Latest topics
» மருந்துby rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
தேநீர் பொழுதுகள்! வாசகர் கவிதைகள்!
Page 1 of 1
தேநீர் பொழுதுகள்! வாசகர் கவிதைகள்!
மழலை க்கூட்ட தாயிடத்து அங்கப்பால்
அற்றுப் போகலாம் ஒரு காலமும் தான்
பெற்ற பிள்ளை மேல் பாசமற்று போகா
அவள் எதற்கு முத வாதவ ளாயினும்
°°°
அவனருகினில் நான் இல்லாமல் போனாலும்
என்றன் நினைவினில் இல்லாமல் இல்லை என்றே
யவன் உணர்வானோ உணர மாட்டானோ
காதலுக்கு அவமரியாதை யாகிடுமோ
°°°
அந்த தேநீர்ப் பொழுதுகள் எந்தனுக் காய்
காத்திருக்கும் குடுவைத் தேநீரின் கொதிப்பு
குறையுதங்கே எந்தன் வரவுக்காய்
காத்திருப்போ னென் காதலன்
கொதிப்பு கூடிடுதேயங்கே
°°°
மாலையில் சாலையில் தாமதம்
குறுக்கும் நெடுக்குமாய் வாகனங்கள்
வழிவிடாத இக்கட்டான வேளையில்
மனமுடைந்து போவானோ காதலன்
என்பதுவோ என்றன தொரே கவலை
- ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கம்
**
காலையிலும் மாலையிலும் குடும்பத் தோடு
கலந்தமர்ந்து பருகிட்ட தேநீ ரோடு
சோலையிலே பூத்திட்ட பூக்க ளோடு
சொல்லாடல் நிகழ்த்திட்ட வண்டு கள்போல்
வேலைகளை வரவுசெலவு இன்ப துன்ப
வேதனையைப் பகிர்ந்துகொண்ட காலம் மாறி
மூலையிலே அமர்ந்தபடி கைப்பே சிக்குள்
முகம்புதைத்து தனித்துள்ளார் வீட்டிற் குள்ளே !
தெருவோரக் கடைகளிலே அமர்த வாறு
தேநீரின் கோப்பைகளைக் கையி லேந்தி
அருந்திநாவில் சுவைகூட அறிந்தி டாமல்
அரசியலின் போக்குகளை அலசிப் பேசிப்
பெரும்மாற்றம் ஆட்சியிலே செய்த வற்றைப்
பெருமையுடன் பேசுகின்ற கனவாய்ப் போக
உருமாறித் தேநீரின் கடைக்குச் சென்றோர்
உணர்விழக்கும் மதுக்கடைக்குச் செல்ல லானார் !
அலுவலக இடைவெளியில் அருந்தி வந்த
அருமையான் தேநீரோ குளிர்நீ ராக
சிலுசிலுக்கும் அறைகளிலே அமர்ந்த வாறு
சின்னதிரை தொடர்களினை மெல்ல லானார் !
குலுங்கிநடைப் பயிற்சியினைச் செய்த பின்பு
குடித்ததேநீர் அருகம்புல் சாறாய் மாறக்
கொலுசொலிதான் போனதுபோல் தேநீர் போழ்தைக்
கொண்டதின்று கட்புலனும் முகநூல் சேர்ந்தே !
கட்புலன் -- வாட்சப்
- பாவலர் கருமலைத்தமிழாழன்
**
தேநீர் பொழுதுகளையும்,
தேயாத நீளும் இரவுகளையும்,
தேடும் பருவம் இளமை பருவம்!
அதிகாலை முதல் அந்தி மாலை வரை,
ஒவ்வொரு கோப்பைக்கான நேரமும் பல உணர்வுகளை,
ரசிக்கவும், கடக்கவும், புது நம்பிக்கை பிறக்கவும் வைக்கிறது!
வாழ்வில் நடப்பதை ரசிக்க,
சற்று தள்ளி நின்று அசைபோட,
தோன்றும் பொழுதல்லவா தேநீர் பொழுது!
நம்பிக்கைக்கு வித்திடும் பொழுது,
நல் திட்டங்கள் தீட்ட உகந்த பொழுது,
களித்திருக்க உவகையான பொழுது,
பிழைத்திருக்க தெம்பூட்டும் பொழுது,
இணைந்திருக்க அன்பு கூட்டும் பொழுது,
சுவைத்திருக்க சுகமூட்டும் பொழுது,
நட்பிற்கோ அதுவே பிரதான பொழுது!
பல பழுதுகளை சரிபார்க்கும் பொழுது!
தேநீர் பொழுதுகள் ஏற்படுத்திய திருப்பங்கள் பல பல!
திருப்பங்களை கடப்பதே வாழ்வின் இலக்காகும்!
எதுவரினும் தினம் ஓர்பொழுது வேண்டும்,
கோப்பை தேநீரோடு எல்லாம் களையும் பொழுதாய்!
திகழ, மகிழ இன்புற்றிருப்போம்!
- இனிய தமிழ் செல்வா, ஓமன்
**
விழித்தவுடன் முளைக்கும்
சோம்பல் களைகளை வெட்டியது யார் ?
உடலெங்கும் பாயும் ஒரு சூரியன் –
கண்களுக்குள் ஒரு மானசரோவர் – எப்படி ??
அதிகாரிகளின் அர்ச்சனை,
குமியும் அலுவல் கோப்புகள்,
மலைக்க வைக்கும்
மலையளவு வேலையை மறைத்து
மழலை க்கூட்ட தாயிடத்து அங்கப்பால்
அற்றுப் போகலாம் ஒரு காலமும் தான்
பெற்ற பிள்ளை மேல் பாசமற்று போகா
அவள் எதற்கு முத வாதவ ளாயினும்
°°°
அவனருகினில் நான் இல்லாமல் போனாலும்
என்றன் நினைவினில் இல்லாமல் இல்லை என்றே
யவன் உணர்வானோ உணர மாட்டானோ
காதலுக்கு அவமரியாதை யாகிடுமோ
°°°
அந்த தேநீர்ப் பொழுதுகள் எந்தனுக் காய்
காத்திருக்கும் குடுவைத் தேநீரின் கொதிப்பு
குறையுதங்கே எந்தன் வரவுக்காய்
காத்திருப்போ னென் காதலன்
கொதிப்பு கூடிடுதேயங்கே
°°°
மாலையில் சாலையில் தாமதம்
குறுக்கும் நெடுக்குமாய் வாகனங்கள்
வழிவிடாத இக்கட்டான வேளையில்
மனமுடைந்து போவானோ காதலன்
என்பதுவோ என்றன தொரே கவலை
- ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கம்
**
காலையிலும் மாலையிலும் குடும்பத் தோடு
கலந்தமர்ந்து பருகிட்ட தேநீ ரோடு
சோலையிலே பூத்திட்ட பூக்க ளோடு
சொல்லாடல் நிகழ்த்திட்ட வண்டு கள்போல்
வேலைகளை வரவுசெலவு இன்ப துன்ப
வேதனையைப் பகிர்ந்துகொண்ட காலம் மாறி
மூலையிலே அமர்ந்தபடி கைப்பே சிக்குள்
முகம்புதைத்து தனித்துள்ளார் வீட்டிற் குள்ளே !
தெருவோரக் கடைகளிலே அமர்த வாறு
தேநீரின் கோப்பைகளைக் கையி லேந்தி
அருந்திநாவில் சுவைகூட அறிந்தி டாமல்
அரசியலின் போக்குகளை அலசிப் பேசிப்
பெரும்மாற்றம் ஆட்சியிலே செய்த வற்றைப்
பெருமையுடன் பேசுகின்ற கனவாய்ப் போக
உருமாறித் தேநீரின் கடைக்குச் சென்றோர்
உணர்விழக்கும் மதுக்கடைக்குச் செல்ல லானார் !
அலுவலக இடைவெளியில் அருந்தி வந்த
அருமையான் தேநீரோ குளிர்நீ ராக
சிலுசிலுக்கும் அறைகளிலே அமர்ந்த வாறு
சின்னதிரை தொடர்களினை மெல்ல லானார் !
குலுங்கிநடைப் பயிற்சியினைச் செய்த பின்பு
குடித்ததேநீர் அருகம்புல் சாறாய் மாறக்
கொலுசொலிதான் போனதுபோல் தேநீர் போழ்தைக்
கொண்டதின்று கட்புலனும் முகநூல் சேர்ந்தே !
கட்புலன் -- வாட்சப்
- பாவலர் கருமலைத்தமிழாழன்
**
தேநீர் பொழுதுகளையும்,
தேயாத நீளும் இரவுகளையும்,
தேடும் பருவம் இளமை பருவம்!
அதிகாலை முதல் அந்தி மாலை வரை,
ஒவ்வொரு கோப்பைக்கான நேரமும் பல உணர்வுகளை,
ரசிக்கவும், கடக்கவும், புது நம்பிக்கை பிறக்கவும் வைக்கிறது!
வாழ்வில் நடப்பதை ரசிக்க,
சற்று தள்ளி நின்று அசைபோட,
தோன்றும் பொழுதல்லவா தேநீர் பொழுது!
நம்பிக்கைக்கு வித்திடும் பொழுது,
நல் திட்டங்கள் தீட்ட உகந்த பொழுது,
களித்திருக்க உவகையான பொழுது,
பிழைத்திருக்க தெம்பூட்டும் பொழுது,
இணைந்திருக்க அன்பு கூட்டும் பொழுது,
சுவைத்திருக்க சுகமூட்டும் பொழுது,
நட்பிற்கோ அதுவே பிரதான பொழுது!
பல பழுதுகளை சரிபார்க்கும் பொழுது!
தேநீர் பொழுதுகள் ஏற்படுத்திய திருப்பங்கள் பல பல!
திருப்பங்களை கடப்பதே வாழ்வின் இலக்காகும்!
எதுவரினும் தினம் ஓர்பொழுது வேண்டும்,
கோப்பை தேநீரோடு எல்லாம் களையும் பொழுதாய்!
திகழ, மகிழ இன்புற்றிருப்போம்!
- இனிய தமிழ் செல்வா, ஓமன்
**
விழித்தவுடன் முளைக்கும்
சோம்பல் களைகளை வெட்டியது யார் ?
உடலெங்கும் பாயும் ஒரு சூரியன் –
கண்களுக்குள் ஒரு மானசரோவர் – எப்படி ??
அதிகாரிகளின் அர்ச்சனை,
குமியும் அலுவல் கோப்புகள்,
மலைக்க வைக்கும்
மலையளவு வேலையை மறைத்து
மகிழ வைக்கும் மந்திரம் எது ??
நெருங்கும் தேர்வுகள்
சுருங்கும் இரவுகள்
மதிப்பெண் ஏணியில்
உயரத்தள்ளும் தந்திரம் எது ??
இவையெல்லாம் உண்டு .. இருந்தும்
ஐம்பது வயது நண்பர்களை “டா” என்று
ஒருமையில் அழைத்து
ஒரு கோப்பையை மூன்றாய்ப்பிரித்து உறிஞ்சுவோமே !
அவையல்லவோ பத்து வயதை
ஒரே நொடியில் குறைக்கும் தேநீர் பொழுதுகள் –
- கவிஞர் டாக்டர். எஸ். பார்த்தசாரதி
மகிழ வைக்கும் மந்திரம் எது ??
நெருங்கும் தேர்வுகள்
சுருங்கும் இரவுகள்
மதிப்பெண் ஏணியில்
உயரத்தள்ளும் தந்திரம் எது ??
இவையெல்லாம் உண்டு .. இருந்தும்
ஐம்பது வயது நண்பர்களை “டா” என்று
ஒருமையில் அழைத்து
ஒரு கோப்பையை மூன்றாய்ப்பிரித்து உறிஞ்சுவோமே !
அவையல்லவோ பத்து வயதை
ஒரே நொடியில் குறைக்கும் தேநீர் பொழுதுகள் –
- கவிஞர் டாக்டர். எஸ். பார்த்தசாரதி
அற்றுப் போகலாம் ஒரு காலமும் தான்
பெற்ற பிள்ளை மேல் பாசமற்று போகா
அவள் எதற்கு முத வாதவ ளாயினும்
°°°
அவனருகினில் நான் இல்லாமல் போனாலும்
என்றன் நினைவினில் இல்லாமல் இல்லை என்றே
யவன் உணர்வானோ உணர மாட்டானோ
காதலுக்கு அவமரியாதை யாகிடுமோ
°°°
அந்த தேநீர்ப் பொழுதுகள் எந்தனுக் காய்
காத்திருக்கும் குடுவைத் தேநீரின் கொதிப்பு
குறையுதங்கே எந்தன் வரவுக்காய்
காத்திருப்போ னென் காதலன்
கொதிப்பு கூடிடுதேயங்கே
°°°
மாலையில் சாலையில் தாமதம்
குறுக்கும் நெடுக்குமாய் வாகனங்கள்
வழிவிடாத இக்கட்டான வேளையில்
மனமுடைந்து போவானோ காதலன்
என்பதுவோ என்றன தொரே கவலை
- ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கம்
**
காலையிலும் மாலையிலும் குடும்பத் தோடு
கலந்தமர்ந்து பருகிட்ட தேநீ ரோடு
சோலையிலே பூத்திட்ட பூக்க ளோடு
சொல்லாடல் நிகழ்த்திட்ட வண்டு கள்போல்
வேலைகளை வரவுசெலவு இன்ப துன்ப
வேதனையைப் பகிர்ந்துகொண்ட காலம் மாறி
மூலையிலே அமர்ந்தபடி கைப்பே சிக்குள்
முகம்புதைத்து தனித்துள்ளார் வீட்டிற் குள்ளே !
தெருவோரக் கடைகளிலே அமர்த வாறு
தேநீரின் கோப்பைகளைக் கையி லேந்தி
அருந்திநாவில் சுவைகூட அறிந்தி டாமல்
அரசியலின் போக்குகளை அலசிப் பேசிப்
பெரும்மாற்றம் ஆட்சியிலே செய்த வற்றைப்
பெருமையுடன் பேசுகின்ற கனவாய்ப் போக
உருமாறித் தேநீரின் கடைக்குச் சென்றோர்
உணர்விழக்கும் மதுக்கடைக்குச் செல்ல லானார் !
அலுவலக இடைவெளியில் அருந்தி வந்த
அருமையான் தேநீரோ குளிர்நீ ராக
சிலுசிலுக்கும் அறைகளிலே அமர்ந்த வாறு
சின்னதிரை தொடர்களினை மெல்ல லானார் !
குலுங்கிநடைப் பயிற்சியினைச் செய்த பின்பு
குடித்ததேநீர் அருகம்புல் சாறாய் மாறக்
கொலுசொலிதான் போனதுபோல் தேநீர் போழ்தைக்
கொண்டதின்று கட்புலனும் முகநூல் சேர்ந்தே !
கட்புலன் -- வாட்சப்
- பாவலர் கருமலைத்தமிழாழன்
**
தேநீர் பொழுதுகளையும்,
தேயாத நீளும் இரவுகளையும்,
தேடும் பருவம் இளமை பருவம்!
அதிகாலை முதல் அந்தி மாலை வரை,
ஒவ்வொரு கோப்பைக்கான நேரமும் பல உணர்வுகளை,
ரசிக்கவும், கடக்கவும், புது நம்பிக்கை பிறக்கவும் வைக்கிறது!
வாழ்வில் நடப்பதை ரசிக்க,
சற்று தள்ளி நின்று அசைபோட,
தோன்றும் பொழுதல்லவா தேநீர் பொழுது!
நம்பிக்கைக்கு வித்திடும் பொழுது,
நல் திட்டங்கள் தீட்ட உகந்த பொழுது,
களித்திருக்க உவகையான பொழுது,
பிழைத்திருக்க தெம்பூட்டும் பொழுது,
இணைந்திருக்க அன்பு கூட்டும் பொழுது,
சுவைத்திருக்க சுகமூட்டும் பொழுது,
நட்பிற்கோ அதுவே பிரதான பொழுது!
பல பழுதுகளை சரிபார்க்கும் பொழுது!
தேநீர் பொழுதுகள் ஏற்படுத்திய திருப்பங்கள் பல பல!
திருப்பங்களை கடப்பதே வாழ்வின் இலக்காகும்!
எதுவரினும் தினம் ஓர்பொழுது வேண்டும்,
கோப்பை தேநீரோடு எல்லாம் களையும் பொழுதாய்!
திகழ, மகிழ இன்புற்றிருப்போம்!
- இனிய தமிழ் செல்வா, ஓமன்
**
விழித்தவுடன் முளைக்கும்
சோம்பல் களைகளை வெட்டியது யார் ?
உடலெங்கும் பாயும் ஒரு சூரியன் –
கண்களுக்குள் ஒரு மானசரோவர் – எப்படி ??
அதிகாரிகளின் அர்ச்சனை,
குமியும் அலுவல் கோப்புகள்,
மலைக்க வைக்கும்
மலையளவு வேலையை மறைத்து
மழலை க்கூட்ட தாயிடத்து அங்கப்பால்
அற்றுப் போகலாம் ஒரு காலமும் தான்
பெற்ற பிள்ளை மேல் பாசமற்று போகா
அவள் எதற்கு முத வாதவ ளாயினும்
°°°
அவனருகினில் நான் இல்லாமல் போனாலும்
என்றன் நினைவினில் இல்லாமல் இல்லை என்றே
யவன் உணர்வானோ உணர மாட்டானோ
காதலுக்கு அவமரியாதை யாகிடுமோ
°°°
அந்த தேநீர்ப் பொழுதுகள் எந்தனுக் காய்
காத்திருக்கும் குடுவைத் தேநீரின் கொதிப்பு
குறையுதங்கே எந்தன் வரவுக்காய்
காத்திருப்போ னென் காதலன்
கொதிப்பு கூடிடுதேயங்கே
°°°
மாலையில் சாலையில் தாமதம்
குறுக்கும் நெடுக்குமாய் வாகனங்கள்
வழிவிடாத இக்கட்டான வேளையில்
மனமுடைந்து போவானோ காதலன்
என்பதுவோ என்றன தொரே கவலை
- ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கம்
**
காலையிலும் மாலையிலும் குடும்பத் தோடு
கலந்தமர்ந்து பருகிட்ட தேநீ ரோடு
சோலையிலே பூத்திட்ட பூக்க ளோடு
சொல்லாடல் நிகழ்த்திட்ட வண்டு கள்போல்
வேலைகளை வரவுசெலவு இன்ப துன்ப
வேதனையைப் பகிர்ந்துகொண்ட காலம் மாறி
மூலையிலே அமர்ந்தபடி கைப்பே சிக்குள்
முகம்புதைத்து தனித்துள்ளார் வீட்டிற் குள்ளே !
தெருவோரக் கடைகளிலே அமர்த வாறு
தேநீரின் கோப்பைகளைக் கையி லேந்தி
அருந்திநாவில் சுவைகூட அறிந்தி டாமல்
அரசியலின் போக்குகளை அலசிப் பேசிப்
பெரும்மாற்றம் ஆட்சியிலே செய்த வற்றைப்
பெருமையுடன் பேசுகின்ற கனவாய்ப் போக
உருமாறித் தேநீரின் கடைக்குச் சென்றோர்
உணர்விழக்கும் மதுக்கடைக்குச் செல்ல லானார் !
அலுவலக இடைவெளியில் அருந்தி வந்த
அருமையான் தேநீரோ குளிர்நீ ராக
சிலுசிலுக்கும் அறைகளிலே அமர்ந்த வாறு
சின்னதிரை தொடர்களினை மெல்ல லானார் !
குலுங்கிநடைப் பயிற்சியினைச் செய்த பின்பு
குடித்ததேநீர் அருகம்புல் சாறாய் மாறக்
கொலுசொலிதான் போனதுபோல் தேநீர் போழ்தைக்
கொண்டதின்று கட்புலனும் முகநூல் சேர்ந்தே !
கட்புலன் -- வாட்சப்
- பாவலர் கருமலைத்தமிழாழன்
**
தேநீர் பொழுதுகளையும்,
தேயாத நீளும் இரவுகளையும்,
தேடும் பருவம் இளமை பருவம்!
அதிகாலை முதல் அந்தி மாலை வரை,
ஒவ்வொரு கோப்பைக்கான நேரமும் பல உணர்வுகளை,
ரசிக்கவும், கடக்கவும், புது நம்பிக்கை பிறக்கவும் வைக்கிறது!
வாழ்வில் நடப்பதை ரசிக்க,
சற்று தள்ளி நின்று அசைபோட,
தோன்றும் பொழுதல்லவா தேநீர் பொழுது!
நம்பிக்கைக்கு வித்திடும் பொழுது,
நல் திட்டங்கள் தீட்ட உகந்த பொழுது,
களித்திருக்க உவகையான பொழுது,
பிழைத்திருக்க தெம்பூட்டும் பொழுது,
இணைந்திருக்க அன்பு கூட்டும் பொழுது,
சுவைத்திருக்க சுகமூட்டும் பொழுது,
நட்பிற்கோ அதுவே பிரதான பொழுது!
பல பழுதுகளை சரிபார்க்கும் பொழுது!
தேநீர் பொழுதுகள் ஏற்படுத்திய திருப்பங்கள் பல பல!
திருப்பங்களை கடப்பதே வாழ்வின் இலக்காகும்!
எதுவரினும் தினம் ஓர்பொழுது வேண்டும்,
கோப்பை தேநீரோடு எல்லாம் களையும் பொழுதாய்!
திகழ, மகிழ இன்புற்றிருப்போம்!
- இனிய தமிழ் செல்வா, ஓமன்
**
விழித்தவுடன் முளைக்கும்
சோம்பல் களைகளை வெட்டியது யார் ?
உடலெங்கும் பாயும் ஒரு சூரியன் –
கண்களுக்குள் ஒரு மானசரோவர் – எப்படி ??
அதிகாரிகளின் அர்ச்சனை,
குமியும் அலுவல் கோப்புகள்,
மலைக்க வைக்கும்
மலையளவு வேலையை மறைத்து
மகிழ வைக்கும் மந்திரம் எது ??
நெருங்கும் தேர்வுகள்
சுருங்கும் இரவுகள்
மதிப்பெண் ஏணியில்
உயரத்தள்ளும் தந்திரம் எது ??
இவையெல்லாம் உண்டு .. இருந்தும்
ஐம்பது வயது நண்பர்களை “டா” என்று
ஒருமையில் அழைத்து
ஒரு கோப்பையை மூன்றாய்ப்பிரித்து உறிஞ்சுவோமே !
அவையல்லவோ பத்து வயதை
ஒரே நொடியில் குறைக்கும் தேநீர் பொழுதுகள் –
- கவிஞர் டாக்டர். எஸ். பார்த்தசாரதி
மகிழ வைக்கும் மந்திரம் எது ??
நெருங்கும் தேர்வுகள்
சுருங்கும் இரவுகள்
மதிப்பெண் ஏணியில்
உயரத்தள்ளும் தந்திரம் எது ??
இவையெல்லாம் உண்டு .. இருந்தும்
ஐம்பது வயது நண்பர்களை “டா” என்று
ஒருமையில் அழைத்து
ஒரு கோப்பையை மூன்றாய்ப்பிரித்து உறிஞ்சுவோமே !
அவையல்லவோ பத்து வயதை
ஒரே நொடியில் குறைக்கும் தேநீர் பொழுதுகள் –
- கவிஞர் டாக்டர். எஸ். பார்த்தசாரதி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23944
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» தேநீர் பொழுதுகள்! வாசகர் கவிதைகள்!
» தேநீர் பொழுதுகள்! வாசகர் கவிதைகள்!
» தேநீர் பொழுதுகள்! வாசகர் கவிதைகள்!
» » தேநீர் பொழுதுகள்! வாசகர் கவிதைகள்!
» தேநீர் பொழுதுகள்- கவிதை
» தேநீர் பொழுதுகள்! வாசகர் கவிதைகள்!
» தேநீர் பொழுதுகள்! வாசகர் கவிதைகள்!
» » தேநீர் பொழுதுகள்! வாசகர் கவிதைகள்!
» தேநீர் பொழுதுகள்- கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|