Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
வருவாயை அதிகரித்து கடனை அடைக்க எந்த முயற்சியையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை
Page 1 of 1
வருவாயை அதிகரித்து கடனை அடைக்க எந்த முயற்சியையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அ
றிக்கையில் கூறியிருப்பதாவது:–
நிதிநிலை அறிக்கை
2016–2017 நிதிநிலை அறிக்கைகள் குறித்த ஆய்வு என்ற தலைப்பில்
இந்திய ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் தென் மாநிலங்களின் நிதிநிலை அறிக்கைகளில் தமிழகத்தில்
தான் வருவாய் பற்றாக்குறை மிகவும் அதிகமாக இருப்பதாக
தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
2016–2017–ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தின்
வருவாய் பற்றாக்குறை ரூ.9,480 கோடியாக இருக்கும் என்று
மதிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், ஆண்டின் இறுதியில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை
சுமார் 70 சதவீதம் அதிகரித்து ரூ.15,850 கோடியாக உயர்ந்துள்ளது.
இது ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் ஒட்டுமொத்த
வருவாய் பற்றாக்குறையை விட இரு மடங்குக்கும் அதிகமாகும்.
தோல்விக்கு காரணம்
நடப்பாண்டில் தமிழகத்தின் நிதிப்பற்றாக்குறை
ரூ.41,977 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தின்
செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், ஆண்டின் இறுதியில்
இது ரூ.50,000 கோடியை தாண்டுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
தமிழகத்தின் பொருளாதார நிலை மீள முடியாத அளவுக்கு
அதலபாதாளத்தை நோக்கி செல்வதையே இந்த புள்ளி விவரங்கள்
காட்டுகின்றன.
தமிழகத்தின் வருவாய் இயல்பான அளவை விட குறைந்து
வருகிறது. 2007–2008 முதல் 2012–2013 வரையிலான
5 ஆண்டுகளில் எட்டப்பட்ட வளர்ச்சி 2013–2014 முதல்
அடுத்த 5 ஆண்டுகளுக்கு எட்டப்பட்டிருந்தால் 2017–2018–ம்
ஆண்டில் தமிழகத்தின் சொந்த வரி வருவாய்
ரூ.1.65 லட்சம் கோடியாக அதிகரித்திருக்க வேண்டும்.
ஆனால், நடப்பாண்டின் வரி வருமானம் ரூ.99,590 கோடி
மட்டுமே. ஆக, தமிழகத்தின் வருவாய் இயல்பைவிட
ரூ.66,000 கோடி குறைந்துள்ளது. நிதித்துறையில் தமிழகத்தின்
தோல்விக்கு இதுதான் உதாரணமாகும்.
செயல் திட்டங்கள்
தங்களின் வருவாயை அதிகரித்துக்கொள்வதில் ஆர்வம் காட்டும்
ஆட்சியாளர்கள் அரசின் வருவாயை அதிகரித்து கடனை அடைக்க
எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
இதே நிலை நீடித்தால் தமிழகத்தை திவாலான மாநிலம் என்று
அறிவிப்பதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை.
எனவே கடனைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு
ஈடுபட வேண்டும்.
அதற்கான செயல்திட்டங்கள் குறித்து உடனடியாக அறிவிக்க
வேண்டும்.
-
தினத்தந்தி
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அ
றிக்கையில் கூறியிருப்பதாவது:–
நிதிநிலை அறிக்கை
2016–2017 நிதிநிலை அறிக்கைகள் குறித்த ஆய்வு என்ற தலைப்பில்
இந்திய ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் தென் மாநிலங்களின் நிதிநிலை அறிக்கைகளில் தமிழகத்தில்
தான் வருவாய் பற்றாக்குறை மிகவும் அதிகமாக இருப்பதாக
தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
2016–2017–ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தின்
வருவாய் பற்றாக்குறை ரூ.9,480 கோடியாக இருக்கும் என்று
மதிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், ஆண்டின் இறுதியில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை
சுமார் 70 சதவீதம் அதிகரித்து ரூ.15,850 கோடியாக உயர்ந்துள்ளது.
இது ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் ஒட்டுமொத்த
வருவாய் பற்றாக்குறையை விட இரு மடங்குக்கும் அதிகமாகும்.
தோல்விக்கு காரணம்
நடப்பாண்டில் தமிழகத்தின் நிதிப்பற்றாக்குறை
ரூ.41,977 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தின்
செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், ஆண்டின் இறுதியில்
இது ரூ.50,000 கோடியை தாண்டுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
தமிழகத்தின் பொருளாதார நிலை மீள முடியாத அளவுக்கு
அதலபாதாளத்தை நோக்கி செல்வதையே இந்த புள்ளி விவரங்கள்
காட்டுகின்றன.
தமிழகத்தின் வருவாய் இயல்பான அளவை விட குறைந்து
வருகிறது. 2007–2008 முதல் 2012–2013 வரையிலான
5 ஆண்டுகளில் எட்டப்பட்ட வளர்ச்சி 2013–2014 முதல்
அடுத்த 5 ஆண்டுகளுக்கு எட்டப்பட்டிருந்தால் 2017–2018–ம்
ஆண்டில் தமிழகத்தின் சொந்த வரி வருவாய்
ரூ.1.65 லட்சம் கோடியாக அதிகரித்திருக்க வேண்டும்.
ஆனால், நடப்பாண்டின் வரி வருமானம் ரூ.99,590 கோடி
மட்டுமே. ஆக, தமிழகத்தின் வருவாய் இயல்பைவிட
ரூ.66,000 கோடி குறைந்துள்ளது. நிதித்துறையில் தமிழகத்தின்
தோல்விக்கு இதுதான் உதாரணமாகும்.
செயல் திட்டங்கள்
தங்களின் வருவாயை அதிகரித்துக்கொள்வதில் ஆர்வம் காட்டும்
ஆட்சியாளர்கள் அரசின் வருவாயை அதிகரித்து கடனை அடைக்க
எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
இதே நிலை நீடித்தால் தமிழகத்தை திவாலான மாநிலம் என்று
அறிவிப்பதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை.
எனவே கடனைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு
ஈடுபட வேண்டும்.
அதற்கான செயல்திட்டங்கள் குறித்து உடனடியாக அறிவிக்க
வேண்டும்.
-
தினத்தந்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24167
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கடனை அடைக்க பரோட்டா சுடும் பஞ்சாயத்து தலைவர்
» கடனை அடைக்க 2 வயது குழந்தையை ரூ.22,000க்கு விற்ற பெற்றோர்
» உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு "கேவியட்' மனு
» கர்ப்பிணிகளுக்கு உயிர் காக்கும் ஆடை – தமிழக அரசு
» தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 8% உயர்வு
» கடனை அடைக்க 2 வயது குழந்தையை ரூ.22,000க்கு விற்ற பெற்றோர்
» உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு "கேவியட்' மனு
» கர்ப்பிணிகளுக்கு உயிர் காக்கும் ஆடை – தமிழக அரசு
» தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 8% உயர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|