Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
இன்று எனக்கு விடுதலை நாள்!!! #
Page 1 of 1
இன்று எனக்கு விடுதலை நாள்!!! #
ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து
தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து
அவரைத் தேடினார்!.
–
வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர்
சமையலையறையில் அமர்ந்திருந்ததைக்
கண்டார்,
–
அவருக்கு முன்னால் காபி இருந்தது.
அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப்
பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
–
இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத்
துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக்
கண்டார்.
–
மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று,
இதமாகக் கையைப் பிடித்து, “என்ன ஆயிற்று?
இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக
அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார்.
–
கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா?
20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும்
போது நாம் இருவரும் தனியாக பார்க்கில்
சந்தித்தோமே?
–
மனைவி:
ஆமாம், நினைவிருக்கிறது.
—
கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்):
அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்
கொண்டோமே?
–
மனைவி: ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து
விடுகிறார்)
–
கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து
“மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து
கொள்கிறாயா?
–
இல்லை, 20 ஆண்டுகள் உன்னை
ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன் அப்பா என்னைக்
கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?
–
மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன?
–
கணவன் கண்களைத் துடைத்தவாறு:
அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று
எனக்கு விடுதலை நாள்!!!
–
இதுக்கு அப்புறம ் விழுந்த அடி, கேக்கவா வேணும்…
–
Start
தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து
அவரைத் தேடினார்!.
–
வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர்
சமையலையறையில் அமர்ந்திருந்ததைக்
கண்டார்,
–
அவருக்கு முன்னால் காபி இருந்தது.
அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப்
பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
–
இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத்
துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக்
கண்டார்.
–
மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று,
இதமாகக் கையைப் பிடித்து, “என்ன ஆயிற்று?
இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக
அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார்.
–
கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா?
20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும்
போது நாம் இருவரும் தனியாக பார்க்கில்
சந்தித்தோமே?
–
மனைவி:
ஆமாம், நினைவிருக்கிறது.
—
கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்):
அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்
கொண்டோமே?
–
மனைவி: ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து
விடுகிறார்)
–
கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து
“மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து
கொள்கிறாயா?
–
இல்லை, 20 ஆண்டுகள் உன்னை
ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன் அப்பா என்னைக்
கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?
–
மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன?
–
கணவன் கண்களைத் துடைத்தவாறு:
அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று
எனக்கு விடுதலை நாள்!!!
–
இதுக்கு அப்புறம ் விழுந்த அடி, கேக்கவா வேணும்…
–
Start
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|