Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-wby rammalar Today at 12:17 pm
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 11:59 am
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 8:51 am
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 7:57 pm
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 11:31 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 11:19 am
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 11:16 am
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 11:15 am
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 11:14 am
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 8:05 am
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed May 15, 2024 2:14 pm
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed May 15, 2024 11:04 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed May 15, 2024 8:10 am
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue May 14, 2024 11:44 pm
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue May 14, 2024 11:37 pm
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue May 14, 2024 11:24 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue May 14, 2024 8:18 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue May 14, 2024 8:06 pm
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue May 14, 2024 7:53 pm
» ரசித்தவை...
by rammalar Tue May 14, 2024 5:49 pm
» ஆரிய பவன்
by rammalar Tue May 14, 2024 3:33 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue May 14, 2024 2:54 pm
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue May 14, 2024 1:34 pm
» வாசமில்லா மலரிது
by rammalar Tue May 14, 2024 1:21 pm
» தேனில்லா மலர்...
by rammalar Tue May 14, 2024 1:17 pm
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue May 14, 2024 11:36 am
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue May 14, 2024 11:32 am
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue May 14, 2024 11:23 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue May 14, 2024 10:08 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon May 13, 2024 11:05 pm
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon May 13, 2024 10:58 pm
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon May 13, 2024 10:52 pm
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon May 13, 2024 2:53 pm
கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’-
Page 1 of 1
கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’-
-
”கண்ணாமூச்சி விளையாட்டில் மரணம் துரத்திக்
கொண்டே இருக்கிறது…
எல்லாரும் ஜாக்கிரதை…
என்றேனும் பிடிபட்டே தீருவோம்”…
–
ஆம்…ஒரு மகத்தான கவிஞனை மரணம் கொண்டே சென்று
விட்டது. இறந்தவர்களை விட அந்த இறப்பினை
காண்பவர்களுக்கே வலியும், வேதனையையும் மிஞ்சும் என்பதை
உண்மையாக்கி சுற்றியிருப்பவர்களை கண்ணீரில் ஆழ்த்திவிட்டு
மீளாத்துயிலுக்குச் சென்றுவிட்டார் கவிஞர் நா.முத்துக்குமார்.
–
‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்று மகள்களைக்
கொண்டாடியவருக்கும் சமீபத்தில்தான் மகளொருத்தி
பிறந்திருக்கிறாள். அவருடைய இறப்பிற்கு காரணமாக சொல்லப்
படுவது கவிதைகளுக்கும், வார்த்தைகளுக்கும் மதிப்பு கொடுத்த
அளவிற்கு அவர் உடல்நிலைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை
என்பதுதான்.
–
கேட்டால் நொடியில் உடனடியாக ஒரு பாடலை கவிதை
வரிக்களுக்குள் அடக்கி எழுதிக் கொடுத்துவிடுவார் முத்துக்குமார்
என்று திரையுலகினரால் கொண்டாடுப்படுபவர். இரண்டு முறை
தேசிய விருது பெற்ற கலைஞர். ஆனால், 41 வயதில் மரணமென்பது…
மூளையால் வாழ்ந்தவர்களுக்கு, ஆயுள் அதிகமில்லை என்று
பாரதிக்குப் பின் மீண்டும் பொட்டில் அறைந்து சென்றிருக்கின்றது.
–
நான்கு வயதிலிருந்து தந்தையால் வளர்க்கப்பட்டதாலோ என்னவோ
குழந்தைகள் மீதான பாசம் அதிகம் அவருக்கு. அவருடைய
பாடல்களிலும் சரி, கவிதைப் புத்தககங்களிலும் சரி தந்தைக்கும்,
மகன், மகளுக்குமான இடம் அதிகமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும்.
தங்க மீன்கள் படத்தில் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்று பெண்
குழந்தையின் அருகாமையையும், அகமகிழ்ச்சியையும் அப்பாவின்
மனநிலையிலிருந்து பதிவு செய்திருந்ததற்காகவே தேசிய விருதினை
அள்ளிச் சென்றவர் நா.முத்துக்குமார்.
இனி அவர் கனவில் மட்டுமே நம்மைச் சந்திக்க வருவார் அவருடைய
மீதமிருக்கும் கவிதை நினைவுகளால் என்பதை ஏற்றுக் கொண்டே
ஆக வேண்டும் நாம்.
குழந்தைகள் நிறைந்த உங்கள் வீட்டில் இனி நீங்கள் வெறும்
புகைப்படமாக இருந்து மட்டுமே அவர்களைப் பார்த்துக்
கொண்டிருப்பீர்கள். இன்னும் இன்னும் அழுகைக்கு நடுவே
கோவம்தான் அதிகமாக வருகின்றது. கவிதைகளின் காதலனாய்
இருந்த உங்களைக் காமாலை கொண்டு சென்றுவிட்டது என்பதை
நாங்கள்தான் எப்படித் தாண்டி வரப் போகிறோம்?
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24115
மதிப்பீடுகள் : 1186
Re: கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’-
இனி உங்கள் மனைவிக்கும், இரண்டு குழந்தைகளுக்கும் யார்
பொறுப்பு? சுற்றி எத்தனைக் கோடி பேர் இருந்தாலும், அப்பன் இருப்பது
போல் ஆகுமா அந்த பிள்ளைகளுக்கு?
-
எதனால் உடல் மேல் இந்த பாரமுகம்? நாளை உங்கள் மகள்
‘அப்பாவின் முத்தம் வேண்டும்’ என்று கேட்டால் நாங்கள் என்ன ப
தில் சொல்வோம் முத்துக்குமார்?
-
உங்கள் உடல் நிலையிலும் கவனம் வையுங்கள் கவிதையாளர்களே….
அப்பாக்களே….சினிமாக்காரர்களே….டிஜிட்டல் உலகில் பம்பரமாய்
ஓடிக்கொண்டிருக்கும் உழைப்பாளர்களே..
-
.உங்களுடைய உலகில் வேலை முக்கியமாய் இருக்கலாம்…
ஆனால், யாரோ ஒருவருக்கு உலகமே நீங்கள்தான். அவர்களை
உங்கள் உயிராய் நினைத்தால், உங்கள் உடலையும், உயிரையும்
நோய்க்கு இழக்க நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள்!
–
இனியேனும் முத்துக்குமார்கள் சாகாதிருக்கட்டும்….
–
——————————————
பா.விஜயலட்சுமி
விகடன்
பொறுப்பு? சுற்றி எத்தனைக் கோடி பேர் இருந்தாலும், அப்பன் இருப்பது
போல் ஆகுமா அந்த பிள்ளைகளுக்கு?
-
எதனால் உடல் மேல் இந்த பாரமுகம்? நாளை உங்கள் மகள்
‘அப்பாவின் முத்தம் வேண்டும்’ என்று கேட்டால் நாங்கள் என்ன ப
தில் சொல்வோம் முத்துக்குமார்?
-
உங்கள் உடல் நிலையிலும் கவனம் வையுங்கள் கவிதையாளர்களே….
அப்பாக்களே….சினிமாக்காரர்களே….டிஜிட்டல் உலகில் பம்பரமாய்
ஓடிக்கொண்டிருக்கும் உழைப்பாளர்களே..
-
.உங்களுடைய உலகில் வேலை முக்கியமாய் இருக்கலாம்…
ஆனால், யாரோ ஒருவருக்கு உலகமே நீங்கள்தான். அவர்களை
உங்கள் உயிராய் நினைத்தால், உங்கள் உடலையும், உயிரையும்
நோய்க்கு இழக்க நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள்!
–
இனியேனும் முத்துக்குமார்கள் சாகாதிருக்கட்டும்….
–
——————————————
பா.விஜயலட்சுமி
விகடன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24115
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கனவாய் கலைந்த காதல்
» கனவாய் மீனின் நடனம்!
» அப்பாவின் கார்....
» என் அப்பாவின் டைரியிலிருந்து...
» அப்பாவின் சட்டை -கவிதை
» கனவாய் மீனின் நடனம்!
» அப்பாவின் கார்....
» என் அப்பாவின் டைரியிலிருந்து...
» அப்பாவின் சட்டை -கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|