Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 20:30
» கதம்பம்
by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
இளைஞர்களை ஈர்க்கும் பாடல்!- கவிஞர் முத்துலிங்கம்
Page 1 of 1
இளைஞர்களை ஈர்க்கும் பாடல்!- கவிஞர் முத்துலிங்கம்
ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 68
-
'கிழக்கே போகும் ரயில்' படத்தைத் தயாரித்த ராஜ்கண்ணு
அதற்குப் பின் ஒரு படத்தைத் தயாரித்து இயக்கினார்.
அந்தப் படத்தின் பெயர் "அர்த்தங்கள் ஆயிரம்'
சங்கர் கணேஷ் இசையில் அதில் இரண்டு பாடல்களை
நான் எழுதினேன். அதில் ஒன்று
-
"கடலோடு நதிக்கென்ன கோபம் - காதல்
கவிபாட விழிக்கென்ன நாணம்
இளங்காற்றுத் தீண்டாத சோலை - மண்ணில்
எங்கேயும் பார்த்தாயோ என் தோட்டப் பூவே'
-
என்ற பல்லவியுடன் ஆரம்பமாகும்.
-
சரணம்
-
நீல வான மேகம் போல
காதல் வானில் தவழுகிறேன்
நீரில் ஆடும் பூவைப் போல
ஆசை நெஞ்சம் மயங்குகிறேன்
ஓடை மீனே ஜாடை பேசு
வனமோகினி வனிதாமணி
புதுமாங்கனி சுவையேதனி
புதுவெள்ளம் போலே வாராய்
-
இது மாதிரி மூன்று சரணங்கள் வரும்.
இதில் இரண்டாவது சரணம் மட்டும் வேறுவகையான
சந்தத்தில் இருக்கும். இந்தப் பாடலை
எஸ்.பி. பாலசுப்பிரமணியன் பாடினார்.
வழக்கறிஞரும் இலக்கியப் பேச்சாளருமான சகோதரி
சுமதிக்கு மிகவும் பிடித்த பாடல் இது. அடிக்கடி
இப்பாடலைப் பற்றிக் கூறுவார்.
இந்தப் படத்திற்குத் திரைக்கதை வசனம் எழுதியவர்
காங்கிரஸ் கட்சிப் பேச்சாளரும் வழக்கறிஞருமான
கவிஞர் நேதாஜி. இவரும் நானும் பல கவியரங்கங்களில்
பாடியிருக்கிறோம்.
நான் "முரசொலி' பத்திரிகையில் பணியாற்றியபோது
அவர் காங்கிரஸ் கட்சி நடத்திய "நவசக்தி' இதழில்
பணியாற்றினார். இவர் இன்று நம்மிடம் இல்லை.
நான் எழுதிய இந்தப் பாடல் பிரபலமானது.
படம் சுமாராக ஓடியது.
-
---------------------------------
-
'கிழக்கே போகும் ரயில்' படத்தைத் தயாரித்த ராஜ்கண்ணு
அதற்குப் பின் ஒரு படத்தைத் தயாரித்து இயக்கினார்.
அந்தப் படத்தின் பெயர் "அர்த்தங்கள் ஆயிரம்'
சங்கர் கணேஷ் இசையில் அதில் இரண்டு பாடல்களை
நான் எழுதினேன். அதில் ஒன்று
-
"கடலோடு நதிக்கென்ன கோபம் - காதல்
கவிபாட விழிக்கென்ன நாணம்
இளங்காற்றுத் தீண்டாத சோலை - மண்ணில்
எங்கேயும் பார்த்தாயோ என் தோட்டப் பூவே'
-
என்ற பல்லவியுடன் ஆரம்பமாகும்.
-
சரணம்
-
நீல வான மேகம் போல
காதல் வானில் தவழுகிறேன்
நீரில் ஆடும் பூவைப் போல
ஆசை நெஞ்சம் மயங்குகிறேன்
ஓடை மீனே ஜாடை பேசு
வனமோகினி வனிதாமணி
புதுமாங்கனி சுவையேதனி
புதுவெள்ளம் போலே வாராய்
-
இது மாதிரி மூன்று சரணங்கள் வரும்.
இதில் இரண்டாவது சரணம் மட்டும் வேறுவகையான
சந்தத்தில் இருக்கும். இந்தப் பாடலை
எஸ்.பி. பாலசுப்பிரமணியன் பாடினார்.
வழக்கறிஞரும் இலக்கியப் பேச்சாளருமான சகோதரி
சுமதிக்கு மிகவும் பிடித்த பாடல் இது. அடிக்கடி
இப்பாடலைப் பற்றிக் கூறுவார்.
இந்தப் படத்திற்குத் திரைக்கதை வசனம் எழுதியவர்
காங்கிரஸ் கட்சிப் பேச்சாளரும் வழக்கறிஞருமான
கவிஞர் நேதாஜி. இவரும் நானும் பல கவியரங்கங்களில்
பாடியிருக்கிறோம்.
நான் "முரசொலி' பத்திரிகையில் பணியாற்றியபோது
அவர் காங்கிரஸ் கட்சி நடத்திய "நவசக்தி' இதழில்
பணியாற்றினார். இவர் இன்று நம்மிடம் இல்லை.
நான் எழுதிய இந்தப் பாடல் பிரபலமானது.
படம் சுமாராக ஓடியது.
-
---------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186
Re: இளைஞர்களை ஈர்க்கும் பாடல்!- கவிஞர் முத்துலிங்கம்
-
இதில் இன்னொரு பாடலையும் நான் எழுதினேன்.
-
ஆசைகளோ ஒரு கோடி - புது
மோக ராக அலைமோதும் வேளைதனில்
ஆசைகளோ ஒரு கோடி
நீ வராமல் தொடாமல் விடாது அந்த
ஆசைகளோ ஒரு கோடி
-
என்று தொடக்கமாகும். "ஆசைகளோ ஒரு கோடி'
என்று பல்லவிக்கான முதல் வரியை எனக்குச்
சொன்னவரே நேதாஜிதான். இதில் இரண்டு சரணம்
வரும்.
-
முகிலில் இருந்து குளிர்ந்த பனியும் வீசும்
தரையில் இருக்கும் மலரைத் தடவிப் பேசும்
-
உனையே நினைந்தேன் மலர்ந்தேன் வளர்ந்தேன்
அழகிய கனியுடல் நீ தொடும் புதுமடல்
இருவரும் கலந்தொரு சுகநிலை பெறவே
அருகினில் நெருங்கிட உனக்கென்ன பயமோ
இணைவோம் கனிவோம் மகிழ்வோம்
-
என்று சரணம் முடியும்.
கானடா ராகத்தில் தொடக்கமாகும் இந்தப் பாடல்
ராஜ்கண்ணுக்கு மிகவும் பிடித்த பாடல். இதைப் பாடியவர்
எஸ். ஜானகி. இந்தப் பாடலை அம்மன் கிரியேஷன்ஸ்
அலுவலகத்திற்கு நடிகர் ராஜேஷ் வந்தபோது அவரிடம்
போட்டுக் காட்டினார்கள்.
அவர் வார்த்தைகளே புரியவில்லை; என்ன பாடுகிறார்
என்று தெரியவில்லை என்று சொல்லிவிட்டார்.
அந்த அளவு இசைக் கருவிகளின் ஒலி பாடியவரின்
குரலை அமிழ்த்திவிட்டது.
உள்ளதை உள்ளபடியே சொல்பவர் நடிகர் ராஜேஷ்.
அந்த வகையில் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் .
அம்மன் கிரியேஷன்ஸ் தயாரித்த "கன்னிப்பருவத்திலே'
என்ற படத்தில் தான் இவர் கதாநாயகனாக அறிமுகமானார்.
அதில் வில்லன் பாத்திரத்தை ஏற்று நடித்தவர்
கே. பாக்கியராஜ். ராஜேஷ் பள்ளி ஆசிரியராகப்
பணியாற்றியவர். உலக சினிமாவை அலசி ஆராய்ந்தவர்.
இவரளவிற்கு உலக சினிமாவை அலசி ஆராய்ந்தவர்கள்
தமிழ்த் திரையுலகில் எவரும் கிடையாது. ஜோதிடக்
கலையிலும் வல்லவர். என் மகள் திருமணத்திற்கெல்லாம்
வந்து வாழ்த்தினார்.
--
--------------------------------
படங்கள் உதவி: ஞானம்
தினமணி கொண்டாட்டம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» சிரிப்பு – கவிஞர் முத்துலிங்கம்
» ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம்
» பிரபல இயக்குநர் ரூ. 10 லட்சம் அளிக்க முன்வந்தும் பாடல் வரிகளைத் தர மறுத்த கவிஞர் வைரமுத்து!
» சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வேலூர் பொற்கோயில்
» கவிஞர் நா.முத்துக்குமாரின் அனுபவம்...
» ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம்
» பிரபல இயக்குநர் ரூ. 10 லட்சம் அளிக்க முன்வந்தும் பாடல் வரிகளைத் தர மறுத்த கவிஞர் வைரமுத்து!
» சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வேலூர் பொற்கோயில்
» கவிஞர் நா.முத்துக்குமாரின் அனுபவம்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|