சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

மற்றவர் வெற்றிகளையும் பாராட்டப் பழகுங்கள். – Khan11

மற்றவர் வெற்றிகளையும் பாராட்டப் பழகுங்கள். –

Go down

மற்றவர் வெற்றிகளையும் பாராட்டப் பழகுங்கள். – Empty மற்றவர் வெற்றிகளையும் பாராட்டப் பழகுங்கள். –

Post by rammalar Thu 27 Jul 2017 - 7:40


தினமும் மூன்று என்று திட்டமிட்டு காரியங்களை செய்து
வந்தால் அதிசயிக்கக் கூடிய வெற்றியை எட்டித்
தொட்டிருக்கக் காண்பீர்கள். முடித்தாக வேண்டிய பணிகளில்
முதல் மூன்றை தேர்வு செய்து முடியுங்கள் என்பது இதன்
கருத்து.

வாழ்க்கையில் சின்னச் சின்ன விடயங்கள் கூட பெரிய
பெரிய சந்தோசத்தை அள்ளித்தரக் கூடியவை.
அன்றாட வாழ்வில் சின்னச்சின்ன விடயங்களை முடிப்பதன்
மூலம் பெரிய சந்தோசத்தை அனுபவிக்க முடியும்.

உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள், உங்களின் உள்ளேயுள்ள
திசைகாட்டியின் வழியே நடவுங்கள். அதுதான் உள்ளிருப்பதை
வெளிக்காட்டி வெற்றிகொள்ளும் வழிமுறையாகும்.

ரிஸ்க் எடுப்பது அவசியம், அதை குழந்தைகளின் சிறிய
நடைபோல சிறிது சிறிதாக பிரித்து எடுத்தால் பாரம்
தெரியாமலே இலக்கை அடைந்துவிடலாம்.

வெற்றி என்பது ஒரு தொடர் நடவடிக்கை, அது ஓர் உணர்வு.
நான் யார் என்னவாக இருக்கிறேன், எப்படி வாழ்ந்து
கொண்டிருக்கிறேன், என்பதுபற்றி நமக்குள்ளே ஜொலிக்கும்
இதமான உணர்வுதான் வெற்றி !

இதுவரை நீங்கள் பெற்றிருப்பதற்காக செலுத்தும் நன்றிகள்
அந்த நன்மைகளை தொடர்ந்து பெருகச் செய்யும்.

தாங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேலை,
பரவசமானதாகவும் அர்த்தம் நிறைந்ததாகவும் அமையப்
பெற்றவர்கள் மிகவும் சந்தோசமானவர்கள்.

பிரச்சனையில் கவனம் செலுத்துகிறோமா அல்லது தீர்வில்
கவனம் செலுத்துகிறோமா என்பதை யோசித்து நடக்க வேண்டும்.

வேகமாக ஓடுவோர் ஒரு கட்டத்தில் களைத்து நின்றுவிட
வேண்டி வரும். சாவகாசம், நிதானம் என்பதே களைப்பின்றி
பயணிக்க ஏற்ற மருந்தாகும்.

வெற்றியை புகழ்ந்து பாராட்டும் கலையை கற்றுக் கொள்ள
வேண்டும். நாம் செய்ய வேண்டியதும், செய்ய முடிகிறதுமான
காரியம் இதுவாகும்.

நாம் ஒழுங்காக செய்ததைவிட ஒழுங்குபட செய்யாத
காரியத்தில்தான் கூடுதல் கவனம் செலுத்தி கவலைப்பட்டு
வருகிறோம்.

குறைகளை பார்ப்பதை விடுத்து, உங்கள் வெற்றிகளையும்,
மற்றவர் வெற்றிகளையும் பாராட்டப் பழகுங்கள்.

——————————————–
படித்ததில் பிடித்தது
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24050
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum