சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Today at 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Today at 8:01

» பல்சுவை - 7
by rammalar Today at 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Today at 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Today at 4:09

» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

சிங்க கூண்டுக்குள் இறங்கிய வாலிபரின் பரிதாப நிலை Khan11

சிங்க கூண்டுக்குள் இறங்கிய வாலிபரின் பரிதாப நிலை

Go down

சிங்க கூண்டுக்குள் இறங்கிய வாலிபரின் பரிதாப நிலை Empty சிங்க கூண்டுக்குள் இறங்கிய வாலிபரின் பரிதாப நிலை

Post by rammalar Tue 24 May 2016 - 10:47

சிங்க கூண்டுக்குள் இறங்கிய வாலிபரின் பரிதாப நிலை 201605231549309954_Santiago-Zoo-scene-of-suicide-attempt-after-naked-man-jumps_SECVPF
-
சிலியின் தலைநகரான சாண்டியாகோவில் அமைந்துள்ள சில்யன் தேசிய விலங்கியல் பூங்காவில் பார்வையாளர்களின் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும்.
இந்நிலையில், பூங்காவில் அடைத்துவைக்கப்பட்டிருந்த சிங்கத்தினை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், யாரும் எதிர்பாரத  வண்ணம்,பிரான்கோ லூயிஸ்  பெரடா ரோமன் ( வயது 20 என்ற நபர் தனது ஆடைகளை களைந்துவிட்டு, சிங்கத்தின் கூண்டிற்குள் குதித்துள்ளார்.
கூண்டிற்குள் ஆண் பெண் சிங்கங்கள் இருந்துள்ளன, முதலில் அந்த நபருடன் விளையாட ஆரம்பித்த சிங்கங்கள் பின்னர், தங்களது தாக்குதலை ஆரம்பித்தன, பொதுமக்கள் முன்னிலையில் அந்த நபரை சிங்கங்கள் வேட்டையாட, பதிலுக்கு அந்த நபரும் சிங்கத்துடன் மல்லுக்கட்டியுள்ளார்.
இந்த சண்டையினை பார்க்கமுடியாமல் மக்கள் அச்சத்தில் அலறியுள்ளனர், விரைந்து வந்த பூங்கா அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், துப்பாக்கியால் சுட்டதில் சிங்கங்கள் இரண்டும் உயிரிழந்தன.
அதன் பின்னர் மோசமாக காயமடைந்திருந்த அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்நபரின் உயிர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பூங்காவின் இயக்குனர் மவுரிகோ பேபர் கூறும்  பூங்காவிற்கு வரும் மக்களுக்கு அதிக பாதுகாப்பு கொடுப்போம், கூட்டம் மிகுதியாக இருந்ததால் எங்களால் இதனை தடுக்க முடியவில்லை.இருப்பினும், அந்நபரின் உயிரை காப்பாற்றுவதற்காக சிங்கத்தினை சுட்டத்தில் அது உயிரிழந்துவிட்டது, அந்நபர் தற்கொலை செய்யும் நோக்கிலேயே சிங்கத்தன் கூண்டிற்குள் குதித்திருக்க வேண்டும் என உறுதியாக தெரிகிறது என கூறியுள்ளார்.
தினத்தந்தி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24422
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜார்கண்ட்: கூண்டுக்குள் நுழைந்த கருநாகத்தை 2 துண்டுகளாக்கிய சிங்க ஜோடி
» நெல்லை மாநகராட்சி மேயர்: இ.யூ. முஸ்லிம் லீக்கின் பரிதாப நிலை
» சீனாவில் சீற்றம் விடுப்பு பார்த்தவர்களின் பரிதாப நிலை (படங்கள், காணொளி இணைப்பு)
» 3 வயது மகளுடன் பஹ்ரைன் வீதிகளில் தங்கியுள்ள இந்திய இளைஞரின் பரிதாப நிலை
» மூளைச்சாவு வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்: சேலம் வாலிபருக்கு கல்லீரல் பொருத்தப்பட்டது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum