Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
இடுப்பு வலி ஏற்படுவது ஏன்?
Page 1 of 1
இடுப்பு வலி ஏற்படுவது ஏன்?
டாக்டர் ப.உ.லெனின் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை
பொதுவாக நாம் அனைவரும் அன்றாடம் தலைவலி, இடுப்பு வலி, கழுத்து வலி, முதுகு வலி போன்ற ஏதாவது ஒரு வலி யால் பாதிக்கப்பட்டுத்தான் இருக்கி றோம். இதற்கு தனிப் பட்ட பல காரணங்கள் இருப்பினும் இந்த வலிகளில் இருந்து யாரும் தப்ப முடியாது என்பதுதான் உண்மை.
இரண்டு எலும்புகள் சேர்ந்து ஒரு மூட்டை உருவாக்கு கின் றன. அந்த மூட்டுக்குள் நரம்புகள், ரத் தக் குழாய்கள், திரவங்கள் என்று பல மாதிரியான அமைப்புகள் உடலில் இடத்திற்கு இடம் மாறுபட்டு அமைந்துள்ளது. பெரும்பாலானோர் அன்றாடம் பாதிக்கப்படுவது முதுகு வலியால்தான்.
நாம் நேராக நிமிர்ந்து நடக்க, நிற்க உதவுபவை முதுகுத் தண்டும் அது சார்ந்த எலும்பு களும்தான். அதனூடேதான் மூளை தொடர்பான தண்டுவ டம் சென்று அத்தனை உறுப்பு களிலிருந்து வரும் தகவல் களை மூளைக்கு கொண்டு செல்ல பயன்படுகிறது.
இந்த தண்டுவடத்தை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கும் எலும்புகள் மொத்தம் 32. இந்த எலும்புகளுக்கு இடையே தட்டுக்களும் அதில் ஈரத் தன் மையுடனான சவ்வுகளும் இருப்பதால், நாம் அசைகையில், குதிக்கும்போது, இரு சக்கர வாகனத்தில் பயணம் செய் யும் போது, ஆட்டோவில் செல்லும்போது என குதிகா லில் அதி ர்வுகள் ஏற்படாது இருக்க உதவுகிறது. குண்டு – குழியான பாதையில் இரு சக்கர வாகன த்தில் அடிக் கடி வெகுதூரம் பயணிப் பது, இருக்கை யில் நேராக சரியான நிலையில் உட்காராமல் இருப்பது, முறையற்ற உடற்பயிற்சி, அல்லது உடற்பயி ற்சியே இல்லாமை, எலும்பு களில் ஏற்படும் சுண்ணாம்புக் குறைவு, சரியாக குணப்படுத்தப் படாத வாயுக் கோளாறு, முது மை ஆகியவை காரணமாக இந் தத் தட்டுக்கள் பாதிக் கப்பட்டு கழுத்து, இடுப்பில் வலி ஏற்படும். இடுப்பு, கழுத்து தலைப் பகுதிக ளில் தீவிர வலி, தசைகளில் இறு க்கம் ஏற்படும். இவற்றுடன் இடு ப்பு எலும்புத் தேய்வு, காரண மாக பிட்டம், பின்னங்கால் தொடைப் பகுதிகளில் வலி ஏற் படக் கூடும். காலை உயர்த் தும்போது வலி கூடும். கழுத்து எலு ம்பு தேய்மானம் அடையும் நிலையில் கைகளில் வலி யும், உள்ளங்கையில் மரத் துப் போன உணர்வும், சில நேரங்களில் எறும்பு ஊறு வது போன்றும், எரிச்சல் போன்றும் வலி ஏற்படும்.
தட்டு நகர்வின் அளவு தி சை மற்றும் எந்தப் பகுதி தட்டுக்கள் பாதித்துள்ளன என்பதைப் பொருத்து வலியும் வே தனையும் மாறுபடும். நோயாளியைப் பரிசோதனை செய் வது, எக்ஸ்ரே படம் ஆகியவை மூலம் பாதிப்பைத் துல்லி யமாகக் கணிக்க மு டியும். கட்டுப்பாடின் றி சிறுநீர் கழித்தல், உணர்வு மாற்றம் அதிகம் இருப்பின் சி.டி.ஸ்கேன், எம். ஆர் .ஐ.ஸ்கேன் பரி சோதனைகள் தேவைப்படலாம். உணவு, உடற்பயிற்சி, உள் மருந்து, புற மருந்து என சித்த மருத் துவத்தில் கூட்டு சிகி ச்சை மூலம் இடுப்பு, கழுத் து வலி, தட்டு பிறழ்தல் பிரச்சி னையை நிரந்தரமா கக் குணப்படுத்த முடியும். உருளைக் கிழங்கு, பட் டாணி, காராமணி, வாழை க்காய், அதிக புளி, குளிர் பானங்கள் ஆகியவற்றை இந்த நோயாளிகள் அறவே தவிர்க்க வேண்டும். குறிப்பாக வாயு பிரச்சினையை ஏற் படுத்தக் கூடிய உணவுப் பொரு ட்கள் அனைத்தையும் தவி ர்க்க வேண்டும். உணவில் முடக்கறுத்தான் கீரை, இஞ்சி, புதினா, பூண்டு போன்ற வாயு நீக்கும் உணவுகளை அதிகம் சேர் க்க வேண்டும். மருத்து வரின் ஆலோசனையுடன் கூடிய சரியா ன உடற்பயிற்சி மற்றும் யோகா சனங்கள் ஆகியவை சில நேர ங்களில் கழுத்து, இடுப்பு வலி பிரச்சினையை உள் மருந்துகள் இல்லாமலே குணப்படுத்தும் ஆற் றல் பெற்றவை. அதனால் இவற்றை செய்யலாம்.
சூரிய நமஸ்காரம், திரிகோ ணாசனம், வஜ்ராசனம், யோக முத்ரா, மகாமுத்ரா, சலபாசனம், தனுராசனம், புஜங்கா சனம், போன்ற ஆ சனப் பயிற்சிகள் மருந்துக ளுடன் சேர்ந்து நோயை விரைவில் குணப்படுத்திட உதவும். சித்த மருத்துவத் தில் இந்த நோயை தொக் கண சிகிச்சையான புற மருத் துவ முறையிலும், வர்ம உள் மருந்துகளாலும் குணப்படு த்த முடி யும். கழுத்து, இடுப்பு, முதுகு எலும்பு வலி பிரச்சி னை வந்து விட்டால் அச்சம் கொள்ளத் தேவை யில்லை. சித்த மருத்துவம் அதன் பிரி வான தொக்கண மருத்துவம், வர்ம மருத்துவம் ஆகியவை மூல ம் வலியை குறைத்து முழு நிவா ரணத்தைப் பெற லாம்.
ஆங்கில மருந்துகள்:
வலி நிவாரணிகளைக் கொடுப்பார்கள். இல்லை என்றால் அறுவை சிகிச்சை தான் ஒரே தீர்வு என்று சொல்லி விடுவா ர்கள். ஆனால் இதனால் பக்க விளை வுகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. வலி மாத்திரைகள் வயிற்றைக் கெடுத்து அல் சரை உண் டாக்கும். அதனால் எச்சரிக்கை தேவை.
ஹோமியோபதி மருந்துகள்:
cimicifuga, aloes, arnica, rhustox, bryonia போன்ற மருந்துகள் முழு மையான பலனைத் தரும். வலி களைக் குறைப்பதோடு தசைக ளை இலகுவாக்கி நிரந்த ரமாக குணப்படுத்தும். பயோகெமிக் மருந்துகளும், பயோகெமிக் கூட் டுக்கலவை மருந்துகளும் உட னடி பலனை அளிக்கும். மேற்குறிப்பிட்ட நோய்களுக்கு ஹோ மியோபதி மருத்துவம் நிரந்தர நிவா ரணம் அளிக்கும் என்பது நிச்சயம். எனவே அச்சம் தேவை யில்லை.
நன்றி விதை2விருட்சம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கருச்சிதைவு ஏற்படுவது ஏன்?
» `கோமா’ ஏற்படுவது ஏன்?
» ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவது ஏன்?
» விக்கல் ஏற்படுவது ஏன்?
» நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்?
» `கோமா’ ஏற்படுவது ஏன்?
» ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவது ஏன்?
» விக்கல் ஏற்படுவது ஏன்?
» நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|