சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

ஐகோர்ட்டு தீர்ப்பு நகல்களை மாநில மொழியில் அளிக்க வேண்டும் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் யோசனை Khan11

ஐகோர்ட்டு தீர்ப்பு நகல்களை மாநில மொழியில் அளிக்க வேண்டும் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் யோசனை

Go down

ஐகோர்ட்டு தீர்ப்பு நகல்களை மாநில மொழியில் அளிக்க வேண்டும் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் யோசனை Empty ஐகோர்ட்டு தீர்ப்பு நகல்களை மாநில மொழியில் அளிக்க வேண்டும் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் யோசனை

Post by rammalar Sun 29 Oct 2017 - 18:53

திருவனந்தபுரம்,

கேரள ஐகோர்ட்டின் வைர விழா கொண்டாட்ட நிறைவு நிகழ்ச்சி, 
நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அதில், ஜனாதிபதி 
ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

ஐகோர்ட்டு தீர்ப்புகள் ஆங்கிலத்தில் அளிக்கப்படுகின்றன. 
நமது நாடு, பல்வேறு மொழிகள் பேசப்படும் நாடு. மனுதாரர், 
ஆங்கிலம் தெரியாதவராக இருக்கலாம்.

அதனால், தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் அவருக்கு தெரியாமல் 
போய்விடக்கூடும். அந்த சூழ்நிலையில், அவர் தீர்ப்பை மொழி 
பெயர்த்து சொல்வதற்கு வக்கீலையோ அல்லது வேறு நபரையோ 
சார்ந்திருக்க வேண்டி உள்ளது. இது, கால விரயத்தையும்,
பண விரயத்தையும் ஏற்படுத்தும்.

மாநில மொழி

ஆகவே, ஐகோர்ட்டு தீர்ப்புகளை அந்தந்த மாநில மொழியில் மொழி 
பெயர்த்து மனுதாரர்களிடம் அளிக்கும் நடைமுறையை கொண்டுவர 
வேண்டும். தீர்ப்பு அளிக்கப்பட்ட 24 மணி அல்லது 36 மணி நேரத்துக்குள், 
சான்றளிக்கப்பட்ட மொழி பெயர்ப்பு நகல், அவரிடம் அளிக்கப்பட 
வேண்டும்.

ஏனென்றால், மக்களிடம் நீதியை எடுத்துச் செல்வது மட்டும் முக்கியம் 
அல்ல, அவர்களுக்கு தெரிந்த மொழியில் அவர்களுக்கு புரியும் வகையில் 
அளிப்பதும் முக்கியம்.

வாய்தாவுக்கு கட்டுப்பாடு

வழக்குகள் தாமதம் ஆவதும் கவலைக்குரிய அம்சமாக உள்ளது. 
இதனால், ஏழைகளும், நலிந்த பிரிவினரும்தான் அடிக்கடி 
பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே, வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காண்பதற்கான 
நடைமுறையை உருவாக்க வேண்டும். அவசியமான சூழ்நிலையில் 
மட்டுமே வாய்தா அளிக்கும் வகையில் ஒரு நடைமுறையை கொண்டு
வருவது பற்றி பரிசீலிக்க வேண்டும். வழக்கை இழுத்தடிப்பதற்கான 
தந்திரமாக வாய்தாவை பயன்படுத்தக்கூடாது.

இவ்வாறு ஜனாதிபதி பேசினார்.

தலைமை நீதிபதி

இந்த நிகழ்ச்சியில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா,
மாநில கவர்னர் சதாசிவம், மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், 
மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் கலந்து 
கொண்டனர். 
-
------------------------
தினத்தந்தி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரான்சின் அவசர நிதி நிலை அறிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: சர்கோசி கடிதம்.
» மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும்
» எய்ட்ஸ் பாதித்த“குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும்”: ஐகோர்ட்டு உத்தரவு
» பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் - ஜனாதிபதி.
» தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர ராகுல் யோசனை : கிராமங்களில் கட்சியை பலப்படுத்த வேண்டும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum