Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
கவிப்புயல் வெண்பா கவிதை
Page 1 of 1
கவிப்புயல் வெண்பா கவிதை
காதல் வெண்பா
மழை.
********
சோக பெருமூச்சை
என்னிதய வலிகீதத்தை
போக்கும் உனது
கடைக்கண் பார்வை! -தூக்கக்
கனவுக்குள் பேசும்உன்
கண்கள்! அவையென்
மனதுக்குள் பெய்யும்
மழை.
மழை.
********
சோக பெருமூச்சை
என்னிதய வலிகீதத்தை
போக்கும் உனது
கடைக்கண் பார்வை! -தூக்கக்
கனவுக்குள் பேசும்உன்
கண்கள்! அவையென்
மனதுக்குள் பெய்யும்
மழை.
Re: கவிப்புயல் வெண்பா கவிதை
நட்பு வெண்பா
தென்றல் காற்று
********
துன்ப பெருமூச்சை
என்னிதய சுமையை
தாங்கும் உன் கரங்கள் -துடிக்கும்
என்னிதய அறைக்குள்
நீ விடும் காற்று
அவையனைத்தும் என் உயிரில்
தென்றல் காற்று
தென்றல் காற்று
********
துன்ப பெருமூச்சை
என்னிதய சுமையை
தாங்கும் உன் கரங்கள் -துடிக்கும்
என்னிதய அறைக்குள்
நீ விடும் காற்று
அவையனைத்தும் என் உயிரில்
தென்றல் காற்று
Re: கவிப்புயல் வெண்பா கவிதை
காதல் வெண்பா
-------
கவிபாடிப் பார்த்தேன்-என்
கவிதையில் நீ! கொஞ்சம்நான்
கண்மூடிப் பார்த்தேன்
கனவில் நீ! -கண் திறந்து
மேகம் தனைப்பார்த்தேன்
முழு நிலா நீ! இதயமது
துடிக்கும் இடம்பார்த்தேன்
நீ.
.
கவிப்புயல் இனியவன்
-------
கவிபாடிப் பார்த்தேன்-என்
கவிதையில் நீ! கொஞ்சம்நான்
கண்மூடிப் பார்த்தேன்
கனவில் நீ! -கண் திறந்து
மேகம் தனைப்பார்த்தேன்
முழு நிலா நீ! இதயமது
துடிக்கும் இடம்பார்த்தேன்
நீ.
.
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் வெண்பா கவிதை
புள்ளிக்கோலமே
*************************
எட்டு புள்ளிவைத்து நீபோட்ட
முற்றத்து கோலம் உள்ளுக்குள்
கிள்ளிவைத்துச் சென்றாய்
அடிமனதை!- தாமரையே
நாளை வருவாயா கோலமிட
நானிருப்பேன் கால் கடுக்க
காலை வரும்வரையில்காத்து.
^
காதல் வெண்பா
கவிப்புயல் இனியவன்
*************************
எட்டு புள்ளிவைத்து நீபோட்ட
முற்றத்து கோலம் உள்ளுக்குள்
கிள்ளிவைத்துச் சென்றாய்
அடிமனதை!- தாமரையே
நாளை வருவாயா கோலமிட
நானிருப்பேன் கால் கடுக்க
காலை வரும்வரையில்காத்து.
^
காதல் வெண்பா
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் வெண்பா கவிதை
காதல் வெண்பா
----
தொடர்வேன்
*******************
நீ-பிரிந்து போனாலும்
நெஞ்சுக்குள் நீ உதிர்த்த
சிரிப்பு பிரிந்து போகவில்லை.
பெண்ணே என் - பாதம் தொடர்ந்து
உன்பின்னால் வந்துகொண்டிருக்கும்
பின்னால் திரும்பித்தான்
பார்.
----
தொடர்வேன்
*******************
நீ-பிரிந்து போனாலும்
நெஞ்சுக்குள் நீ உதிர்த்த
சிரிப்பு பிரிந்து போகவில்லை.
பெண்ணே என் - பாதம் தொடர்ந்து
உன்பின்னால் வந்துகொண்டிருக்கும்
பின்னால் திரும்பித்தான்
பார்.
Re: கவிப்புயல் வெண்பா கவிதை
காதல் வெண்பா
----
போலி தியானம்
-----
வீதிவழி நீநடந்தால்
உன் தேகவாசம் -என்
பாதிஉயிர் போக்குதடி
பின்தொடர்ந்து -ஞானம் தேடி
போய் அமர்ந்தேன் தியானமடி
தேன்மொழியே உன்நினைவால்
மூலாதார சக்கரமே முடங்கி விட்டதடி..!!!
----
போலி தியானம்
-----
வீதிவழி நீநடந்தால்
உன் தேகவாசம் -என்
பாதிஉயிர் போக்குதடி
பின்தொடர்ந்து -ஞானம் தேடி
போய் அமர்ந்தேன் தியானமடி
தேன்மொழியே உன்நினைவால்
மூலாதார சக்கரமே முடங்கி விட்டதடி..!!!
Similar topics
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை
» கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை
» கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை
» கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|