Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்
Page 1 of 1
தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்
தொன்மை ஆகி நின்றாலும்
தொடர் சங்கிலி போல் நீண்டாலும்
வட்டவடிவ எழுத்துருவாகி
வரலாறுகள் படைத்திட்டாலும்
கல்வெட்டுகளில் காண்பதுதான்
தொலையாத வார்த்தைகள்.
-
ஆதி சிவன் அமர்ந்தது போல்
அன்புகாட்டி நம்மவர்களின் தந்தை
அன்று புகட்டிய அறிவுச் சொற்கள்
அனைத்தும் நம்மனத்தகத்தில்என்றும்
தொலையாத வார்த்தைகள்.
-
காதலுக்கும் காதலிக்கும் காதலிக்கும்
கருத்து மாறாத மனத்துடனே
உள்ளமது தான் உருகிடவே
கள்ளமனம் விட்டொழித்துக்
களிப்புடனே நாம் விதைத்த
நம்பிக்கை எண்ணங்கள் நம்மவரின்
தொலையாத வார்த்தைகள்.
-
கலையாத கனவெல்லாம் கனவல்ல
மலைக்காத மனிதனும் மனிதனல்ல
உழைக்காத உயிர்கள் உயிர்களல்ல
உண்மை உரைக்காத வார்த்தை கூட
உயர்ந்த வார்த்தை அல்ல
நம்பிக்கை தரத்தக்க வார்த்தைகளே
தொலையாத வார்த்தைகள்.
-
- புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்
சிறுமுகை
தொடர் சங்கிலி போல் நீண்டாலும்
வட்டவடிவ எழுத்துருவாகி
வரலாறுகள் படைத்திட்டாலும்
கல்வெட்டுகளில் காண்பதுதான்
தொலையாத வார்த்தைகள்.
-
ஆதி சிவன் அமர்ந்தது போல்
அன்புகாட்டி நம்மவர்களின் தந்தை
அன்று புகட்டிய அறிவுச் சொற்கள்
அனைத்தும் நம்மனத்தகத்தில்என்றும்
தொலையாத வார்த்தைகள்.
-
காதலுக்கும் காதலிக்கும் காதலிக்கும்
கருத்து மாறாத மனத்துடனே
உள்ளமது தான் உருகிடவே
கள்ளமனம் விட்டொழித்துக்
களிப்புடனே நாம் விதைத்த
நம்பிக்கை எண்ணங்கள் நம்மவரின்
தொலையாத வார்த்தைகள்.
-
கலையாத கனவெல்லாம் கனவல்ல
மலைக்காத மனிதனும் மனிதனல்ல
உழைக்காத உயிர்கள் உயிர்களல்ல
உண்மை உரைக்காத வார்த்தை கூட
உயர்ந்த வார்த்தை அல்ல
நம்பிக்கை தரத்தக்க வார்த்தைகளே
தொலையாத வார்த்தைகள்.
-
- புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்
சிறுமுகை
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24012
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்
» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **
» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்
» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்
» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்
» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **
» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்
» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்
» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|