதர்கள்
ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
-
பல பெற்றோர், முதியோர் இல்லத்தில் தான்
வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம்,
"ஏன் முதியோர் இல்லத்தில் வசிக்கிறீர்கள்' என்று
கேட்டபோது.. "எங்கள் பிள்ளைகளுக்கு பாரமாக
இருக்க விரும்பவில்லை; அதனால் முதியோர்
இல்லத்திற்கு வந்து விட்டோம்' என்கிறார்கள்.
-
தங்கள் பிள்ளைகள், சரியாக கவனிக்க
வில்லையென்றாலும், பிள்ளைகளை விட்டுக்
கொடுக்காமல் பேசுகின்றனர். ஒரு தாய்,
பிள்ளைகளிடம் எதிர்பார்பதெல்லாம் அன்பும்,
அரவணைப்பும் தான்.
-
ஒவ்வொரு பிள்ளையும் தன் தாயை புரிந்து,
முதியோர் இல்லத்திற்கு அனுப்பாமல், அன்பு
காட்டினால் ஒவ்வொரு நாளும் அன்னையர் தினம்
தான்.
-
உதிரம் கொடுத்து, உயிர் கொடுத்த அன்னையை,
முதியோர் இல்லங்களுக்கு அனுப்பாத பிள்ளைகளாக
இருப்போம். வருங்காலத்தில் முதியோர் இல்லங்கள்
இல்லாத சமுதாயத்தை உருவாக்கிட உறுதியேற்போம்..
-
------------.
–
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23957
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» உறுதிமொழி
» உறுதிமொழி .(கவிதை )
» தாயைப்போற்றுவோம் அன்னையர் தின வாழ்த்துக்கள்..
» அன்னையர் தினம்
» அன்னையர் தின சிறப்பு
» உறுதிமொழி .(கவிதை )
» தாயைப்போற்றுவோம் அன்னையர் தின வாழ்த்துக்கள்..
» அன்னையர் தினம்
» அன்னையர் தின சிறப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|