Latest topics
» நகைச்சுவை கதைகள்by rammalar Today at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:21
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
மாற்றுக் கருத்தும் வேண்டும்...!- ஒரு பக்க கதை
Page 1 of 1
மாற்றுக் கருத்தும் வேண்டும்...!- ஒரு பக்க கதை
'வா கேசவ்...! பார்த்து ரொம்ப நாளாச்சு
எப்படியிருக்க?''
ஆர்வமுடன் விசாரித்தேன்.
ஏய் போன வாரம் நம்ம சேஷாவைப் பார்த்தேன்
அவனுக்கு கல்யாணமாமே'' என்றான்
``வெரிகுட்... வெரிகுட்... பொண்ணு யாரு
ஷைலஜாதானே?''
``தெரியலையே...''
ஷைலஜாவும், சேஷாத்திரியும் ஒரே அலுவலகத்தில்
வேலை பார்ப்பவர்கள். தோற்றம், சிந்தனை எல்லாவற்றிலும்
பொருத்தமான ஜோடி. மணமகள் அவள்தானா? உடனே
அறிய சேஷாவுக்கு போன் போட்டான்
-
``கல்யாணமாமே... கேள்விப்பட்டேன். பொண்ணு யாரு
ஷைலஜாதானே?''
``ஏய்... அவ என் தோழிப்பா... எனக்கு நிச்சயமாகியிருக்கிற
பொண்ணு பேரு சியாமளா. ஊர் ஶ்ரீரங்கம். என் அம்மா
வழியில தூரத்து சொந்தம்'' அவன் சொல்லிக்கொண்டே
போனான்
``உன் ரசனையும் ஷைலஜா ரசனையும் பொருந்திப்
போவுமே?''
``ஒரே கருத்து, சிந்தனை, கண்ணோட்டம் இருந்தா சண்டை
வராது. ஓகே. எந்த ஒரு விஷயத்துக்கும் மாற்றுக் கருத்தும்,
இருந்தாதான் சரியான முடிவு எடுக்க முடியும்'' என்றான்
``ஆல் த பெஸ்ட்'' என்றது ரிசீவரின் குரல்.
-
----------------------------------------
>பொன்மலை ஆர்.பிரகாஷ்
"குமுதம்"
எப்படியிருக்க?''
ஆர்வமுடன் விசாரித்தேன்.
ஏய் போன வாரம் நம்ம சேஷாவைப் பார்த்தேன்
அவனுக்கு கல்யாணமாமே'' என்றான்
``வெரிகுட்... வெரிகுட்... பொண்ணு யாரு
ஷைலஜாதானே?''
``தெரியலையே...''
ஷைலஜாவும், சேஷாத்திரியும் ஒரே அலுவலகத்தில்
வேலை பார்ப்பவர்கள். தோற்றம், சிந்தனை எல்லாவற்றிலும்
பொருத்தமான ஜோடி. மணமகள் அவள்தானா? உடனே
அறிய சேஷாவுக்கு போன் போட்டான்
-
``கல்யாணமாமே... கேள்விப்பட்டேன். பொண்ணு யாரு
ஷைலஜாதானே?''
``ஏய்... அவ என் தோழிப்பா... எனக்கு நிச்சயமாகியிருக்கிற
பொண்ணு பேரு சியாமளா. ஊர் ஶ்ரீரங்கம். என் அம்மா
வழியில தூரத்து சொந்தம்'' அவன் சொல்லிக்கொண்டே
போனான்
``உன் ரசனையும் ஷைலஜா ரசனையும் பொருந்திப்
போவுமே?''
``ஒரே கருத்து, சிந்தனை, கண்ணோட்டம் இருந்தா சண்டை
வராது. ஓகே. எந்த ஒரு விஷயத்துக்கும் மாற்றுக் கருத்தும்,
இருந்தாதான் சரியான முடிவு எடுக்க முடியும்'' என்றான்
``ஆல் த பெஸ்ட்'' என்றது ரிசீவரின் குரல்.
-
----------------------------------------
>பொன்மலை ஆர்.பிரகாஷ்
"குமுதம்"
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24299
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» வலி – ஒரு பக்க கதை
» மழை - ஒரு பக்க கதை
» நகை – ஒரு பக்க கதை
» பசி - ஒரு பக்க கதை
» ஐ லவ் யூ - ஒரு பக்க கதை
» மழை - ஒரு பக்க கதை
» நகை – ஒரு பக்க கதை
» பசி - ஒரு பக்க கதை
» ஐ லவ் யூ - ஒரு பக்க கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|