Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
பள்ளியை தரம் உயர்த்தாததால் மக்கள் ஆவேசம்
2 posters
Page 1 of 1
பள்ளியை தரம் உயர்த்தாததால் மக்கள் ஆவேசம்
பல்லடம் : பல்லடம் அருகில் 63 வேலம் பாளையம் நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்; பள்ளி நுழைவாயில் கதவை பூட்டி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பல்லடம் ஒன்றியம் 63 வேலம் பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மூணுமடை, 63 வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 260 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ் (ஆர்.எம். எஸ்.ஐ.,) நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கோரி, கடந்தாண்டு ஊர் பொதுமக்கள் சார்பில், பள்ளிக் கல்விதுறைக்கு ஒரு லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.பணம் செலுத்தி ஓராண்டு ஆகியும் பள்ளி தரம் உயர்த்தப்படவில்லை; இதனால் ஆவேசம் அடைந்த பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஊர்பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 9.00 மணிக்கு பள்ளி நுழைவாயில் கதவை பூட்டி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு ஆதரவாக 63 வேலம்பாளையம் ஊராட்சி தலைவர் முருகசாமி, பள்ளி பெற்றோர் சங்க தலைவர் முத்துசாமி மற்றும் கிராம கல்விக்குழுவினர் போராட்டத்தில் பங்கேற்றனர்.தகவலறிந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நடராஜன், பல்லடம் உதவி தொடக்க கல்வி அலுவலர் மயில்சாமி பள்ளி முன்பு தர்ணாவில் ஈடுபட்டு இருந்தவர்களிடம் பேச்சு நடத்தினர்; 63 வேலம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக் கோரி, கடந்த நான்கு ஆண்டுகளாக போராடி வருகிறோம். பள்ளியை தரம் உயர்த்தாததால் ஆறு கி.மீ., தொலைவிற்கு மேல் உள்ள மங்கலம், இடுவாய், பல்லடம் பகுதிக்கு தான் குழந்தைகளை அனுப்ப வேண்டியுள்ளது. இவ் வாறு செல்வதற்கும் போதிய பஸ்வசதி வேலம்பாளையம் பகுதியில் இருந்து இல்லை, என அதிகாரிகளிடம் பொதுமக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து கல்வி அதிகாரிகள் பேச்சு நடத்தியதில் சமரசம் அடையாத பொதுமக்கள் போராட்டத்தை கைவிடவில்லை; இதனால், நேற்று மாலை வரை, பள்ளி நுழைவாயில் கதவுகள் திறக்கப்படவில்லை.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணுக்கு 298 ஆண்டு சிறை தண்டனையா?: தைவான் மக்கள் ஆவேசம்
» அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
» சென்னை:தரம் குறைந்த 24 ஆயிரம் சீன செட்டாப்-பாக்ஸ்கள் பறிமுதல்
» பத்திரிகை உலகில் தரம் குன்றாது கோலோச்சி நிற்கும் "கேசரி ' _
» உங்கள் செல்போன் தரம் வாய்ந்தவையா?
» அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
» சென்னை:தரம் குறைந்த 24 ஆயிரம் சீன செட்டாப்-பாக்ஸ்கள் பறிமுதல்
» பத்திரிகை உலகில் தரம் குன்றாது கோலோச்சி நிற்கும் "கேசரி ' _
» உங்கள் செல்போன் தரம் வாய்ந்தவையா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|