Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
சோழன் விரைவு ரயிலில் இருக்கை வசதிக்கு கோரிக்கை: பரிசீலிக்கப்படும் என ரயில்வே தகவல்
Page 1 of 1
சோழன் விரைவு ரயிலில் இருக்கை வசதிக்கு கோரிக்கை: பரிசீலிக்கப்படும் என ரயில்வே தகவல்
சென்னை எழும்பூர்-திருச்சி இடையே பகல் நேரத்தில் இயக்கப்படும்
சோழன் விரைவு ரயிலில் தூங்கும் வசதிகள் கொண்ட இருக்கைகளை,
அமர்வதற்கான இருக்கை வசதியாக மாற்றுமாறு பயணிகள் விடுத்தக்
கோரிக்கையை பரிசீலிப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரயில்வே வாரியம் அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதில், நீண்ட தூரம் செல்லும் ரயில்களில் இரவு 10 மணி முதல்
காலை 6 மணி வரை மட்டுமே தூங்குவதற்கு படுக்கை வசதியை
பயணிகள் பயன்படுத்த வேண்டும்.
இதன் மூலம், அந்த ரயில்களில் பகல் நேரத்தில் பயணம் செய்யும்
பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என அதில்
குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை எழும்பூர்-திருச்சி இடையே பகல் நேரத்தில்
சோழன் விரைவு ரயில் (16853) இயக்கப்படுகிறது. இந்த ரயில்
எழும்பூரில் இருந்து காலை 8.30 மணிக்குப் புறப்பட்டு மாலை
4.15 மணிக்கு திருச்சி சென்றடைகிறது.
இந்த ரயிலில் முன்பதிவு செய்யக் கூடிய இருக்கை வசதிகள் கொண்ட
பெட்டிகள் 2 மட்டுமே உள்ளன. மற்ற அனைத்துப் பெட்டிகளும் தூங்கும்
வசதி கொண்ட பெட்டிகளாக உள்ளன.
பகல் நேரத்தில் படுக்கை வசதியை பயன்படுத்தக் கூடாது என
ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், சோழன் விரைவு
ரயிலில் தூங்கும் வசதி கொண்ட இருக்கையை அமரும் வசதி
கொண்ட இருக்கைகளாக மாற்ற வேண்டும்.
இதன்மூலம், பயணிகளுக்கு பயணக் கட்டணம் குறையும் என்றும்,
ஒரு படுக்கை வசதி கொண்ட இருக்கையை 3 பேர் அமரும் விதத்தில்
மாற்றி அமைத்தால் ரயில்வே நிர்வாகத்துக்கும் வருவாய் அதிகரிக்கும்
என குறிப்பிடப்பட்டு ரயில் பயணிகள் சங்கம் சார்பில் ரயில்வே
நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இந்தக் கடிதத்தை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக
அந்தக் கடிதத்துக்கு ரயில்வே நிர்வாகம் அனுப்பியுள்ள பதிலில்
குறிப்பிடப்பட் டுள்ளது.
-
----------------------------
தி இந்து
சோழன் விரைவு ரயிலில் தூங்கும் வசதிகள் கொண்ட இருக்கைகளை,
அமர்வதற்கான இருக்கை வசதியாக மாற்றுமாறு பயணிகள் விடுத்தக்
கோரிக்கையை பரிசீலிப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரயில்வே வாரியம் அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதில், நீண்ட தூரம் செல்லும் ரயில்களில் இரவு 10 மணி முதல்
காலை 6 மணி வரை மட்டுமே தூங்குவதற்கு படுக்கை வசதியை
பயணிகள் பயன்படுத்த வேண்டும்.
இதன் மூலம், அந்த ரயில்களில் பகல் நேரத்தில் பயணம் செய்யும்
பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என அதில்
குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை எழும்பூர்-திருச்சி இடையே பகல் நேரத்தில்
சோழன் விரைவு ரயில் (16853) இயக்கப்படுகிறது. இந்த ரயில்
எழும்பூரில் இருந்து காலை 8.30 மணிக்குப் புறப்பட்டு மாலை
4.15 மணிக்கு திருச்சி சென்றடைகிறது.
இந்த ரயிலில் முன்பதிவு செய்யக் கூடிய இருக்கை வசதிகள் கொண்ட
பெட்டிகள் 2 மட்டுமே உள்ளன. மற்ற அனைத்துப் பெட்டிகளும் தூங்கும்
வசதி கொண்ட பெட்டிகளாக உள்ளன.
பகல் நேரத்தில் படுக்கை வசதியை பயன்படுத்தக் கூடாது என
ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், சோழன் விரைவு
ரயிலில் தூங்கும் வசதி கொண்ட இருக்கையை அமரும் வசதி
கொண்ட இருக்கைகளாக மாற்ற வேண்டும்.
இதன்மூலம், பயணிகளுக்கு பயணக் கட்டணம் குறையும் என்றும்,
ஒரு படுக்கை வசதி கொண்ட இருக்கையை 3 பேர் அமரும் விதத்தில்
மாற்றி அமைத்தால் ரயில்வே நிர்வாகத்துக்கும் வருவாய் அதிகரிக்கும்
என குறிப்பிடப்பட்டு ரயில் பயணிகள் சங்கம் சார்பில் ரயில்வே
நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இந்தக் கடிதத்தை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக
அந்தக் கடிதத்துக்கு ரயில்வே நிர்வாகம் அனுப்பியுள்ள பதிலில்
குறிப்பிடப்பட் டுள்ளது.
-
----------------------------
தி இந்து
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» இருக்கை ஒதுக்குவதில் ஏற்பட்ட தகராறில், ஓடும் ரயிலில் இருந்து ஒரு பயணியை கீழே தள்ளிவிட்டார் டிக்கெட்
» - ஜன்னலோர இருக்கை...!
» நவம்பரில் தகவல் தொழில்நுட்ப செயற்கைகோள் : இஸ்ரோ தகவல்
» தி.மு.க.வுக்கு மரபுப்படி தான் இருக்கை
» மனசு பேசுகிறது : ராஜமுத்திரையில் சோழன் கனவு
» - ஜன்னலோர இருக்கை...!
» நவம்பரில் தகவல் தொழில்நுட்ப செயற்கைகோள் : இஸ்ரோ தகவல்
» தி.மு.க.வுக்கு மரபுப்படி தான் இருக்கை
» மனசு பேசுகிறது : ராஜமுத்திரையில் சோழன் கனவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|