Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
அவ புருசன் தான் என் கனவுல வந்தானே..!
Page 1 of 1
அவ புருசன் தான் என் கனவுல வந்தானே..!
கணவன்: நேத்து ராத்திரி ஒரு அழகான பொண்ணு
என் கனவுல வந்தா
மனைவி: தனியா வந்துருப்பாளே
கணவன்: அது உனக்கு எப்படி தெரியும்
மனைவி: அவ புருசன் தான் என் கனவுல வந்தானே
-இனி பேசுவ
____________________________
கணவன் :
எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
மனைவி : அப்படியா எங்க இருக்கிங்க..?
கணவன் : “Zoo”ல இருக்கேன்..ma
மனைவி :
____________________________
மனைவி:உங்களை பார்க்காமலே
கல்யாணத்துக்கு OK சொன்னேன்.
நான் தான் தியாகி…!!
-
கணவர்: உன்னை பார்த்த பின்னாலும்,
கல்யாணத்துக்கு OK சொன்னேன்.
நான் தானே பெரிய தியாகி….!!!
____________________________
மனைவி: நேத்திக்கு நான் வைரத் தோடு கேட்டப்ப
முடியவே முடியாதுன்னு தலையை அங்கிட்டும்
இங்கிட்டுமா ஆட்டுனீங்க.. இப்ப மட்டும் வாங்கி
வந்திருக்கீங்க…?
கணவன்: ஓ அதுவா… பொண்டாட்டி ஆசைப்பட்டதை
வாங்கித் தராட்டி, அடுத்த ஜென்மத்திலேயும் அவளே
பொண்டாட்டியா வருவானு பெரியவங்க சொன்னாங்க..
அதான், எதுக்கு வம்புன்னுதான் .. !
மனைவி: !!!!!!!!!!!!!!!
____________________________
மனைவி:
ஏங்க இறந்து போனதுக்கு அப்புறம் பெண்கள் எல்லாம்
சொர்க்கத்துக்கு போவாங்களாமே? அப்படியா?
கணவன்: அப்படித்தான் சொல்றாங்க..
மனைவி: அப்ப நீங்க எங்கே போவிங்க?
கணவன்:
நீங்க எல்லோரும் அங்கே போயிட்டா இங்க எங்களுக்கு
சொர்க்கம்தானே?
____________________________
மழை, மனைவி – இரண்டிற்கும் என்ன ஒற்றுமை???
ரெண்டுமே இல்லாதப்போ எப்ப வரும்ன்னு ஏங்குவோம்..
வந்தா ஏண்டா வந்ததுதுன்னு புலம்புவோம்.
____________________________
வாட்ஸ் அப் பகிர்வு
என் கனவுல வந்தா
மனைவி: தனியா வந்துருப்பாளே
கணவன்: அது உனக்கு எப்படி தெரியும்
மனைவி: அவ புருசன் தான் என் கனவுல வந்தானே
-இனி பேசுவ
____________________________
கணவன் :
எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
மனைவி : அப்படியா எங்க இருக்கிங்க..?
கணவன் : “Zoo”ல இருக்கேன்..ma
மனைவி :
____________________________
மனைவி:உங்களை பார்க்காமலே
கல்யாணத்துக்கு OK சொன்னேன்.
நான் தான் தியாகி…!!
-
கணவர்: உன்னை பார்த்த பின்னாலும்,
கல்யாணத்துக்கு OK சொன்னேன்.
நான் தானே பெரிய தியாகி….!!!
____________________________
மனைவி: நேத்திக்கு நான் வைரத் தோடு கேட்டப்ப
முடியவே முடியாதுன்னு தலையை அங்கிட்டும்
இங்கிட்டுமா ஆட்டுனீங்க.. இப்ப மட்டும் வாங்கி
வந்திருக்கீங்க…?
கணவன்: ஓ அதுவா… பொண்டாட்டி ஆசைப்பட்டதை
வாங்கித் தராட்டி, அடுத்த ஜென்மத்திலேயும் அவளே
பொண்டாட்டியா வருவானு பெரியவங்க சொன்னாங்க..
அதான், எதுக்கு வம்புன்னுதான் .. !
மனைவி: !!!!!!!!!!!!!!!
____________________________
மனைவி:
ஏங்க இறந்து போனதுக்கு அப்புறம் பெண்கள் எல்லாம்
சொர்க்கத்துக்கு போவாங்களாமே? அப்படியா?
கணவன்: அப்படித்தான் சொல்றாங்க..
மனைவி: அப்ப நீங்க எங்கே போவிங்க?
கணவன்:
நீங்க எல்லோரும் அங்கே போயிட்டா இங்க எங்களுக்கு
சொர்க்கம்தானே?
____________________________
மழை, மனைவி – இரண்டிற்கும் என்ன ஒற்றுமை???
ரெண்டுமே இல்லாதப்போ எப்ப வரும்ன்னு ஏங்குவோம்..
வந்தா ஏண்டா வந்ததுதுன்னு புலம்புவோம்.
____________________________
வாட்ஸ் அப் பகிர்வு
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24110
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» புருசன் குணமறிந்த சிறந்த பொண்டாட்டி...!!
» கனவுல வந்த திரைப்பட நாயகி...!
» உன்னோட கனவுல சிங்கம் வந்தா என்ன பண்ணுவ ?
» இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா?
» அற்புதம் உலகில் தான் இதுவும் ஒரு அற்புதம் தான் (சம் சம்)
» கனவுல வந்த திரைப்பட நாயகி...!
» உன்னோட கனவுல சிங்கம் வந்தா என்ன பண்ணுவ ?
» இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா?
» அற்புதம் உலகில் தான் இதுவும் ஒரு அற்புதம் தான் (சம் சம்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|