சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை Khan11

கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை

Go down

கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை Empty கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 10 May 2016 - 13:26

உனக்கு என்ன கவலை ....
இருந்தாலும் தோள் மீது ....
சார்ந்துகொள் .....
என்னை கேட்காமலே ....
தோள் மீது சாய்ந்துகொள் ....!!!

என் தோள் உன் ....
இதய சுமையை இறக்கும் ....
இதய சுமையை தாங்கும் ....
சுமைதாங்கியாய் இருந்தால் ....
உயிர் உள்ளவரை உன்னை 
தாங்குவேன் .....!!!

நான் உன் உயிர் நட்பு .....
உன் அத்துனை சுமைகளையும் ....
என்னிடம் கொட்டிவிடு ....
உன் முகத்தில் சிரிப்பையே....
பார்க்க வேண்டும் .....!!!

&
கவிப்புயல் இனியவன் 
நட்பு கவிதை 01
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 10 May 2016 - 13:50

எப்போதோ ....
எவனே நட்பில் செய்த ....
துரோகத்துக்காக .....
எல்லா நட்பையும் ....
ஒதுக்கிவிடாதே .....!!!

இந்த உலகில் உண்மை ....
நட்பை அள்ளி வழங்க ....
உயிரையே தரவிருக்கும் ....
உன்னத நட்பு நிறைய ....
காத்திருக்கிறது .....
உண்மை நட்பை இழந்து ....
உலகையே வெறுத்து விடாதே ....!!!

&
கவிப்புயல் இனியவன் 
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 10 May 2016 - 14:18

அருகில் இருக்கும் ...
நட்பை விட தூரத்தில் ...
இருக்கும் நட்புக்கே ....
நட்பின் வலிமையையும் ...
வலியும் புரியும் .....!!!

கட்டியணைத்து ஆறுதல் ...
சொல்ல முடியாதே தவிர ....
நெஞ்சுக்குள் போட்டு ...
தன்னை வருத்தியழும் நட்பு 
தூர நட்பு .....!!!

&
கவிப்புயல் இனியவன் 
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 28 Jun 2016 - 17:17

சாதி பார்க்காது 
தகுதி பார்க்காது 
மொழி பார்க்காது 
மதம் பார்க்காது ....
தோன்றுவதுதான் ...
நட்பு .......!!!

கண்ட நொடியில்...
தோன்றுவது நட்பு.....
கண்ட இடத்தில் ....
தோன்றுவது நட்பு ....!!!

நட்பின் காவியம் ....
காலத்தால் வாழ்கிறது ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 28 Jun 2016 - 17:31

யார் என்ன சொன்னாலும்
பிரியமாட்டேன் என்பது
நட்பு ...!!!

யாருடைய ஏவலுக்கு....
பிரியக்கூடியது .....
காதல் ......!!!

காதலில் பிரிந்தவர்கள்
இணைந்தாலும்
கசப்பு தான் ...!!!

நட்பில் மட்டும் தான்
பிரிந்தவர்கள்
மீண்டும் இணைவது
இரட்டிப்பு மகிழ்ச்சி ...!!!

நட்பு
என்றும் புனிதமானது
புனிதர்கள் மத்தியில் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu 21 Jul 2016 - 20:12

உரிமை கொள்ள
ஆயிரம் உறவுகள்
இருந்தாலும்,
உள்ளதைப் புரிந்து கொள்ள
நண்பா 
உன் ஓர் உறவுபோதும்...!!!

நட்பு  
ஆழ்கடல் போன்றது...
கரையில் தேடினால்,
சிப்பிகள்  கிடைக்கும்...
மூழ்கி தேடினால் தான்
உன்னைப் போல...
முத்துக்கள் கிடைக்கும்....!!!

+
கவிப்புயல் இனியவன் 
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu 21 Jul 2016 - 20:22

உலகுக்கு ஒளி தரும் .....
சூரியனே.. கடமையை ....
முடித்து விட்டு .....
உறங்க சென்று விட்டது...! 

என் .....
உயிருக்கு ஒளி தரும் ....
நட்பே நீ மட்டும் .....
ஏன் விழித்திருக்கிறாய்.....?
போய் கண் உறங்கு...! 
உனக்காக நானும் .....
எனக்காக நீயும் ....
விடியல் நமக்காகத்தான் ...!!!

+
கவிப்புயல் இனியவன் 
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu 21 Jul 2016 - 20:32

அனுபவத்தால் வந்த கவி ...
********************
சில நட்பை  நாம்
புரிந்து கொள்ளாததால்
வெறுக்கிறோம்.....!!!!

சிலரை, நாம்
வெறுப்பதால் புரிந்து 
கொள்ளமறுக்கிறோம்...!!!

+
கவிப்புயல் இனியவன் 
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu 21 Jul 2016 - 20:43

தென்றல் காற்றின் சுகம் .....
அர்த்தமுள்ள கவிதை சுகம் ....
அறியாத பொருள் இதம் .....
கலையாத கனவு இன்பம் ....
இன்னும் எவ்வளவோ...
அத்தனையும் கண்டேன்....
உன் அணையாத நட்பில் ....!!!

விழுந்தவுடன் மறைந்து விட
நாம்  மழைத் துளி அல்ல...
இறுதிவரை நம்முடன் .....
இருக்கும் கண்ணீர் துளி...!!!

+
கவிப்புயல் இனியவன் 
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 3 Aug 2016 - 17:34

கல்லூரியில் கலாய்ப்பது ..
காலத்துக்கும் அழியாது ...
காதலின் தொடக்க இடம் ...
சுகம்தான் அந்த இடம் ...
சொர்க்கத்தை காண ......
ஒரே இடம் ..........!!!

சண்டையிடுவோம் ...
சமாதானப்படுவோம் ...
சட்டையை கூட ......
மாறிப்போடுவோம் ...
சஞ்சலப்படாது மனம் ...!!!

கூத்தடிப்போம் ..
கும்மாளம் செய்வோம் ..
கூடிச்சாப்பிடுவோம் ...
தனியே ஒருவன் வந்தால் 
செத்தான் சேகர் ...!!!

விடுமுறை என்றால் பள்ளி ..
பருவம் சந்தோசப்படும்
கல்லூரி பருவம் கண்ணீர் விடும் ...!!!
கொடிய துன்பம் கல்லூரியின் ....
கடைசிநாள் ...!!!

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum