சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

இளையராஜா இசையமைத்த பாடல்கள் Khan11

இளையராஜா இசையமைத்த பாடல்கள்

Go down

இளையராஜா இசையமைத்த பாடல்கள் Empty இளையராஜா இசையமைத்த பாடல்கள்

Post by rammalar Tue 29 Dec 2020 - 12:00

1.ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
2.நான் தேடும் செவ்வந்திப் பூவிது
3.வள்ளி வள்ளி என வந்தான்
4. அடி ஆத்தாடி இள மனசொன்னு
5.பூமாலையே ஏங்கும் இரு தோள் சேர வா
6.மெட்டி ஒலி காற்றோடு
7.அந்த நிலாவைத் தான் நான் கையில புடிச்சேன்
8.மணியே மணிக்குயிலே
9.பூஜைக் கேத்த பூவிது நேத்துத் தான பூத்தது
10.ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது
-----------------

1. சின்னக் கண்ணன் அழைக்கிறான்
2. பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
3. பூங்கதவே...தாழ் திறவாய்
4. ஒரு கிளி உருகுது, உரிமையில் பழகுது ஓ மைனா மைனா
5. ஈரமான ரோஜாவே, என்னைப் பார்த்து மூடாதே
6. தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ?
7. ஜனனீ ஜனனீ
8. மூக்குத்திப் பூ மேலே காற்று உட்கார்ந்து பேசுதம்மா
9. மயிலே மயிலே, உன் தோகை எங்கே?
10. சங்கத்தில் பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது
----------------------------

1. தூங்காத விழிகள் ரெண்டு (அக்னி நட்சத்திரம்)
2. உன்ன விட (விருமாண்டி)
3. பூங்காற்று திரும்புமா (முதல் மரியாதை)
4. தென்பாண்டி சீமையில (நாயகன்)
5. இளங்காத்து வீசுதே (பிதாமகன்)
6. நீ பார்த்த பார்வை (ஹே ராம்)
7. மன்றம் வந்த தென்றலுக்கு (மௌன ராகம்)
8. கல்யாண மாலை (பு. பு. அ.)
9. சின்னமணி குயிலே (அம்மன் கோயில் கிழக்காலே)
10. முத்து மணி மாலை (சின்ன கவுண்டர்)
-------------------------------------

மண்ணில் இந்த காதலன்றி
பருவமே புதிய பாடல் பாடு
இதயம் ஒரு கோயில்
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
இசையில் தொடங்குதம்மா
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே
மான் கண்டேன் மான் கண்டேன்
பிச்ச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்
இதழில் கதை எழுதும் நேரமிது
-----------------------------

1. வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி
2. மெட்டி ஒலி காற்றோடு என்னெஞ்சைத் தாலாட்ட
3. நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
4. செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்
5. நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
6. கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்
7. சின்னத்தாயவள் தந்த ராசாவே
8. ராசாத்தி ஒன்னக் காணாத நெஞ்சு
9. முத்துமணி மால ஒன்னத் தொட்டுத் தொட்டு தாலாட்ட
10. நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம்
--------------------------------------

1.ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
2.நான் தேடும் செவ்வந்திப் பூவிது
3.கீரவாணி
4.பொத்தி வச்ச மல்லிகை மொட்டு
5.நீலக்குயிலே உன்னோடு நான் பண்பாடுவேன்
6.பொன்வானம் பன்னீர் தூவும் இந்நேரம்
7.காதல் கவிதைகள் படித்திடும் நேரம்
8.அந்திமழை பொழிகிறது
9.மதுர மரிக் கொழுந்து வாசம்
10.ஆராரிரோ பாடியதாரோ
-------------------------------

1. ராக்கம்மா கையத்தட்டு
2. ஓஹோ மேகம் வந்ததோ
3. ஓ பட்டர்ஃப்ளை
4. தென்றல் வந்து தீண்டும்போது
5. அழகிய கண்ணே உறவுகள் நீயே
6. எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்
7. செனோரீட்டா ஐ லவ் யூ
8. வெள்ளைப்புறா ஒன்று
9. நின்னுக்கோரி வர்ணம்
10. இது மௌனமான நேரம்
---------------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23947
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இளையராஜா இசையமைத்த பாடல்கள் Empty Re: இளையராஜா இசையமைத்த பாடல்கள்

Post by rammalar Tue 29 Dec 2020 - 12:00

சொர்க்கத்தின் வாசற்படி - உன்னை சொல்லி குற்றமில்லை
நான் தேடும் செவ்வந்தி பூவிது - தர்ம பத்தினி
ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே -
சங்கத்தில் பாடத கவிதை - ஆட்டோ ராஜா
மெட்டி ஒலி காற்றோடு - மெட்டி
ஓ வசந்த ராஜா - நீங்கள் கேட்டவை
கண்ணம்மா காதல் எனும் கவிதை - வண்ண வண்ண பூக்கள்
நிலாவே வா செல்லாதே வா - மௌனராகம்
மன்றம் வந்த தென்றலுக்கு - மௌனராகம்
மதுர மரிக்கொழுந்து வாசம் - எங்க ஊரு பாட்டுக்காரன்

1. தென்றல் வந்து தீண்டும் போது
2. சங்கத்தில் பாடாத கவிதை / தும்பி வா
3 . சின்ன கண்ணன் அழைக்கிறான்
4. சுந்தரி கண்ணால் ஒரு சேதி
5. பூவே இளைய பூவே
6. கோடை கால காற்றே
7. இளங்காத்து வீசுதே
8. என்னை தாலாட்ட வருவாள
9. மாலையில் யாரோ
1௦ ஒரு பூங்காவனம்


1. சின்னக்கண்ணன் அழைக்கிறான்.
2. சின்னப்புறா ஒன்று (அன்பே சங்கீதா)
3. ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
4.ஜனனி,ஜனனி
5.நான் தேடும் செவந்திப்பூவிது
6.பூவே செம்பூவே
7.சின்னத்தாயவள் (தளபதி)
8.நிலவுத் தூங்கும் நேரம்
9.நிற்பதுவே,நடப்பதுவே
10.எந்தன் பொன்வண்ணமே (நான் வாழ வைப்பேன்)

1. இதழில் கதை எழுதும் நேரமிது
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே
3. நீலவான ஓடையில்
4. வேதம் நீ இனிய நாதம் நீ
5. ஒரே நாள் உனை நான் நிலாவில்
6. கலைவாணியே உனைத்தானே
7. என்ன என்ன கனவு கண்டாளோ (வள்ளி)
8. ஆகாய வெண்ணிலாவே
9. மயில் போல பொண்ணு (பாரதி)
10. ஒரு நாளும் உனை மறவாத (எஜமான்)
11. கண்ணே கலைமானே
12. தந்தனனம் தன தாளம் வரும்!

1) அதிகாலை நேரமே (மீண்டும் ஒரு காதல் கதை)
2) பூவே நீ நானாகவும் (கை கொடுக்கும் கை)
3) மெட்டி ஒலி காற்றோடு (மெட்டி)
4) மாஞ்சோலை கிளி இருக்கு (அம்மன் கோவில் திருவிழா)
5) பொன் ஓவியம் (கழுகு)
6) அமுதே தமிழே (கோவில் புறா)
7) மந்திரம் இது மந்திரம் (ஆவாரம் பூ)
8) காதல் ஓவியம் (அலைகள் ஓய்வதில்லை)
9) பூமாலையே தோள் சேரவா (பகல் நிலவு)
10) அள்ளி தந்த பூமி (நண்டு)

1. வழிவிடு வழிவிடு வழிவிடு என் தேவி வருகிறாள்
2. ஊருறங்கும் நேரத்தில் ஓசையில்லா சாமத்தில்
3. நில்லாத வெண்ணிலா நில்லு நில்லு என் காதலி
4. அதோ மேக ஊர்வலம்
5. செண்பகமே செண்பகமே
6. ஒரு காவியம் அரங்கேறும் நேரம்
7. புத்தம் புதுக் காலை
8. ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது
9. பார்த்த விழி பார்த்தபடி
10. புற்றில் வாழ் அரவம் அஞ்சேன்(திருவாசகம்).


1 வள்ளி வள்ளி என வந்தான்
2 தென்றல் என்னை முத்தமிட்டது
3 மீன் குடி தேரில் மன்மதராஜன்
4 வளையோசை சல சலவென
5 என் இனிய பொன் நிலாவே
6 செந்தாழம் பூவில் வந்தாடும்
7 கீரவாணி
8 அந்தி மழை பொழிகிறது
9 இதழில் கதை எழுதும்
10 மாசறு பொன்னே வருக

1.மாலையில் யாரோ மனதோடு பேச...(சத்ரியன்)
2.தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல(அவதாரம்)
3.மெட்டியொலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட(மெட்டி)
4.இந்தமான் உந்தன் சொந்தமான் பக்கம் வந்துதான் சிந்துபாடும்(கரகாட்டக்காரன்)
5.பனிவிழும் மலர்வனம்(நினைவெல்லாம் நித்யா)
6.விழியிலே மணி விழியில் மௌனமொழி (நூறாவது நாள்)
7.கண்ணே கலைமானே( மூன்றாம்பிறை)
8.அடியாத்தாடி எளமனசொண்ணு ரெக்கை கட்டிப் பறக்குது சரிதானா(கடலோரக் கவிதைகள்)
9.நிலவு தூங்கும் நேரம்(குங்குமச் சிமிழ்)
10.செந்தூரப்பூவே..... செந்தூரப்பூவே(பதினாறு வயதினிலே....)
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23947
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இளையராஜா இசையமைத்த பாடல்கள் Empty Re: இளையராஜா இசையமைத்த பாடல்கள்

Post by rammalar Tue 29 Dec 2020 - 12:01

layaraja songs list

01.Sangathil Paadatha kavithai
02.Keeravani Iravile
03.Kodiyile MalligaiPoo
04.Thanga Changili Minnum Paingili
05.Etho Mogam Etho Thagam
06.Idhu Oru Nila Kalam
07.Sangeetha Jaathi Mullai
08.Unakkum Enakkum Anandam
09.Santhana Katre Sentamil Ootre
10.Chinna Thaai Aval

1. கண்ணன் ஓரு கை குழந்தை
2. கண்ணா உனை தேடுகிறேன்
3. நிலாவே வா நில்லாதே வா
4. நிலவு தூங்கும் நேரம்
5. ஓரு இனிய மனது
6. இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல்
7. ராசாத்தி மனசுல இந்த ராசாவின்
8. ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு
9. ஏதோ நினைவுகள்
10. மலையோரம் வீசும் காற்று

1. இதயம் ஒரு கோவில்
2. நான் தேடும் செவ்வந்தி பூவிது
3. சிறிய பறவை சிறகை விரிக்க
4. ஒரு குங்கும செங்கமலம்
5. ராசாவே உன்ன எண்ணி இந்த ரோசாபூ.
6. பொன்வானம் தண்ணீர் தூவுது.
7. விழியிலே மணி விழியில் மௌன மொழி.
8. தென்றல் வந்து தீண்டும் போது – musical rainbow
9. சங்கத்தில் பாடாத கவிதை.
10. அழகான பூக்கள் (படம்: அன்பே ஓடிவா).

முத்தமிழே முத்தமிழே
மாலையில் யாரோ மனதோடு
ஊரெல்லாம் உன் பாட்டுதான்
ஓ பட்டர்பிளை
கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி
முத்தம்மா முத்தாலம்மா
என்னை தொட்டு அள்ளிக் கொண்ட
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே
ஓ உன்னாலே நான் பெண் ஆனேனே
தினமும் சிரிச்சு மயக்கி

1. Kannil Paarvai - Ilaiyaraja / Shreya Goshal (Film: 'Naan Kadavul')
2. Om Shivoham - Vijaya Prakash (Film: Naan Kadavul)
3. Kaatu Vazhi Thunbam Illai - Ilaiyaraja (Film: Thandavakone)
4. Gundu Malli Gundu Malli - Harish Raghavendar and Shreya Ghoshal
(Film: Solla Marandha Kadhai)
5. Unnai Patri Sonnal - Rita (Film: Madhiya Chennai)
6. Minkodi theril - Swetha and Ujjaini (Film : Jaganmohini)
7. Oli Tharum Sooriyam Naanillai - Bela Shinde and Ilaiyaraja (Film: Valmiki)
8. Pudhu Pournami Nilavu - Sriram Parthasarathy, Rita(?) (Film: Kannukkulle)
9. Poo Poothadhu - Sonu Nigam, Shreya Ghoshal (Film: Mumbai Express)
10. Enna Marandhaalum - Ilaiyaraja / Mahathi (Film: Kaadhal Jaadhi)

If language other than Tamil is considered, then:
1. Kunnathe - Chitra (Film: Pazhassiraja)
2. Jagadhanandha Karaka - SPB and Shreya (Film: Sreeramarajyam) (Telugu)
3. Chinna Polike - Kunal Ganjawala and Sunidhi Chauhan (Film: Om
Shanthi) (Telugu)
4. Edaya Baagilu - Kunal Ganjawala and Shreya (Film: Suryakathi) (Kannada)
5. Swapnangal Kannezhudhiya - Rahul Nambiyar and Chitra
(Bhagyadevatha) (Malayalam)
6. Rangu Rangu - Ilaiyaraja and Shreya (Film: Prem Kahani) (Kannada)
7. Andala Lokam - Sriram Parthasarathy and ?? (Film:
Gayam-2) (Kannada)
8. Swasathin Thaalam - Jesudas and Manjari (Film: Achuvinte Amma) (Malayalam)
9. Kaiyetha Kombathu - Manjari (Film: Vinoda Yatra) (Malayalam)
10. Chengkadhir Kaiyum Veesi- Chitra (Film: Sneha Veedu) (Malayalam)

1) பூமாலையே தோள் சேர வா
2) ஜனனி ஜனனி
3) நான் தேடும் செவ்வந்திப் பூவிது
4) ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
5) தூங்காத விழிகள் ரெண்டு
6) சங்கத்தில் பாடாத கவிதை
7) ஏதோ மோகம் ஏதோ தாகம்
8) நீலக்குயிலே உன்னோடு நான்
9) தென்றல் வந்து என்னைத் தொடும்
10) இதழில் கதை எழுதும்

1. அலைகள் ஓய்வதில்லை - புத்தம் புது காலை
2. அவள் அப்படித்தான் - உறவுகள் தொடர்கதை
3. ஒருவர் வாழும் ஆலயம் - மலையோரம் மயிலே
4. முதல் மரியாதை - ராசாவே உன்னை நம்பி
5. கடலோரக் கவிதைகள் - கொடியிலே மல்லிகைப்பூ
6. ஜானி - என் வானிலே
7. முள்ளும் மலரும் - செந்தாழம் பூவில்
8. நாடோடி தென்றல் - யாரும் விளையாடும் தோட்டம்
9. நல்லவனுக்கு நல்லவன் - உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன்
10. நிழல்கள் - இது ஒரு பொன்மாலைப் பொழுது

1.தென்றல் வந்து தீண்டும்போது
2.நீ பார்த்த பார்வை
3.என் வானிலே ஒரே வெண்ணிலா
4.காற்றில் எந்த‌ன் கீத‌ம்
5.அடி ஆத்தாடி இள மனசொன்னு
6.தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி
7.முத்துமணி மால ஒன்னத்
8.மலையோரம் வீசும் காற்று
9.சங்கத்தில் பாடாத கவிதை.
10.மாலையில் யாரோ மனதோடு

1.சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம்
2.புதிய பூவிது பூத்தது - தென்றலே என்னைத் தொடு
3.அழகு மலராட - வைதேகி காத்திருந்தாள்
4.ஊருசானம் தூங்கிருச்சே - மெல்லத் திறந்தது கதவு
5.சங்கீத மேகம் - உதய கீதம்
6.பூவே செம்பூவே - சொல்லத் துடிக்குது மனசு
7.பாரிஜாதம் பகலில் பூத்தது - நிலவு சுடுவதில்லை
8.ஒ வசந்த ராஜா - நீங்கள் கேட்டவை
9.நீ பார்த்த பார்வை - ஹே ராம்
10. என்ன சந்தம் இந்த நேரம் - புன்னகை மன்னன்

1)ஆத்தாடி பாவாடைக் காத்தாட
2)அய்யா வீடு தொறந்துதான் கிடக்கு.
3)இந்த மான்
4) காதலின் தீபம் ஒன்று
5) ஊரோரமா ஆத்துப்பக்கம்
6) சிறு பொன்மணி அசையும்.
7) தென்பாண்டிச் சீமையிலே
8) பாடிப்பறந்த கிளி
9) உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி.
10) தோப்பிலொரு நாடகம் நடக்குது.

மௌனமான நேரம் - சலங்கை ஒலி
நானே நானா யாரோ தானா
பாட வந்ததோர் ராகம்
இளைய நிலா பொழிகிறதே
ராசாத்தி உன்னை
ராசாவே உன்னை எண்ணி
ஆயிரம் தாமரை
பூமாலையே தோள் சேர வா
பாடறியேன் படிப்பறியேன்
பொதி வச்ச மல்லிகை

காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே...
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது..
கண்மணியே காதல் என்பது கற்பனையோ...
எந்த பூவிலும் வாசம் உண்டு...
ஜெர்மனியின் செந்தேன் மலரே...
என் இனிய பொன் நிலவே...
நினைவோ ஒரு பறவை...
தங்கச்சங்கிலி மின்னும்...
அந்தி மழை பொழிகிறது...
இசையில் தொடங்குதம்மா...


Kanavil Mithakkum - Eera Vizhi Kaaviyangal
Kaathal Un Leelaiya - Japanil Kalyanaraman
Isaiyil Thodanguthamma - Hey Raam
Poovayi Virinju - Atharvam
Thendrale Nee Pesu - Kadavul Amaitha Medai
Gangai Karai Mannanadi - Varusham 16
Neethaane Yenthan Ponvasantham - Ninaivellam Niththya
Metti Oli Kaatrodu - Metti
Poo Poothathu - Mumbai Express
Maanguyile Poonguyile - Karakatakaran.


1. Ilamai Idho Idho - Sakalakalavallavan
2. Poovai Eduthu oru malai ( amman koil kizhaikkale)
3. Asaiyile Pathi katti
4. Nila Kayum Neram Saranam - Chembaruthi
5. En Ulle En Ulle - Valli
6. Manitha Manitha In un vizhikal ( kann sivanthal mann sivakum)
7. Poo Poo Poovin manam (pudu nellu pudu nathu)
8. Thendral vandu ennai thodum ( Thendraley ennai thodu)
9. Thena odum odakariyil ( bharani)
10. Vandal mahalakshmiye

#1 சங்கத்தில் பாடாத கவிதை (படம் ஆட்டோராஜா )
#2 வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள்
#3 ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே ஒரு சந்திரன் காயயிலே
#4 எங்எங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
#5 என்னுளே என்னுளே (படம் வள்ளி )
#6 தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
#7 ஜனனி ஜனனி
#8 மதுர மரிக்கொழுந்து வாசம்
#9 கனலு கனலு (படம் பல்லவி அனுபல்லவி )
#10 இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே

மாமன் மச்சான் -முரட்டுகாளை
அந்தி மழை மேகம் -நாயகன்
தூங்காத விழிகள் ரெண்டு -அக்னிநட்சத்திரம்
பூமாலையே தோள் சேரவா-பகல்நிலவு
எம்பாட்டு எம்பாட்டு -பூமணி
செவரளி தோட்டத்திலே- பகவதிபுரம் ரயில்வே கேட்
என் வானிலே - ஜானி
நானொரு சிந்து - சிந்து பைரவி
கண்ணே கலைமானே - மூன்றாம்பிறை
சின்ன தாயயவள் -தளபதி

1. உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்சகிளி
2. நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி
3. பேர் வச்சாலும் வைக்காம போனாலும்
4. காதலின் தீபம் ஒன்று
5. சந்தத்தில் பாடாத கவிதை
6. தென்பாண்டிச் சீமையிலே
7. போவோமா ஊர்கோலம்
8. மதுர மரிக்கொழுந்து வாசம்
9. குயில்பாட்டு வந்ததென்ன இளமானே
10. முத்துமணி மாலை உன்னைத் தொட்டுத்தொட்டு


1. பாடல்: சுற்றுகிற உலகத்திலே பல விதத்தில்..
தொகுப்பு : ராஜாவின் ரமண மாலை பிடித்த
காரணம் : பகவான் ரமணரின் “தன்னை அறிதல்” /
“ஞான விடுதலை” கருத்தை மிகவும்
எளிமைபடுத்தி இசைவடிவில் இருப்பதனால்.

2. பாடல் : பட்டாலே புத்தி சொன்னார்
படம் : கரகாட்டகாரன்.
பிடித்த காரணம் : “எனக்குதான் தலைவர்கள் என் ரசிகர்கள்”
என்று பாட்டெழுதி
மெட்டு போட்டு எங்களுக்கு விருந்து படைத்து கொண்டிருப்பதால்.

3. பாடல் : மாலை செவ்வானம் உன் கோலம் தானோ
படம்: இளையராஜாவின் ரசிகை
பிடித்த காரணம் : இந்த படம் வெளி வரவே இல்லை ஆயினும் இந்த பாடல் மிகவும் அற்புதம்.

4. பாடல் : என்ன பட்டு பாட என்ன தளம் போட
படம்: சக்களத்தி
பிடித்த காரணம் : தலைவரின் குரலில் ஒரு கிராமத்து இளைஞனுக்குறிய
innocence இருக்கும்.

5. பாடல் : பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
படம்: இதயம்
பிடித்த காரணம் : படத்தில் இந்த பாடல் திரு யேசுதாஸின் குரலில் தான்
இருக்கும் ஆனால் ஆடியோ கேசட்டில் தலைவரின் குரலிலும் இருக்கும்.

6. பாடல் : ஒரு கனம் ஒரு யுகமாக
படம்: நாடோடி தென்றல்
பிடித்த காரணம் : படத்தில் இந்த பாடல் இடம்பெறவில்லை.. பாட்டெழுதி மோகன
ராகத்தில் மெட்டு போட்டு, எங்கள் தலைவர் பட்டைய கிளப்பி இருப்பார்.

7. பாடல் : பண்பாடும் தாமரையே வா வா
படம்: நீ தொடும் போது
பிடித்த காரணம் : இது திரு கங்கை அமரன் குரலில் வந்த பாடல் ஆயினும் இதை
தலைவர் குரலில் கேட்டால் சுகம் தானே :-)

8. பாடல் : புன்னகையில் மின்சாரம்
படம்: பரதன்
பிடித்த காரணம் : பாட கடினமான இந்த பாடலை, தலைவர் மிகவும் casualஆக பாடிஇருப்பார்.

9. பாடல் : ஓம் காரதி
படம்: நம்மூர மந்தார ஹூவே (கன்னடம்)
பிடித்த காரணம் : மிக மிக அருமையான இந்த கன்னட பாடலை தலைவர் மிக மிக
அழகாக பாடியதால்.

10. பாடல் : சிஹிகாலி சிஹிகாலி
படம்: ஆ தினகலு (கன்னடம்)
பிடித்த காரணம் : அருமையான கன்னட பாடல், கன்னட மொழி தெரியாதவர்களும்
முனுமுனுத்த பாடல்.

இது ஒரு பொன்மாலைப் பொழுது (நிழல்க்ள்)
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி (ஹேராம்)
தென்றல் வந்து தீண்டும் போது (அவதாரம்)
வளையோசை கலகலவென (சத்யா)
இசையில் தொடங்குதம்மா (ஹேராம்)
உன்ன விட (விருமாண்டி)
இளங்காத்து வீசுதே (பிதாமகன்)
ஊருசனம் தூங்கிடுச்சு (மெல்லத் திறந்தது கதவு)
சுநதரி கண்ணால் ஒரு சேதி (தளபதி)
கண்ணே கலைமானே (மூன்றாம் பிறை)

1) காதல் கசக்குதய்யா வரவர-ஆண்பாவம்
2) ஒருக்கனம் ஒரு யுகமாக -நாடேடித் தென்றல்
3) அழகே அமுதே பூந்தென்றல் தாலாட்டும்-பரதன்
4) பூம்பாறையில் பொட்டு வைத்த பூங்குருவி-என் உயிர்கண்ணம்மா.
5) பூங்காவியம் பேசும் ஓவியம் -கற்பூரமுல்லை
6) பூங்காற்றுத்திரும்புமா-முதல் மரியாதை
7)பூங்கதவே தாழ்திறவாய் பூவாய்-நிழல்கள்
8)காதல் ஓவியம் பாடும் காவியம்-அலைகள் ஓய்வதில்லை
9) ஏய் விடியாத பொழுதாச்சு -கிராமத்து மின்னல்
10) துள்ளி எழுந்ததுப் பாட்டு -கீதாஞ்சலி.
இன்னும் அடுக்கலாம் ராஜாவின் ராஜாங்கத்தில் வந்த பாடல்களை.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23947
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இளையராஜா இசையமைத்த பாடல்கள் Empty Re: இளையராஜா இசையமைத்த பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum