சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

மாதவன் செய்த மாயம்! Khan11

மாதவன் செய்த மாயம்!

Go down

மாதவன் செய்த மாயம்! Empty மாதவன் செய்த மாயம்!

Post by rammalar Sat 3 Sep 2016 - 16:37

மாதவன் செய்த மாயம்! 2ldzll
-


பகவான் கிருஷ்ணன் செய்த திருவிளையாடல்களால்தான் மகாபாரதப்போர் நிகழ்ந்தது. பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் போர் என்பது உறுதி செய்யப்பட்டபின், துரியோதனன், “எந்த நாளில் போர் தொடங்கினால் வெற்றி கிட்டும்?’ என்பதை அறிய சகாதேவனின் வீட்டிற்குச் சென்றான்.

வந்திருப்பவன் தங்களது எதிரி என்பதை யோசிக்காமல் ஜோதிடப்படி ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து, “அடுத்து வரப்போகும் அமாவாசை திதியில் யுத்தம் தொடங்கினால் வெற்றி உறுதி’ என்று சொன்னான்.

சகாதேவனிடம் நாள் குறித்துக்கொண்டு வெற்றி உறுதி என்ற மனப்பான்மையில் மகிழ்வுடன் துரியோதனன் சென்றான்.

இந்தச் செய்தியை அறிந்த பகவான் கிருஷ்ணர், “சகாதேவன் குறித்த நாளில் போர் தொடங்கினால் துரியோதனன் வெற்றி பெறுவது உறுதி’ என்பதால் அதனை மாற்ற திட்டமிட்டார்.

அமாவாசைக்கு முதல் நாள் காலை நேரத்தில் கிருஷ்ணர், பாண்டவர்களை அழைத்துக் கொண்டு அவர்கள் வழக்கம்போல் பித்ருக்களுக்கு திதிகொடுக்கும் நதிக்கரைக்கு வந்தார். பாண்டவர்களில் ஒருவனான சகாதேவனுக்கு ஒரே குழப்பம்! நதிக்கரையில் கிருஷ்ணரின் அழைப்பிற்கேற்ப வேதவிற்பன்னர்கள் வந்திருந்தனர். பாண்டவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யத் தொடங்கினார்கள். “நாளைக்குத்தானே அமாவாசை, இன்று ஏன் தர்ப்பணம் செய்யவேண்டும்’ என்று யோசித்தப்படி சூரியனும் சந்திரனும் தர்ப்பணம் கொடுக்கும் இடத்திற்கு வந்தார்கள். மேலும் இதை பாண்டவர்களைப் பார்த்துக் கேட்கவும் செய்தார்கள்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24302
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மாதவன் செய்த மாயம்! Empty Re: மாதவன் செய்த மாயம்!

Post by rammalar Sat 3 Sep 2016 - 16:38

அப்போது அருகிலிருந்த கிருஷ்ண பகவான், “”சூரிய சந்திரர்களே, உங்கள் சந்தேகத்திற்கு தகுந்த பதிலை இதோ.. பக்கத்திலிருக்கும் “போதாயன மகரிஷியிடம் கேளுங்கள். அவர் உங்களுக்கு தகுந்த பதில் சொல்வார்” என்றார். உடனே சூரிய சந்திரர்கள் அருகிலிருந்த போதாயன மகரிஷியிடம் தங்கள் சந்தேகங்களைக் கேட்டனர். அவர் உடனே ஓர் எதிர் கேள்வி கேட்டார். “”அமாவாசை அன்று நீங்கள் இருவரும் எங்கே இருப்பீர்கள்?” என்றார்.

“”என்ன மகரிஷி? உங்களுக்குத் தெரியாதா? நாங்கள் அமாவாசை அன்று இரண்டு பேரும் ஒன்று சேர்ந்து அருகருகில் இருப்போம்” என்று சூரிய சந்திரர்கள் சொன்னார்கள். உடனே அவர், “”இப்போது எப்படி இருக்கிறீர்கள்? ஒன்று சேர்ந்துதானே வந்திருக்கிறீர்கள் நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்தால் அமாவாசை. எனவே, இன்று அமாவாசை தானே!” என்றார் போதாயன மகரிஷி.

இந்த விவரம் தெரியாமல் சூரியனும் சந்திரனும் ஒன்றாக இருப்பதை அறிந்த துரியோதனன் அந்த நேரத்தில் போரைத் தொடங்கினான். அதுமுதல் போதாயன கல்பத்தை பின்பற்றுபவர்கள் இரவு பன்னிரண்டு மணிக்கு முன் அமாவாசை வரும் நாள்களில் அன்று காலையே தர்ப்பணம் செய்வார்கள். அந்த நாளை, “போதாயன அமாவாசை’ என்பர். “போதாயன அமாவாசையை ஏற்படுத்தி பாரதப் போரை வெல்ல வழிவகுத்தவர் ஸ்ரீ கிருஷ்ணர் என்று புராணம் கூறுகிறது.

– டி.ஆர். பரிமளரங்கன்

தினமணி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24302
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum