Latest topics
» உன்னை நினைக்கையிலே...by rammalar Today at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
பெண் மயிலுக்கும் தோகை உண்டு,,,
Page 1 of 1
பெண் மயிலுக்கும் தோகை உண்டு,,,
கருந்தோகை!
பெண் மயிலுக்கும்
தோகை உண்டு,,,
கூந்தலை அவள்
பிரித்துப்
போடுகையில்...!
-
ஜே.தனலட்சுமி
---------------------------------
-
மண் பக்தி
-
அன்று தொடங்கிய
அங்க பிரதட்சனம்
இன்று வரை
முடியவில்லை
வண்டி சக்கரத்துக்கு!
-
பா.விஜயராமன்
----------------------------
பெண் மயிலுக்கும்
தோகை உண்டு,,,
கூந்தலை அவள்
பிரித்துப்
போடுகையில்...!
-
ஜே.தனலட்சுமி
---------------------------------
-
மண் பக்தி
-
அன்று தொடங்கிய
அங்க பிரதட்சனம்
இன்று வரை
முடியவில்லை
வண்டி சக்கரத்துக்கு!
-
பா.விஜயராமன்
----------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24121
மதிப்பீடுகள் : 1186
Re: பெண் மயிலுக்கும் தோகை உண்டு,,,
முக்கியமா ஏதோ பேசணும்னு
சொன்னீங்களாமே?
உங்கள் நர்ஸை கட்டிக்க ஆசைப்படுறேன்,
அவங்க சம்மதத்தை கேட்டு சொல்லுங்க
டாக்டர்!
-
எஸ்.மாரியப்பன்
-----------------------------------------
-
பொண்ணுக்கு ஒட்டியானத்தை இப்ப
போட வேண்டாம்னு சொல்றீங்களே, ஏன்?
வளைகாப்பு நடத்தும்போது போட்டா இன்னும்
நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்!
-
எஸ்.மாரியப்பன்
-------------------------------------------------------
-
அர்த்த ராத்திரியில் எழுப்பி இனிப்பு
கொடுக்கிறியே, ஏன்?
அத்தே! நீங்க மாடியிலிருந்து தவறி
விழுந்த மாதிரி கனவு கண்டேன், அதான்!
-
கு.அருணாசலம்
-
-----------------------------------------------
-வாராந்திர ராணி
சொன்னீங்களாமே?
உங்கள் நர்ஸை கட்டிக்க ஆசைப்படுறேன்,
அவங்க சம்மதத்தை கேட்டு சொல்லுங்க
டாக்டர்!
-
எஸ்.மாரியப்பன்
-----------------------------------------
-
பொண்ணுக்கு ஒட்டியானத்தை இப்ப
போட வேண்டாம்னு சொல்றீங்களே, ஏன்?
வளைகாப்பு நடத்தும்போது போட்டா இன்னும்
நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்!
-
எஸ்.மாரியப்பன்
-------------------------------------------------------
-
அர்த்த ராத்திரியில் எழுப்பி இனிப்பு
கொடுக்கிறியே, ஏன்?
அத்தே! நீங்க மாடியிலிருந்து தவறி
விழுந்த மாதிரி கனவு கண்டேன், அதான்!
-
கு.அருணாசலம்
-
-----------------------------------------------
-வாராந்திர ராணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24121
மதிப்பீடுகள் : 1186
Re: பெண் மயிலுக்கும் தோகை உண்டு,,,
செல்வத்தில் தியாகம், பதிவியில் பொறுமை
துயரத்தில் தைரியம், நன்னடத்தையில்
பணிவு-
இவை சான்றோர்களின் குணங்கள்
-
வடமொழி ஸ்லோகம்
---------------------------------------------------
எதிர்கொள்ளாமல் எதையும் வெல்ல முடியாது!
-
ஓர் அனுபஸ்தர்
-
--------------------------------------------
-
உண்மை பேசுவதால் மனம் சுத்தமாகிறது!
-
தர்மஸாரம்
-
-------------------------------------------
-
நீ குழந்தையைப் போலவே இருக்கப் பாடுபடு,
ஆனால் உன்னைப் போல அவர்களை ஆக்கி
விடாதே!
-
கலீல்ஜிப்ரான்
-
-------------------------------------------
-
இல்லாமையில் மோசமானது கல்லாமை!
-
ஓர் அனுபவசாலி
-
----------------------------------------
-
இல்லற வாழ்க்கை வெற்றிகரமானதாக்க
இருவர் தேவை!
தோல்வியாக்க ஒருவரே போதும்!
-
ஸெர் வாண்டீஸ்
-
----------------------------------------------------
-
அமைதியற்றவுனுக்கு உணவும்
சுவையாகாது!
-
கன்ஃபூஷியஸ்
-
---------------------------------------
-
அருகில் இருப்பவனுக்கு உதவுவதே
முதல் கடமை
-
காந்திஜி
-
------------------------------------------
துயரத்தில் தைரியம், நன்னடத்தையில்
பணிவு-
இவை சான்றோர்களின் குணங்கள்
-
வடமொழி ஸ்லோகம்
---------------------------------------------------
எதிர்கொள்ளாமல் எதையும் வெல்ல முடியாது!
-
ஓர் அனுபஸ்தர்
-
--------------------------------------------
-
உண்மை பேசுவதால் மனம் சுத்தமாகிறது!
-
தர்மஸாரம்
-
-------------------------------------------
-
நீ குழந்தையைப் போலவே இருக்கப் பாடுபடு,
ஆனால் உன்னைப் போல அவர்களை ஆக்கி
விடாதே!
-
கலீல்ஜிப்ரான்
-
-------------------------------------------
-
இல்லாமையில் மோசமானது கல்லாமை!
-
ஓர் அனுபவசாலி
-
----------------------------------------
-
இல்லற வாழ்க்கை வெற்றிகரமானதாக்க
இருவர் தேவை!
தோல்வியாக்க ஒருவரே போதும்!
-
ஸெர் வாண்டீஸ்
-
----------------------------------------------------
-
அமைதியற்றவுனுக்கு உணவும்
சுவையாகாது!
-
கன்ஃபூஷியஸ்
-
---------------------------------------
-
அருகில் இருப்பவனுக்கு உதவுவதே
முதல் கடமை
-
காந்திஜி
-
------------------------------------------
Last edited by rammalar on Fri 26 Nov 2021 - 20:31; edited 2 times in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24121
மதிப்பீடுகள் : 1186
Re: பெண் மயிலுக்கும் தோகை உண்டு,,,
நான் ரெடி..நீங்க ரெடியா?
-----------------------
தேர்தல் பொதுக்கூட்டம்
வேகமாய் வந்த வேட்பாளர்
அதிகம் பேச
அவகாசமின்மையால்
சுருக்கமாய்ச் சொன்னார்:
கோடீஸ்வரனாக
நான் ரெடி
நீங்க ரெடியா? ஓட்டுப் போட...!
-
---------------------------------------
சிக்கன சிந்தனை
-
உலக சிக்கன நாளில்
உரையாற்ற
தலைநகரிலிருந்து
தலைவர் வந்தார்.
தனிவிமானம்
மேடை, கட் அவுட்
விளம்பரம்
நட்சத்திர விடுதி
தங்கும் செலவுகள்...
ஆக மொத்தம் ஐம்பது லட்சம்!
வாழ்க சிக்கன நாள்!
-
-----------------------------------
-
அடடா! பெண் புத்தி, பெரும் புத்தி!
------
சீட்டாடச் சென்றான்
சிறு சேமிப்பு போனது
ரேசாடச் சென்றான்
காசெல்லாம் போனது
மதுக்கடை போனான்
மளிகைக்கஃ கடை போனது
சின்ன வீடு சென்றான்
இரண்டு வீடு போனது!
இப்போது வேட்பாளராக
வேண்டும் பணம் என்றான்
-
இத்தனை நாள் கசந்து தந்த மனைவி
இன்று
இசைந்து தந்து சொன்னாள்
இப்போதாவது புத்தி வந்ததே!
விட்டதெல்லாம் பிடிக்க
வேறு என்ன விழி..!
-
அடடா! பெண் புத்தி, பெரும் புத்தி!
-
-------------------------------------
கவியரசு இ.முத்துராமலிங்கம்
சுட்ட பழம்= கவிதை தொகுப்பு
-----------------------
தேர்தல் பொதுக்கூட்டம்
வேகமாய் வந்த வேட்பாளர்
அதிகம் பேச
அவகாசமின்மையால்
சுருக்கமாய்ச் சொன்னார்:
கோடீஸ்வரனாக
நான் ரெடி
நீங்க ரெடியா? ஓட்டுப் போட...!
-
---------------------------------------
சிக்கன சிந்தனை
-
உலக சிக்கன நாளில்
உரையாற்ற
தலைநகரிலிருந்து
தலைவர் வந்தார்.
தனிவிமானம்
மேடை, கட் அவுட்
விளம்பரம்
நட்சத்திர விடுதி
தங்கும் செலவுகள்...
ஆக மொத்தம் ஐம்பது லட்சம்!
வாழ்க சிக்கன நாள்!
-
-----------------------------------
-
அடடா! பெண் புத்தி, பெரும் புத்தி!
------
சீட்டாடச் சென்றான்
சிறு சேமிப்பு போனது
ரேசாடச் சென்றான்
காசெல்லாம் போனது
மதுக்கடை போனான்
மளிகைக்கஃ கடை போனது
சின்ன வீடு சென்றான்
இரண்டு வீடு போனது!
இப்போது வேட்பாளராக
வேண்டும் பணம் என்றான்
-
இத்தனை நாள் கசந்து தந்த மனைவி
இன்று
இசைந்து தந்து சொன்னாள்
இப்போதாவது புத்தி வந்ததே!
விட்டதெல்லாம் பிடிக்க
வேறு என்ன விழி..!
-
அடடா! பெண் புத்தி, பெரும் புத்தி!
-
-------------------------------------
கவியரசு இ.முத்துராமலிங்கம்
சுட்ட பழம்= கவிதை தொகுப்பு
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24121
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஆப்ரிக்க பெண் யானைக்கும் இது உண்டு - பொது அறிவு கேள்விகள்...
» அவளிடம் முத்தம் உண்டு முறுவல் உண்டு...
» தோகை வள்ளல்
» தோகை மயில்!
» "ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனை உண்டு.
» அவளிடம் முத்தம் உண்டு முறுவல் உண்டு...
» தோகை வள்ளல்
» தோகை மயில்!
» "ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனை உண்டு.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|