Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
போலிகள் புழக்கம் எதிரொலி மருந்து விற்பனையை கண்காணிக்க இணையதளம்: மத்திய அரசு திட்டம்
Page 1 of 1
போலிகள் புழக்கம் எதிரொலி மருந்து விற்பனையை கண்காணிக்க இணையதளம்: மத்திய அரசு திட்டம்
புதுடெல்லி: உயிர்காக்கும் மருந்துகள் ஏழைகளுக்கு குறைந்த விலையில் கிடைக்க, அவற்றை அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் மத்திய அரசு சேர்த்தது. இவற்றுக்கு விலை கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய சந்தையில் விற்கப்படும் மருந்துகளில் 1,850 மருந்துகள் தரமற்றவை எனவும், 13 வகை போலி மருந்துகள் விற்கப்படுகின்றன எனவும் சுகாதாரத்துறை ஆய்வில் தெரியவந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.குறிப்பாக, அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் உள்ள 15 வகையான மருந்துகளின் 224 மூலக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் நாடு முழுவதும் 650 மாவட்டங்களில் உள்ள மருந்து கடைகள், அரசு மருந்தகங்கள், விமான நிலையம் மற்றும் கப்பல்துறை முகாம்களில் இருந்து 47,954 மாதிரி மருந்துகள் சேகரிக்கப்பட்டன.
இதை ஆய்வுக்கு உட்படுத்தியபோதுதான் மேற்கண்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இந்தியாவில் விற்பனையில் உள்ளவற்றில் இந்த தரமற்ற மருந்துகளின் சதவீதம் 3.16 சதவீதம் எனவும், போலி மருந்துகள் 0.024 சதவீதம் எனவும் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், மருந்துகளின் தரம் மற்றும் விற்பனையை உறுதி செய்யவும், கண்காணிக்கவும் இணையதளம் ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் மருந்துகள் தர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இதற்காக ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகளில் மட்டுமே பார்கோடு அச்சிடும் நடைமுறை தற்போது உள்ளது.
உள்நாட்டில் விற்கப்படும் மருந்துகளில் பார்கோடு அச்சிடப்படுவதில்லை. இவற்றில் சுமார் 3 சதவீதம் தரமற்ற அல்லது தரம் குறைந்த மருந்துகளாக இருக்கின்றன.இதை கண்காணிக்கும் வகையில் புதிய அறிவிப்பை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி அனைத்து மருந்து தயாரிப்பு நிறுவனங்களும், இதற்கான இணையதளத்தில் மருந்துகளின் விற்பனை விவரம், அவற்றில் உள்ள பேட்ச் எண்கள் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.
சந்தைக்கு எவ்வளவு மருந்துகள் சப்ளை செய்யப்பட்டுள்ளன. அவற்றின் காலாவதி தேதி ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும். இதுபோல், மருந்து மொத்த விற்பனை செய்யும் ஸ்டாக்கிஸ்ட்டுகள் மருந்து நிறுவனங்களிடம் இருந்து தாங்கள் பெற்ற மருந்து விவரங்களையும, அவற்றை விநியோகஸ்தர்கள் மற்றும் மருந்துக் கடைகளுக்கு சப்ளை செய்த விவரத்தையும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இந்த விவரங்களை கணினி மூலம் ஆன்லைனிலோ அல்லது மொபைல் போன் மூலமாகவோ அனுப்பலாம். இணைய வசதி இல்லாத மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மருந்துக்கடைகள் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தங்களிடம் உள்ள மருந்து இருப்பு விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது நடைமுறைக்கு வந்தால் போலியான, தரமற்ற மற்றும் காலாவதியான மருந்துகள் விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படும் என்றார்.
-
இந்நிலையில், இந்திய சந்தையில் விற்கப்படும் மருந்துகளில் 1,850 மருந்துகள் தரமற்றவை எனவும், 13 வகை போலி மருந்துகள் விற்கப்படுகின்றன எனவும் சுகாதாரத்துறை ஆய்வில் தெரியவந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.குறிப்பாக, அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் உள்ள 15 வகையான மருந்துகளின் 224 மூலக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் நாடு முழுவதும் 650 மாவட்டங்களில் உள்ள மருந்து கடைகள், அரசு மருந்தகங்கள், விமான நிலையம் மற்றும் கப்பல்துறை முகாம்களில் இருந்து 47,954 மாதிரி மருந்துகள் சேகரிக்கப்பட்டன.
இதை ஆய்வுக்கு உட்படுத்தியபோதுதான் மேற்கண்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இந்தியாவில் விற்பனையில் உள்ளவற்றில் இந்த தரமற்ற மருந்துகளின் சதவீதம் 3.16 சதவீதம் எனவும், போலி மருந்துகள் 0.024 சதவீதம் எனவும் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், மருந்துகளின் தரம் மற்றும் விற்பனையை உறுதி செய்யவும், கண்காணிக்கவும் இணையதளம் ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் மருந்துகள் தர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இதற்காக ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகளில் மட்டுமே பார்கோடு அச்சிடும் நடைமுறை தற்போது உள்ளது.
உள்நாட்டில் விற்கப்படும் மருந்துகளில் பார்கோடு அச்சிடப்படுவதில்லை. இவற்றில் சுமார் 3 சதவீதம் தரமற்ற அல்லது தரம் குறைந்த மருந்துகளாக இருக்கின்றன.இதை கண்காணிக்கும் வகையில் புதிய அறிவிப்பை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி அனைத்து மருந்து தயாரிப்பு நிறுவனங்களும், இதற்கான இணையதளத்தில் மருந்துகளின் விற்பனை விவரம், அவற்றில் உள்ள பேட்ச் எண்கள் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.
சந்தைக்கு எவ்வளவு மருந்துகள் சப்ளை செய்யப்பட்டுள்ளன. அவற்றின் காலாவதி தேதி ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும். இதுபோல், மருந்து மொத்த விற்பனை செய்யும் ஸ்டாக்கிஸ்ட்டுகள் மருந்து நிறுவனங்களிடம் இருந்து தாங்கள் பெற்ற மருந்து விவரங்களையும, அவற்றை விநியோகஸ்தர்கள் மற்றும் மருந்துக் கடைகளுக்கு சப்ளை செய்த விவரத்தையும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இந்த விவரங்களை கணினி மூலம் ஆன்லைனிலோ அல்லது மொபைல் போன் மூலமாகவோ அனுப்பலாம். இணைய வசதி இல்லாத மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மருந்துக்கடைகள் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தங்களிடம் உள்ள மருந்து இருப்பு விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது நடைமுறைக்கு வந்தால் போலியான, தரமற்ற மற்றும் காலாவதியான மருந்துகள் விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படும் என்றார்.
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23954
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு எதிரொலி: மத்திய அரசு புதிய சலுகைகள் அறிவிப்பு
» எல்.ஐ.சி.,யின் 25% பங்குகளை விற்க மத்திய அரசு திட்டம்
» கல்வி நிலையங்களில் ராக்கிங்கில் ஈடுபடுவதை கிரிமினல் குற்றமாக அறிவிக்க மத்திய அரசு திட்டம்
» ஓட்டல்களின் தரத்தை உயர்த்த மத்திய அரசு அதிரடி திட்டம்
» ஆன்-லைன் மருந்து விற்பனையை கண்டித்து மே 30-ல் முழு கடையடைப்பு போராட்டம்
» எல்.ஐ.சி.,யின் 25% பங்குகளை விற்க மத்திய அரசு திட்டம்
» கல்வி நிலையங்களில் ராக்கிங்கில் ஈடுபடுவதை கிரிமினல் குற்றமாக அறிவிக்க மத்திய அரசு திட்டம்
» ஓட்டல்களின் தரத்தை உயர்த்த மத்திய அரசு அதிரடி திட்டம்
» ஆன்-லைன் மருந்து விற்பனையை கண்டித்து மே 30-ல் முழு கடையடைப்பு போராட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|