சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

இன்று குடும்ப நலனுக்காக பெண்கள் அனுஷ்டிக்கும் ரம்பை திருதியை Khan11

இன்று குடும்ப நலனுக்காக பெண்கள் அனுஷ்டிக்கும் ரம்பை திருதியை

Go down

இன்று குடும்ப நலனுக்காக பெண்கள் அனுஷ்டிக்கும் ரம்பை திருதியை Empty இன்று குடும்ப நலனுக்காக பெண்கள் அனுஷ்டிக்கும் ரம்பை திருதியை

Post by rammalar Thu 17 Dec 2020 - 10:14

இன்று குடும்ப நலனுக்காக பெண்கள் அனுஷ்டிக்கும் ரம்பை திருதியை 202012170652466692_Tamil_News_tamil-news-Ramba-Tritiya-viratham_SECVPF

-
அடியே! சகுந்தலா!
திண்ணையில் படுக்காதே,
மன்னர் நகர்வலம் வருகிற நேரம்!
-
ஹெ.மாணிக்கவாசகம்
-
---------------------------


அட்சய திருதியை’ அனைவரும் அறிந்த ஒன்றுதான். 
அந்த நல்ல நாளில், ஏதாவது ஒரு பொருள் வாங்கினால், 
வீட்டில் ஐஸ்வர்யம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை 
நிலவி வருகிறது. 


குடும்ப நலனுக்காகவும், கணவன்- மனைவி 
ஒற்றுமைக்காகவும், நீண்ட ஆயுள் வேண்டியும் பெண்கள் 
இருக்கும் விரதத்திற்கு ‘ரம்பை திருதியை’ என்று 
பெயர். 


அனைத்து வளங்களும், நலன்களும் வேண்டும் என்பதற்காக, 
தேவலோக கன்னிகையான ரம்பை செய்த பூஜையே, 
‘ரம்பை திருதியை’ நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 
இந்த விரதமுறை வந்த கதையைப் பற்றி பார்ப்போம்.


தேவலோகத்தில் உமையவளுக்குத் தோழிகளாக இருப்பவர்கள், 
அரம்பையர்கள். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் 
கடைந்தபோது, இவர்கள் கடலுக்குள் இருந்து வெளிப்பட்டதாகப் 
புராணங்கள் சொல்கின்றன. 


இவர்கள் தாங்கள் என்றும் இளமை மாறாத கன்னியர்களாகத் 
திகழ வேண்டும்; தங்களுக்கென்று தனி உலகம் வேண்டும் 
என்று சிவபெருமானை வேண்டினார்கள்.


சிவபெருமானும் அவர்களுக்காக ஓர் உலகத்தைப் படைத்தார். 
அது “அரம்பையர்கள் லோகம்’ எனப்பட்டது. 
அந்த உலகத்தில் பாற்கடலில் தோன்றிய அறுபதாயிரம் 
அரம்பையர் பெண்களும் வசித்து வந்தார்கள். 


அவர்களுக்கு தலைவியாக இருந்தவள் ரம்பை. 
அரம்பையர்கள் சிவ பூஜையினை மேற்கொள்பவர்களாகத் 
திகழ்ந்ததுடன் உமையவளுக்கு தோழியராகவும் இருந்தார்கள். 


இவர்களில் ரம்பை, அலம்புசை, மனோகரை, ஊர்வசி, கலாநிதி, 
கனகை, மேனகை, திலோத்தமை, சந்திரலேகை என்பவர்கள் 
மிகவும் புகழ் பெற்றவர்கள். இவர்களை ‘அப்சகணம்’ 
என்று அழைப்பார்கள்.


இந்த அழகான அரம்பையர்கள், பல வகையான இசைக் 
கருவிகளை மீட்டியபடி இனிய குரலில் பாடுவார்கள். 
ஆடல் கலையில் வல்லவர்கள். பாற்கடலில் தோன்றிய 
இவர்களை வழிபட்டால் மகிழ்ச்சியும் செல்வமும் இளமைத் 
தோற்றமும் கிட்டும் என்று புராணங்கள் சொல்கின்றன. 


ஆனி மாதத் திருதியை இவர்களுக்குரிய நாள் என்றும், 
கார்த்திகை மாத சுக்லபட்ச திருதியை நாளே இவர்களுக்குரியது 
என்றும் இருவேறு கருத்துகள் உள்ளன. 


இந்நாளில் அரம்பையர்களை வழிபடும் வழக்கம் 
முற்காலத்திலேயே இருந்துள்ளது. இது, காலம் செல்ல செல்ல 
வழிபடும் வழக்கம் மருவி தற்பொழுது, வடநாட்டில் மட்டும் 
இந்நாளில் லட்சுமி பூஜை செய்து பலன் பெறுகிறார்கள்.


கார்த்திகை மாத வளர்பிறை திருதியை திதி அன்று, ரம்பை 
திருதியை விரதம் கடைப்பிடித்து, அருகிலுள்ள
 சிவாலயத்திற்குச் சென்று சிவபெருமானையும் 
அம்பாளையும் வழிபட்டால், அரம்பையர்கள் மகிழ்ந்து
 வாழ்த்துவார்கள். என்றும் அழகு குன்றாமலும், இளமைத் 
தோற்றத்துடனும், லட்சுமி கடாட்சம் நிறைந்தும் வாழ வழி 
வகுப்பார்கள். 


கலைத் தொழிலில் ஈடுபாடுள்ளவர்களும் இசை, நடனம், 
பாடல் பயில்வோரும் இந்நாளில் விரதம் மேற்கொண்டால்
 கலைஞானம் கிட்டுவதுடன் பெயரும் புகழும் கிட்டும் என்பர்.


திருப்பைஞ்ஞீலி என்ற திருத்தலத்தில் பார்வதி சிவபெருமானை
 வழிபட வந்த போது, அரம்பையர்கள் வாழை மரங்களாக மாறி 
நிழல் தந்து உதவி, அவர்களது அருளைப் பெற்றனர். 


வாரணாசி யில் மேனகையும், திருக்கழுக்குன்றத்தில் 
திலோத்தமையும், சிவபெருமானை வழிபாடு செய்து அருள் 
பெற்றனர்.


திருநீலக்குடி, பந்தநல்லூர் போன்ற இடங்களிலும் பல 
அரம்பையர்கள் வழிபாடு செய்து அருள் பெற்றதாக 
தலபுராணங்கள் குறிப்பிடுகின்றன.


மாலைமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24110
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum