Latest topics
» _*தாம்பத்தியம் என்பது....*_by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
"அன்பு' பொன்மொழிகள்!
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
"அன்பு' பொன்மொழிகள்!
* அன்பு ஆட்சி செய்யுமிடத்தில் அச்சமில்லை. தூய அன்பு அச்சத்தைத் துரத்திவிடக்கூடிய வலிமை கொண்டது.
-இயேசுபிரான்
* எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள். ஆனால் அன்போடு பரிமாறுங்கள்.
-இங்கிலாந்து பழமொழி
* அன்புடன் கூர்மையான அறிவும் சேர்ந்துவிட்டால், அதனால் அடைய முடியாதது உலகில் எதுவும் கிடையாது.
-கதே
* உலகில் மிகவும் தெய்வீகமானது எது? சக மனிதனிடம் நீங்கள் காட்டும் அன்புதான்.
-வால்டேர்
* அன்பை விற்கவோ, வாங்கவோ முடியாது. அன்புக்கு அன்பே விலை.
-ஜான்கீட்ஸ்
* நான் எதையும் நேசிக்கிறேன். அதனால்தான் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடிகிறது.
-டால்ஸ்டாய்
* உங்கள் அன்பை ரகசியமாக வைத்திருக்காமல் நல்ல நல்ல செயல்கள் மூலம் அதை வெளிப்படுத்திக்கொண்டே இருங்கள்.
-இரவீந்தரநாத் தாகூர்
* அன்புக்கு விலை இல்லை. ஆனால் அது எல்லாவற்றையும் விலைக்கு வாங்கி விடுகிறது.
-மாண்டேகு
* நீங்கள் பிறருக்குத் தரும் பரிசுப்பொருளைவிட மேன்மையானது அன்புதான்.
-கார்லைல்
தொகுப்பு: தாமஸ் மனோகரன், புதுச்சேரி.
-இயேசுபிரான்
* எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள். ஆனால் அன்போடு பரிமாறுங்கள்.
-இங்கிலாந்து பழமொழி
* அன்புடன் கூர்மையான அறிவும் சேர்ந்துவிட்டால், அதனால் அடைய முடியாதது உலகில் எதுவும் கிடையாது.
-கதே
* உலகில் மிகவும் தெய்வீகமானது எது? சக மனிதனிடம் நீங்கள் காட்டும் அன்புதான்.
-வால்டேர்
* அன்பை விற்கவோ, வாங்கவோ முடியாது. அன்புக்கு அன்பே விலை.
-ஜான்கீட்ஸ்
* நான் எதையும் நேசிக்கிறேன். அதனால்தான் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடிகிறது.
-டால்ஸ்டாய்
* உங்கள் அன்பை ரகசியமாக வைத்திருக்காமல் நல்ல நல்ல செயல்கள் மூலம் அதை வெளிப்படுத்திக்கொண்டே இருங்கள்.
-இரவீந்தரநாத் தாகூர்
* அன்புக்கு விலை இல்லை. ஆனால் அது எல்லாவற்றையும் விலைக்கு வாங்கி விடுகிறது.
-மாண்டேகு
* நீங்கள் பிறருக்குத் தரும் பரிசுப்பொருளைவிட மேன்மையானது அன்புதான்.
-கார்லைல்
தொகுப்பு: தாமஸ் மனோகரன், புதுச்சேரி.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24044
மதிப்பீடுகள் : 1186
Re: "அன்பு' பொன்மொழிகள்!
அன்பைக் கலக்காமல் தயாரிக்கப்படும் ரொட்டி
சுவைக்காது.
அது மனிதனின் பாதி பசியைத்தான் போக்கும்.
-
கலில் கிப்ரான்
-
-------------------------------------
-
நம்மை பாராட்டுபவரை நாம் நேசிக்கிறோம்.
ஆனால், நம்மால் பாராட்டு பெறுபவரை
நாம் நேசிப்பதில்லை.
-
லா ரோச் போசால்ட்
-
----------------------------------
-
அறிவு மவுனத்தைக் கற்றுத்தரும்.
அன்பு பேசக் கற்றுத்தரும்.
-
ரிக்டர்
-
--------------------------------
சுவைக்காது.
அது மனிதனின் பாதி பசியைத்தான் போக்கும்.
-
கலில் கிப்ரான்
-
-------------------------------------
-
நம்மை பாராட்டுபவரை நாம் நேசிக்கிறோம்.
ஆனால், நம்மால் பாராட்டு பெறுபவரை
நாம் நேசிப்பதில்லை.
-
லா ரோச் போசால்ட்
-
----------------------------------
-
அறிவு மவுனத்தைக் கற்றுத்தரும்.
அன்பு பேசக் கற்றுத்தரும்.
-
ரிக்டர்
-
--------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24044
மதிப்பீடுகள் : 1186
Re: "அன்பு' பொன்மொழிகள்!
* செவிடரும் கேட்கக்கூடிய, பார்வையற்றோரும் பார்க்கக்கூடிய மொழிதான் அன்பு.
- மார்க்ட்வைன்
* எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள்! ஆனால் அன்போடு பறிமாறுங்கள்!
- இங்கிலாந்து பழமொழி
* எல்லா உயிர்களிடத்திலும் அன்பாய் இரு. அன்பே உயிரின் இயல்பு. அனைவரிடமும் அன்புடன் பழகு.
- மகாவீரர்
* அன்பே உலகத்தைப் பிணைத்துள்ளது.
- ஷில்லர்
* பரஸ்பர அன்பு பெருமகிழ்ச்சியின் மணிமகுடம்!
- மில்ட்டன்
* வார்த்தைகளால் மட்டுமின்றி செயல்களாலும் அன்பு காட்டுங்கள்!
- ஜான் பால்
* வாழ்க்கையின் சாரம் அன்பு. அதன் அஸ்திவாரம் நன்னடத்தை.
- கன்புஷியஸ்
* நல்லது செய்பவன் கோயிலின் நுழைவாயில் வரை வருகிறான். அன்பு செலுத்துபவனோ இறைவனையே அடைகிறான்.
- ரவீந்திரநாத் தாகூர்
தொகுப்பு: சரஸ்வதி பஞ்சு, திருச்சி.
- மார்க்ட்வைன்
* எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள்! ஆனால் அன்போடு பறிமாறுங்கள்!
- இங்கிலாந்து பழமொழி
* எல்லா உயிர்களிடத்திலும் அன்பாய் இரு. அன்பே உயிரின் இயல்பு. அனைவரிடமும் அன்புடன் பழகு.
- மகாவீரர்
* அன்பே உலகத்தைப் பிணைத்துள்ளது.
- ஷில்லர்
* பரஸ்பர அன்பு பெருமகிழ்ச்சியின் மணிமகுடம்!
- மில்ட்டன்
* வார்த்தைகளால் மட்டுமின்றி செயல்களாலும் அன்பு காட்டுங்கள்!
- ஜான் பால்
* வாழ்க்கையின் சாரம் அன்பு. அதன் அஸ்திவாரம் நன்னடத்தை.
- கன்புஷியஸ்
* நல்லது செய்பவன் கோயிலின் நுழைவாயில் வரை வருகிறான். அன்பு செலுத்துபவனோ இறைவனையே அடைகிறான்.
- ரவீந்திரநாத் தாகூர்
தொகுப்பு: சரஸ்வதி பஞ்சு, திருச்சி.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24044
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» உலகைத் தாங்குவது அன்பு–காந்தியின் பொன்மொழிகள்.
» உலகைத் தாங்குவது அன்பு–காந்தியின் பொன்மொழிகள் .
» பொன்மொழிகள்
» பொன்மொழிகள்.
» பொன்மொழிகள்.
» உலகைத் தாங்குவது அன்பு–காந்தியின் பொன்மொழிகள் .
» பொன்மொழிகள்
» பொன்மொழிகள்.
» பொன்மொழிகள்.
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|