Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
கவிப்புயலின் காதல் வெண்பா
Page 1 of 1
கவிப்புயலின் காதல் வெண்பா
உனக்குள்ளே நானிருப்பதால் ,இங்கு
எனக்குள்ளே மூச்சு வெந்து துடிக்குதடி
தனியாக பேசி இன்பம் காணாமல்
துணையாக பேசி இன்பம் காண்போம் வா
&
காதல் வெண்பா
கவிப்புயல் இனியவன்
எனக்குள்ளே மூச்சு வெந்து துடிக்குதடி
தனியாக பேசி இன்பம் காணாமல்
துணையாக பேசி இன்பம் காண்போம் வா
&
காதல் வெண்பா
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் காதல் வெண்பா
வரைந்தேன் கண்ணால் உருவத்தை நானே
கரைந்தேன் அவள் நினைவுக்குள் தானே
துடி துடிக்குது ஏக்கத்தோடு இதயம்
அடிக்கடி சமாதானம் சொல்லுது மனம்
&
காதல் வெண்பா
கவிப்புயல் இனியவன்
கரைந்தேன் அவள் நினைவுக்குள் தானே
துடி துடிக்குது ஏக்கத்தோடு இதயம்
அடிக்கடி சமாதானம் சொல்லுது மனம்
&
காதல் வெண்பா
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் காதல் வெண்பா
[ltr]எங்கே வருகிறாய் ஏங்கி துடிக்குது - இதயம்
அங்கேயே சுழன்று தெரியுது மனசு -நீ
பூவுக்குள் உதயமாகியவள் - நீ அனுமதித்தால்
பூ மாலையாக மாற துடிக்கிறேன் ....!!!
அன்ன நடை நடந்து என்னை கொன்றவளே
அன்னம் தண்ணியில்லாமல் தவிக்க வைத்தவளே
உள்ளம் ஒரு காதல் கோயிலடி - அதில் நீ
உள்ளிருக்கும் கருவறை தெய்வமடி....!!!
சொல்லாமல் கொள்ளாமல் இதயத்தில் நுழைந்து
கொல்லாமல் கொல்லுகிறாய் விடலை என்னை
சித்தியை துணைக்கு அழைத்துவந்து -இதயத்தை
சித்தரவதை முகாம் ஆக்கி விட்டாய் .....!!!
விழி அழகி என்று நீ பெயர் கொண்டதாலோ
விழி மூடாமல் என்னை செய்து விட்டாய்
தெருவெங்கும் நிற்கும் மாந்தரெல்லாம் -உன்
திருமுகமாய் தெரிய என்ன செய்தாய் ...?
காலமெல்லாம் காத்திருப்பேன் உனக்காக
காலனிடம் கெஞ்சி கேட்பேன் என் ஆயுளை
மாதவம் செய்தேனும் உனை அடைவேன் -அன்றேல்
மாண்டு விடுவேன் உன் காலடியில் மண்ணிட்டு...!!!
&
கவி நாட்டியரசர் இனியவன்
காதல் வெண்பா[/ltr]
அங்கேயே சுழன்று தெரியுது மனசு -நீ
பூவுக்குள் உதயமாகியவள் - நீ அனுமதித்தால்
பூ மாலையாக மாற துடிக்கிறேன் ....!!!
அன்ன நடை நடந்து என்னை கொன்றவளே
அன்னம் தண்ணியில்லாமல் தவிக்க வைத்தவளே
உள்ளம் ஒரு காதல் கோயிலடி - அதில் நீ
உள்ளிருக்கும் கருவறை தெய்வமடி....!!!
சொல்லாமல் கொள்ளாமல் இதயத்தில் நுழைந்து
கொல்லாமல் கொல்லுகிறாய் விடலை என்னை
சித்தியை துணைக்கு அழைத்துவந்து -இதயத்தை
சித்தரவதை முகாம் ஆக்கி விட்டாய் .....!!!
விழி அழகி என்று நீ பெயர் கொண்டதாலோ
விழி மூடாமல் என்னை செய்து விட்டாய்
தெருவெங்கும் நிற்கும் மாந்தரெல்லாம் -உன்
திருமுகமாய் தெரிய என்ன செய்தாய் ...?
காலமெல்லாம் காத்திருப்பேன் உனக்காக
காலனிடம் கெஞ்சி கேட்பேன் என் ஆயுளை
மாதவம் செய்தேனும் உனை அடைவேன் -அன்றேல்
மாண்டு விடுவேன் உன் காலடியில் மண்ணிட்டு...!!!
&
கவி நாட்டியரசர் இனியவன்
காதல் வெண்பா[/ltr]
Re: கவிப்புயலின் காதல் வெண்பா
எனக்குள்ளே உயிராய் கலந்திருப்பதால்,இதயம்
தனக்குள்ளே பேசி இன்பம் காண்கிறது
யாமிருக்க பயமேன் என்கிறார் இறைவன்
நானிருக்க பயமேன் நம்காதலுக்குயிரே
&
கவிப்புயல் இனியவன்
காதல் வெண்பா 09
தனக்குள்ளே பேசி இன்பம் காண்கிறது
யாமிருக்க பயமேன் என்கிறார் இறைவன்
நானிருக்க பயமேன் நம்காதலுக்குயிரே
&
கவிப்புயல் இனியவன்
காதல் வெண்பா 09
Re: கவிப்புயலின் காதல் வெண்பா
தேடினேன் நீ வரும் வழினெடுகிலும்
வாடினேன் உன் நிழல்கூட தெரியாததால்
துடிக்கின்ற இதயம் துடிக்க மறந்து
வடிக்கின்ற கண்களாய் மாறிவிட்டதடி
&
கவிப்புயல் இனியவன்
காதல் வெண்பா 10
வாடினேன் உன் நிழல்கூட தெரியாததால்
துடிக்கின்ற இதயம் துடிக்க மறந்து
வடிக்கின்ற கண்களாய் மாறிவிட்டதடி
&
கவிப்புயல் இனியவன்
காதல் வெண்பா 10
Similar topics
» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
» கவிப்புயலின் கஸல்கள்
» கவிப்புயலின் வசனக்கவிதைகள்
» கவிப்புயலின் திருக்குறளுக்கு கவிதை
» கவிப்புயலின் பல இரசனை கவிதை
» கவிப்புயலின் கஸல்கள்
» கவிப்புயலின் வசனக்கவிதைகள்
» கவிப்புயலின் திருக்குறளுக்கு கவிதை
» கவிப்புயலின் பல இரசனை கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|