Latest topics
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
*வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை…
Page 1 of 1
*வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை…
*வாழ்வென்பது உயிர் உள்ளவரை………!!!*
*தேவைக்கு செலவிடு……..*
*அனுபவிக்க தகுந்தன அனுபவி……*
--
*இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும்
ஜீவகாருண்யத்தை கடைபிடி…..*
-
*இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை……*
-
*போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை……*
-
*ஆகவே…….அதிகமான சிக்கனம் அவசியமில்லை. .*
-
*மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே…*
-
*உயிர் பிரிய தான் வாழ்வு…… ஒரு நாள் பிரியும்…..*
-
*சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.*
-
*உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு……*
-
*உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே…..*
-
*உன் குழந்தைகளை பேணு……*
-
*அவர்களிடம் அன்பாய் இரு…….*
-
*அவ்வப்போது பரிசுகள் அளி……*
-
*அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே……..*
-
*அடிமையாகவும் ஆகாதே………*
-
*பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட*
*பாசமாய் இருந்தாலும், பணி* *காரணமாகவோ,-
சூழ்நிலை கட்டாயத்தாலோ*, *உன்னை கவனிக்க*
*இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்…….!!!*
--
*அதைப்போல*
*பெற்றோரை மதிக்காத* *குழந்தைகள்*
*உன் சொத்து* *பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்……*
--
*உன் சொத்தை தான் அனுபவிக்க,*
*நீ சீக்கிரம் சாக வேண்டுமென,*
*வேண்டிக் கொள்ளலாம்*-
*பொறுத்து கொள்.*
--
*அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,*
*கடமை ,அன்பை அறியார்*
-
*அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.*
-
*இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,*
-
*ஆனால்……*
*நிலைமையை அறிந்து*
*அளவோடு கொடு*
-
*எல்லாவற்றையும்* *தந்துவிட்டு, பின்*
*கை ஏந்தாதே,*
-
*எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி*
*வைத்திராதே*
-
*நீ*
*எப்போது இறப்பாய்* *என-எதிர்பார்த்து*
*காத்திருப்பர்.*
-
*எனவே கொடுப்பதை கொடுத்து விடு,*
*தரவேண்டியதை பிறகு கொடு.*
-
*மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,*
-
*மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால்
வதங்காதே…..!!!*
-*அமைதியாக மகிழ்ச்சியோடு இரு…….*
-
*பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..*
*நண்பர்களிடம் அளவளாவு.*
*நல்ல உணவு உண்டு…..*
*நடை பயிற்சி செய்து…..*
*உடல் நலம் பேணி……*
*இறை பக்தி கொண்டு……*
-
*குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி
மனநிறைவோடு வாழ்- இன்னும்……*
-
*இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள். சுலபமாக
ஓடிவிடும்…!!*
-
*வாழ்வை கண்டு களி…!!*
*ரசனையோடு வாழ்…..!!*
-
*வாழ்க்கை வாழ்வதற்கே,….!!*
-
---------------------------------------
–வாட்ஸ் அப் பகிர்வு
*தேவைக்கு செலவிடு……..*
*அனுபவிக்க தகுந்தன அனுபவி……*
--
*இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும்
ஜீவகாருண்யத்தை கடைபிடி…..*
-
*இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை……*
-
*போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை……*
-
*ஆகவே…….அதிகமான சிக்கனம் அவசியமில்லை. .*
-
*மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே…*
-
*உயிர் பிரிய தான் வாழ்வு…… ஒரு நாள் பிரியும்…..*
-
*சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.*
-
*உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு……*
-
*உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே…..*
-
*உன் குழந்தைகளை பேணு……*
-
*அவர்களிடம் அன்பாய் இரு…….*
-
*அவ்வப்போது பரிசுகள் அளி……*
-
*அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே……..*
-
*அடிமையாகவும் ஆகாதே………*
-
*பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட*
*பாசமாய் இருந்தாலும், பணி* *காரணமாகவோ,-
சூழ்நிலை கட்டாயத்தாலோ*, *உன்னை கவனிக்க*
*இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்…….!!!*
--
*அதைப்போல*
*பெற்றோரை மதிக்காத* *குழந்தைகள்*
*உன் சொத்து* *பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்……*
--
*உன் சொத்தை தான் அனுபவிக்க,*
*நீ சீக்கிரம் சாக வேண்டுமென,*
*வேண்டிக் கொள்ளலாம்*-
*பொறுத்து கொள்.*
--
*அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,*
*கடமை ,அன்பை அறியார்*
-
*அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.*
-
*இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,*
-
*ஆனால்……*
*நிலைமையை அறிந்து*
*அளவோடு கொடு*
-
*எல்லாவற்றையும்* *தந்துவிட்டு, பின்*
*கை ஏந்தாதே,*
-
*எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி*
*வைத்திராதே*
-
*நீ*
*எப்போது இறப்பாய்* *என-எதிர்பார்த்து*
*காத்திருப்பர்.*
-
*எனவே கொடுப்பதை கொடுத்து விடு,*
*தரவேண்டியதை பிறகு கொடு.*
-
*மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,*
-
*மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால்
வதங்காதே…..!!!*
-*அமைதியாக மகிழ்ச்சியோடு இரு…….*
-
*பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..*
*நண்பர்களிடம் அளவளாவு.*
*நல்ல உணவு உண்டு…..*
*நடை பயிற்சி செய்து…..*
*உடல் நலம் பேணி……*
*இறை பக்தி கொண்டு……*
-
*குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி
மனநிறைவோடு வாழ்- இன்னும்……*
-
*இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள். சுலபமாக
ஓடிவிடும்…!!*
-
*வாழ்வை கண்டு களி…!!*
*ரசனையோடு வாழ்…..!!*
-
*வாழ்க்கை வாழ்வதற்கே,….!!*
-
---------------------------------------
–வாட்ஸ் அப் பகிர்வு
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24162
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» வாழ்க்கை ஒரு அற்புதமான விசித்திர கதை!
» அகங்காரத் தீ - நீதி போதனை
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?.
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?
» வள்ளலார் பொன்மொழிகள்
» அகங்காரத் தீ - நீதி போதனை
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?.
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?
» வள்ளலார் பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|