Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
மக்கள் மனதில் சகிப்பு தன்மை உருவாக நாட்டுப்புற கதைகள், கட்டுரைகள் அதிகமாக வெளியிட வேண்டும்
Page 1 of 1
மக்கள் மனதில் சகிப்பு தன்மை உருவாக நாட்டுப்புற கதைகள், கட்டுரைகள் அதிகமாக வெளியிட வேண்டும்
செப் 16
-
ஊட்டி,
ஊட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த நூலகம் இயங்கி
வருகிறது. இங்கு சர்வதேச அளவிலான தகவல்களை
கொண்ட பழமையான புத்தகங்கள் பாதுகாக்கப்பட்டு
வருகிறது.
நாடு முழுவதும் இருந்து எழுத்தாளர்கள், கட்டுரை ஆசிரியர்கள்,
ஆராய்ச்சியாளர்கள் தங்களுடைய ஆய்வுகளையும்,
கட்டுரைகளையும் சரிபார்க்க இங்கு வருவதால் முக்கியத்துவம்
வாய்ந்த நூலகமாக திகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில் நூலக குழு சார்பில் இலக்கிய விழா நூலகத்தில்
நேற்று நடைபெற்றது. விழாவில் மகாத்மா காந்தியின் பேரனும்,
சர்வதேச எழுத்தாளருமான கோபாலகிருஷ்ண காந்தி கலந்து
கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
உலக அளவில் போற்றி, பாராட்டப்படும் தேசத்தந்தை மகாத்மா
காந்தியின் பேரன் என்பதால், நான் செல்லக்கூடிய இடங்கள்,
எழுத்தாளர்கள், கட்டுரை ஆசிரியர்கள் மற்றும்
ஆராய்ச்சியாளர்கள் இடையே மரியாதையும், கவுரவமும் எனக்கு
கிடைக்கிறது.
இதற்கு காரணம் எனது தாத்தா மகாத்மா காந்தி சட்டக் கல்வி
படித்து இருந்தாலும், நாட்டுக்காக தன்னை எளிமைப்படுத்தி
அகிம்சை வழியில் போராட்டம் நடத்தி இந்தியாவுக்கு
ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று தந்ததே ஆகும்.
இன்றைய தலைமுறையினர் மத்தியில் காந்தியின் சிந்தனைகள்
வளர்ந்தாலும், அதிகமான அளவில் கொண்டு வர வேண்டியது
முக்கியமாகிறது. தற்போதைய சூழ்நிலையில் அதிகார வர்க்க
எழுத்தாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலை உள்ளது. இந்த
நிலை மாற நாட்டுப்புற வாழ்க்கை குறித்த கதைகள், கட்டுரைகள்
அதிகமாக வெளியிட வேண்டும்.
இந்த கதைகள் வெளிவரும் போது, இதனை படிக்கும் மக்கள்
மனதில் சகிப்பு தன்மை உருவாக வேண்டும். புத்தகங்களில்
உள்ள விஷயங்களை அப்படியே உள்வாங்க கூடாது. அதில்
எதிர்மறை இருக்கலாம். எனவே, புத்தகங்களில் உள்ள
சம்பவங்களை புரிந்து உள்வாங்கி கொள்ள வேண்டும்.
மகாத்மா காந்தி தென்ஆப்பிரிக்கா நாட்டில் ரெயிலில் செல்லும்
போது, தன்னை வெளியேற்றியது குறித்த விவரத்தை தனது
சுயசரிதையில் 3 வரிகளில் மட்டுமே எழுதி உள்ளார். இதை நாம்
படித்து புரிந்துகொண்டு, மிகைப்படுத்தி உள்ளோம்.
அதேபோன்று தேசிய பாடல்களில் மதத்தை குறிப்பிட்ட வரிகள்
அகற்றி பின்புதான், இந்த பாடல்கள் வழக்கத்துக்கு கொண்டு
வரப்பட்டது.
எழுத்தாளர்கள் எந்த ஒரு கருத்தையும் மிகைப்படுத்தி எழுதாமல்
இருந்தால், பிரச்சினைகள் மற்றும் வன்முறைகள் ஏற்படுவதை த
டுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் நூலக புரவலரும், எழுத்தாளருமான கீதா சீனிவாசன்
உள்பட பலர் கலந்துகொண்டனர்.
-
--------------------------------------
தினத்தந்தி
-
ஊட்டி,
ஊட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த நூலகம் இயங்கி
வருகிறது. இங்கு சர்வதேச அளவிலான தகவல்களை
கொண்ட பழமையான புத்தகங்கள் பாதுகாக்கப்பட்டு
வருகிறது.
நாடு முழுவதும் இருந்து எழுத்தாளர்கள், கட்டுரை ஆசிரியர்கள்,
ஆராய்ச்சியாளர்கள் தங்களுடைய ஆய்வுகளையும்,
கட்டுரைகளையும் சரிபார்க்க இங்கு வருவதால் முக்கியத்துவம்
வாய்ந்த நூலகமாக திகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில் நூலக குழு சார்பில் இலக்கிய விழா நூலகத்தில்
நேற்று நடைபெற்றது. விழாவில் மகாத்மா காந்தியின் பேரனும்,
சர்வதேச எழுத்தாளருமான கோபாலகிருஷ்ண காந்தி கலந்து
கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
உலக அளவில் போற்றி, பாராட்டப்படும் தேசத்தந்தை மகாத்மா
காந்தியின் பேரன் என்பதால், நான் செல்லக்கூடிய இடங்கள்,
எழுத்தாளர்கள், கட்டுரை ஆசிரியர்கள் மற்றும்
ஆராய்ச்சியாளர்கள் இடையே மரியாதையும், கவுரவமும் எனக்கு
கிடைக்கிறது.
இதற்கு காரணம் எனது தாத்தா மகாத்மா காந்தி சட்டக் கல்வி
படித்து இருந்தாலும், நாட்டுக்காக தன்னை எளிமைப்படுத்தி
அகிம்சை வழியில் போராட்டம் நடத்தி இந்தியாவுக்கு
ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று தந்ததே ஆகும்.
இன்றைய தலைமுறையினர் மத்தியில் காந்தியின் சிந்தனைகள்
வளர்ந்தாலும், அதிகமான அளவில் கொண்டு வர வேண்டியது
முக்கியமாகிறது. தற்போதைய சூழ்நிலையில் அதிகார வர்க்க
எழுத்தாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலை உள்ளது. இந்த
நிலை மாற நாட்டுப்புற வாழ்க்கை குறித்த கதைகள், கட்டுரைகள்
அதிகமாக வெளியிட வேண்டும்.
இந்த கதைகள் வெளிவரும் போது, இதனை படிக்கும் மக்கள்
மனதில் சகிப்பு தன்மை உருவாக வேண்டும். புத்தகங்களில்
உள்ள விஷயங்களை அப்படியே உள்வாங்க கூடாது. அதில்
எதிர்மறை இருக்கலாம். எனவே, புத்தகங்களில் உள்ள
சம்பவங்களை புரிந்து உள்வாங்கி கொள்ள வேண்டும்.
மகாத்மா காந்தி தென்ஆப்பிரிக்கா நாட்டில் ரெயிலில் செல்லும்
போது, தன்னை வெளியேற்றியது குறித்த விவரத்தை தனது
சுயசரிதையில் 3 வரிகளில் மட்டுமே எழுதி உள்ளார். இதை நாம்
படித்து புரிந்துகொண்டு, மிகைப்படுத்தி உள்ளோம்.
அதேபோன்று தேசிய பாடல்களில் மதத்தை குறிப்பிட்ட வரிகள்
அகற்றி பின்புதான், இந்த பாடல்கள் வழக்கத்துக்கு கொண்டு
வரப்பட்டது.
எழுத்தாளர்கள் எந்த ஒரு கருத்தையும் மிகைப்படுத்தி எழுதாமல்
இருந்தால், பிரச்சினைகள் மற்றும் வன்முறைகள் ஏற்படுவதை த
டுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் நூலக புரவலரும், எழுத்தாளருமான கீதா சீனிவாசன்
உள்பட பலர் கலந்துகொண்டனர்.
-
--------------------------------------
தினத்தந்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மனதில் ஊனம் உள்ளவர்கள் இதைப்பார்த்து திருந்தவும் படைத்தவனுக்கு அதிகமாக நன்றி சொல்லவும்!
» விளையாட்டின் மூலம் சிறந்த வீரர்கள் உருவாக வேண்டும்
» தெய்வீகத் தன்மை கொண்ட நாட்டுப் பசுக்களை வழங்க வேண்டும்-ஜெ.வுக்கு ராம கோபாலன் கோரிக்கை
» தென் சூடான் உருவானது போல தமிழீழம் உருவாக வேண்டும் - வைகோ
» உலகத் தமிழ் படைப்பாளிகள் மையம் உருவாக வேண்டும்- கவிஞர் வைரமுத்து _
» விளையாட்டின் மூலம் சிறந்த வீரர்கள் உருவாக வேண்டும்
» தெய்வீகத் தன்மை கொண்ட நாட்டுப் பசுக்களை வழங்க வேண்டும்-ஜெ.வுக்கு ராம கோபாலன் கோரிக்கை
» தென் சூடான் உருவானது போல தமிழீழம் உருவாக வேண்டும் - வைகோ
» உலகத் தமிழ் படைப்பாளிகள் மையம் உருவாக வேண்டும்- கவிஞர் வைரமுத்து _
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|